வியாழன், மார்ச் 18

கவிதைகள் பாகம் 3

       "  காதலனை மறக்க முடியும்!,
                 அவன் விட்டு சென்ற காதலை ?! "

       " உனக்கும் எனக்குமான தனி உலகில்
                வேறு யாருக்கும் இடம் இல்லை! "

       "  உன் உள்ளங்கையில்
                  நான் இருக்கிறேன் ரேகையாக "

        "  உன்னுடைய  ஞாபகங்கள்
                       மனதில் இருக்கிறது  ரணமாக  "

        "  மொத்தத்தில்  என் காதல்
                        மரண படுக்கையில் "           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...