" மழை பெய்யும் போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில்
கலந்திருக்கும் . "
" உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை,
தயவுசெய்து கனவில்
வருவதை
நிறுத்திவிடாதே! "
இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
எனக்கு வேண்டும், என் உயிரை
எடுத்துகொள், உன் கண்ணில் நான்
இருக்கும்போது இந்த உடல் எதற்கு?
" நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ
கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
சொன்னால், இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய் "
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33
"இந்த ஆம்பளைங்க ஏன் இப்படி இருக்காங்க...????" ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...

-
‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால், பதிவுலகத் ...
-
மனதைப் பாதித்ததை எழுதவேண்டும் என முடிவு செய்து விட்டேன் ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் முதல் வரியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக...
-
அன்பின் புதிய வாசகர்கள் பேசாப் பொருளா காமம் அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம் வாசித்தப் பிறகு இப்பதிவைத் தொடருவது ஒரு புரிதலைக் கொட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக