வியாழன், மார்ச் 18

கவிதைகள் பாகம் 2

     "  மழை பெய்யும் போது 
        அதில் நனைந்து பார்
         என் கண்ணீர்
         துளிகள்  அதில்
         கலந்திருக்கும்  .  "


"         உன்னை பிரிந்திருக்கும்
          சோகம் எனக்கு
           இப்போது இல்லை, 
            தயவுசெய்து கனவில்
            வருவதை
            நிறுத்திவிடாதே! "


            இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
                          எனக்கு வேண்டும்,  என் உயிரை
             எடுத்துகொள், உன் கண்ணில்  நான்
                           இருக்கும்போது இந்த உடல் எதற்கு?  

 
           "  நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
              என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
              கேட்ப்பாய் என்று தெரியாது,  ஏதோ
              கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
              சொன்னால்,  இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...