' இடைவிடாது
எனக்குள்
ஒலிக்கிறது
உன் குரல் '
' நட்சத்திரங்களை எண்ணலாம்,
நான் உன்னை
தொடரும் ஜென்மங்களை
எண்ணமுடியாது !! '
' உன்னை
தொடர
வேண்டும்
என் நிழல்
என்றும்
எங்கும்
எப்போதும் '
' நீ என்னை நினைக்கிறாயோ
இல்லையோ, நான் நினைக்கிறேன்
எனக்கு விக்கல் வரும்போது எல்லாம்
நீதான் என்னை நினைக்கிறாய் என்று '
( யாரோ எழுதியது, அவங்களுக்கு நன்றி )
மனம் கவர்ந்த சில கவிதைகள்
|
Tweet |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக