புதன், மார்ச் 17

மனம் கவர்ந்த சில கவிதைகள்

' இடைவிடாது
      எனக்குள்
 ஒலிக்கிறது
      உன் குரல் '

நட்சத்திரங்களை எண்ணலாம்,
        நான் உன்னை
தொடரும் ஜென்மங்களை
        எண்ணமுடியாது !! '

     '  உன்னை
        தொடர  
        வேண்டும் 
        என் நிழல் 
        என்றும் 
        எங்கும் 
        எப்போதும்  '

   '  நீ என்னை நினைக்கிறாயோ
      இல்லையோ, நான் நினைக்கிறேன்
      எனக்கு விக்கல் வரும்போது எல்லாம்
      நீதான் என்னை நினைக்கிறாய்  என்று  '            


                                                         ( யாரோ எழுதியது,  அவங்களுக்கு நன்றி ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...