' இடைவிடாது
எனக்குள்
ஒலிக்கிறது
உன் குரல் '
' நட்சத்திரங்களை எண்ணலாம்,
நான் உன்னை
தொடரும் ஜென்மங்களை
எண்ணமுடியாது !! '
' உன்னை
தொடர
வேண்டும்
என் நிழல்
என்றும்
எங்கும்
எப்போதும் '
' நீ என்னை நினைக்கிறாயோ
இல்லையோ, நான் நினைக்கிறேன்
எனக்கு விக்கல் வரும்போது எல்லாம்
நீதான் என்னை நினைக்கிறாய் என்று '
( யாரோ எழுதியது, அவங்களுக்கு நன்றி )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33
"இந்த ஆம்பளைங்க ஏன் இப்படி இருக்காங்க...????" ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...
-
‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால், பதிவுலகத் ...
-
மனதைப் பாதித்ததை எழுதவேண்டும் என முடிவு செய்து விட்டேன் ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் முதல் வரியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக...
-
அன்பின் புதிய வாசகர்கள் பேசாப் பொருளா காமம் அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம் வாசித்தப் பிறகு இப்பதிவைத் தொடருவது ஒரு புரிதலைக் கொட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக