tag:blogger.com,1999:blog-7182676604187721716.post8803513464871156957..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: கண்டனம் 2- மத உணர்வோடு விளையாடாதீர்கள்....!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10750446022487116102010-09-13T13:18:34.599+05:302010-09-13T13:18:34.599+05:30ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் முட நம்பிக்கையை ஒழி...ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் முட நம்பிக்கையை ஒழிக்கனும்ன்னு சொல்றதே ஒரு மூடநம்பிக்கை தான். அறிவியல் நேற்று எது சரி என்று சொன்னதை இன்று மறுத்து கூறுகிறது. நமக்கு தெரியாததை, தெரியாது என்று மனம் ஏற்பது இல்லை.நமது அறிவுக்கு எது வரை புரியுமோ அது தான் சரி.அதை வைத்து கொண்டு சொல்வது சரியற்றது. அறிவுக்கு புலப்படாத எண்ணற்றவை பிரபஞ்சத்தில் உண்டு. தெரியாததை தெரியாது என்று பார்த்தால் தெரிந்துக்கொள்ளும் துஉரம் தொலைவில் இல்லை.... நன்றி.பிரபுhttps://www.blogger.com/profile/00328486963206502143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5266906816537172182010-08-25T21:33:48.362+05:302010-08-25T21:33:48.362+05:30எது மூட நம்பிக்கை, எது நல்ல நம்பிக்கை என்று எதாவது...எது மூட நம்பிக்கை, எது நல்ல நம்பிக்கை என்று எதாவது லிஸ்ட் போட்டு வச்சிருக்கிங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57403160622532333642010-08-25T20:45:06.239+05:302010-08-25T20:45:06.239+05:30mooda nambikkaiyai chadalam. aanal irai nambikkaiy...mooda nambikkaiyai chadalam. aanal irai nambikkaiyaalarkalai nokadikkadeer endru arumaiyaka solliyirukkireerkal.vaazhthukal-meerapriyanMeerapriyanhttps://www.blogger.com/profile/01176565818315758085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65421641871178165462010-08-19T18:26:19.391+05:302010-08-19T18:26:19.391+05:30அப்படியே செய்யுறோம் யுவர் ஆனர்!அப்படியே செய்யுறோம் யுவர் ஆனர்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37009949628162758972010-08-16T18:21:06.294+05:302010-08-16T18:21:06.294+05:30கொசுக் கடி ...கொசுக் கடி ...தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89048073816571726012010-08-14T13:06:55.522+05:302010-08-14T13:06:55.522+05:30கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களால...கடவுள் ஏன் கல்லானான் -<br />மனம் கல்லாய் போன மனிதர்களாலேPonchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25271208282730110832010-08-12T10:32:58.178+05:302010-08-12T10:32:58.178+05:30kavisiva...
//பலரின் மன உணர்வுகளும் இதுதான். ஆனால...kavisiva...<br /><br />//பலரின் மன உணர்வுகளும் இதுதான். ஆனால் சரியாக சொல்லத் தெரியாமல் போங்கடா நீங்களும் உங்க உருப்படாத விவாதமும்னு போய்கிட்டு இருக்கோம்//<br /><br />அப்படி ஒரேடியாக ஒதுங்கி போகாமல் தெரிந்த வரை சொல்லவேண்டும் நண்பரே, அப்போதுதான் நல்ல கருத்துகளை வெளி உலகம் தெரிந்து உணரமுடியும்... இல்லையென்றால் தவறான விவாதங்களே 'சரி' என்று ஆகிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54444982711004491552010-08-12T10:24:39.373+05:302010-08-12T10:24:39.373+05:30இபியன்...
வருகைக்கு நன்றி.இபியன்...<br /><br /><br />வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89983713275183773352010-08-12T10:23:42.710+05:302010-08-12T10:23:42.710+05:30DrPKandaswamyPhD...
சார், உங்களின் வருகைக்கும் பு...DrPKandaswamyPhD...<br /><br />சார், உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62605139137507055412010-08-12T10:20:50.837+05:302010-08-12T10:20:50.837+05:30Anonymous...
//Ethuvuum seiya mudiyatha kadavul e...Anonymous...<br /><br />//Ethuvuum seiya mudiyatha kadavul ethukku? //<br /><br />அப்புறம் அவரை கத்தி எடுத்து சண்டை போட சொல்கிறீர்களா...?? சதைகள் கொண்ட இந்த பிண்டத்துக்கும், பரம்பொருளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் எதை சொல்லியும் புரிய வைக்க முடியாது. <br /><br />நான் சொல்கிற கடவுள் என்பவர் மாயவித்தைகாரர் இல்லை...அது தெரியாத மிக நல்லவர். அவ்வளவே. <br /><br />பெயரை சொல்லி கூட உங்களை வெளிபடுத்த முடியாத அளவிற்கே உங்களின் ஞானம் இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. <br /><br /><br />வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17320359194235277862010-08-12T10:06:11.699+05:302010-08-12T10:06:11.699+05:30Starjan(ஸ்டார்ஜன்)...
//சாதி மத உணர்வுகளை மதிக்க...Starjan(ஸ்டார்ஜன்)...<br /><br /><br />//சாதி மத உணர்வுகளை மதிக்காதவர்கள், பிறர் மனதை புண்படுத்துபவர்கள் அவர்களாக திருந்தினால்தான் உண்டு.. //<br /><br /><br />திருந்த கூடாது என்ற பிடிவாததில் இருப்பவர்களை திருத்துவதுதான் சிரமம் எல்லோரையும் இல்லை...<br /><br />சிலர் சொன்னால் எடுத்து கொள்வார்கள்...<br /><br />மற்றவர்கள் தூங்குபவர்களை போல நடிப்பவர்கள், எழுப்புவது என்பது.....??!!<br /><br /><br />உங்களின் புரிதலுக்கு நன்றி நண்பரே...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19461901103538280942010-08-12T09:59:14.638+05:302010-08-12T09:59:14.638+05:30பனித்துளி சங்கர்...
//இதற்கு விடை தேட அவர்கள் முய...பனித்துளி சங்கர்...<br /><br />//இதற்கு விடை தேட அவர்கள் முயற்சித்திருந்தால் . எப்பொழுதோ மாறியிருப்பார்கள் ! //<br /><br />விடை தேட ஏன் முயலவில்லை....?? <br /><br />இதற்கும் ஒரு பதில் இருக்கிறது..... <br /><br />" இச்சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு விடகூடாது என்ற பயத்தின் காரணமாகவே அதன் ஆதிக்கத்தில் இருந்து விடுபடாமல் , வாழ்க்கைக்கு ஒவ்வாத பல மூட செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் " <br /><br />:)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9391322856289840952010-08-12T09:51:12.925+05:302010-08-12T09:51:12.925+05:30ஸ்ரீ...
//படைத்தவனை விடுத்துப் படைப்பாளியைத் தாக்...ஸ்ரீ...<br /><br />//படைத்தவனை விடுத்துப் படைப்பாளியைத் தாக்கும் பழக்கம் நீ....ண்ட வருடப் பழக்கம். உங்கள் கண்டனங்களோடு எனதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.//<br /><br />என் மொத்த பதிவினை ஒரே வார்த்தையில் அழகாய் சொல்லிவிட்டீர்கள்....!! <br /><br />இனியாவது புரிந்து கொள்ளட்டும் , புரியாதவர்கள்....!! <br /><br />நன்றி. :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-87579649320245415522010-08-12T09:45:38.261+05:302010-08-12T09:45:38.261+05:30jothi...
//வாழ்த்துக்கள் ,.. உங்களின் சமுதாய விழி...jothi...<br /><br />//வாழ்த்துக்கள் ,.. உங்களின் சமுதாய விழிப்புணர்ச்சி பரவட்டும் .....//<br /><br />உங்களின் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67917850856472789982010-08-12T09:42:31.472+05:302010-08-12T09:42:31.472+05:30கோவை குமரன்...
//எனக்கு புரிந்த வரை அன்பே தெய்வம்...கோவை குமரன்...<br /><br />//எனக்கு புரிந்த வரை அன்பே தெய்வம்னு<br />நீங்க சொல்ற மாதிறி புரியுது...//<br /><br />புரிஞ்சா சரிதான். நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7153461680815738732010-08-12T09:40:54.984+05:302010-08-12T09:40:54.984+05:30திவ்யாம்மா...
//avaravar nambikkai avaravargalukk...திவ்யாம்மா...<br /><br />//avaravar nambikkai avaravargalukku//<br /><br />ஆமாம். அப்படியே தான்...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30027785136942208552010-08-12T08:25:07.984+05:302010-08-12T08:25:07.984+05:30மிக மிகச்சரியாக சொல்லியிருக்கிறீகள். பலரின் மன உணர...மிக மிகச்சரியாக சொல்லியிருக்கிறீகள். பலரின் மன உணர்வுகளும் இதுதான். ஆனால் சரியாக சொல்லத் தெரியாமல் போங்கடா நீங்களும் உங்க உருப்படாத விவாதமும்னு போய்கிட்டு இருக்கோம்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63472895798350579782010-08-12T06:37:48.462+05:302010-08-12T06:37:48.462+05:30100% சரியான கருத்து.100% சரியான கருத்து.இபியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18029046089259276022010-08-12T06:11:23.336+05:302010-08-12T06:11:23.336+05:30கடவுள் என்ன செய்வார்...??
அன்பை போதித்த புத்தரை வ...கடவுள் என்ன செய்வார்...??<br /><br />அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....?<br /><br /><br />Ethuvuum seiya mudiyatha kadavul ethukku? erundhuum illamal erupathai veda. Illai endru solluvathu thappaga padavillai...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4685407872973792522010-08-12T05:32:09.945+05:302010-08-12T05:32:09.945+05:30நல்ல பதிவுநல்ல பதிவுப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86123354882275615472010-08-12T04:16:34.494+05:302010-08-12T04:16:34.494+05:30நல்ல பகிர்வு கௌசல்யா.. அருமையாக சொல்லியிருப்பதற்கு...நல்ல பகிர்வு கௌசல்யா.. அருமையாக சொல்லியிருப்பதற்கு என்னுடைய பாராட்டுகள்.. சாதி மத உணர்வுகளை மதிக்காதவர்கள், பிறர் மனதை புண்படுத்துபவர்கள் அவர்களாக திருந்தினால்தான் உண்டு.. என்னதான் நாம் எடுத்து சொன்னாலும் புரியாது..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43930894560118900492010-08-11T23:52:48.483+05:302010-08-11T23:52:48.483+05:30/////என்னதான் வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை.../////என்னதான் வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!///////////<br /><br /><br />இதற்கு விடை தேட அவர்கள் முயற்சித்திருந்தால் . எப்பொழுதோ மாறியிருப்பார்கள் ! சிந்திக்க தூண்டுகிறது பதிவு சிறப்பு .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53675021293393088802010-08-11T23:20:34.132+05:302010-08-11T23:20:34.132+05:30கௌசல்யா,
படைத்தவனை விடுத்துப் படைப்பாளியைத் தாக்க...கௌசல்யா,<br /><br />படைத்தவனை விடுத்துப் படைப்பாளியைத் தாக்கும் பழக்கம் நீ....ண்ட வருடப் பழக்கம். உங்கள் கண்டனங்களோடு எனதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.<br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86639447468151810542010-08-11T20:50:59.168+05:302010-08-11T20:50:59.168+05:30//கடவுளை தேடி எங்கேயும் போக வேண்டாம்....உங்களுக்க...//கடவுளை தேடி எங்கேயும் போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......<br />கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்....//<br /><br />நல்ல பகிர்வு ,மதத்தின் மீதும்,.. இந்த சமுதாயத்தின்.. மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நியாயமான அக்கறை உங்களின் எழுத்தில் தெளிவாக தெரிவித்திருகிரீர்கள் ,வாழ்த்துக்கள் ,.. உங்களின் சமுதாய விழிப்புணர்ச்சி பரவட்டும் .....jothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89231826440389704662010-08-11T20:26:34.604+05:302010-08-11T20:26:34.604+05:30ok ok oru mudivoduthodu kilambiirukkengathan,parth...ok ok oru mudivoduthodu kilambiirukkengathan,parthungaகோவை குமரன்http://kutraalam.blogspot.comnoreply@blogger.com