tag:blogger.com,1999:blog-7182676604187721716.post7173215101821771788..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69996503508943837732012-05-02T09:29:36.215+05:302012-05-02T09:29:36.215+05:30இது உண்மை. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் ...இது உண்மை. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் சில ஆண் பதிவர்களும் பெண்களால் பாதிக்கப்பட்டிருப்பது தான்.<br />தேவை இல்லாமல், உங்கள் கவிதை பார்த்தேன், கட்டுரை பார்த்தேன் என்று வர வேண்டியது. அப்புறம் கதை வேறு மாதிரி போகும். ஆனால் இவை அநேகமாக சின்னப் பெண்களாக இருக்கும். புத்தி சொல்லி அனுப்பி இருக்கிறோம். <br />ஆனால் இந்த மாதிரி நடப்பதில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவது. குள்ள நரிகள் (அது என்ன குள்ள நரி? அப்போ நெட்டையான நரிகளும் உண்டோ?) ஆண்கள் மத்தியில் அதிகம். அபூர்வமாக சில பெண்களும் உண்டு என்பதையே அனுபவப்பட்ட ஆண் பதிவர்கள் சார்பில் கூற விழைகிறேன்.<br />இது gender சார்ந்த விஷயம் என்ன்பதை விட attitude சார்ந்த விஷயம். <br />Statistically, there are more men that misbehave than there are women.Bhuvaneshwarhttp://www.bhuvaneshwar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54323107097879995782010-12-12T12:30:03.625+05:302010-12-12T12:30:03.625+05:30"நண்பர் யாராவது அறிமுகமானால் முதல் கணவனுக்கும..."நண்பர் யாராவது அறிமுகமானால் முதல் கணவனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.."உண்மை..<br />அக்கா மிகவும் முக்கியமான பதிவு...<br />பாராட்டுக்கள்.... அப்பெண் பதிவர் பெயர் குறிப்பிடாமல் கூறியது நன்று..ஏனெனில் பாதிப் பாதி பிழை இருபாலரிடமும் உள்ளது...<br />"முகம் தெரியா பெண்ணிடம் அதிகம் போசுவதும் பிழை. முகம் தெரியா ஆணிடம் அதிகம் பேசுவதும் பிழை"<br />பெயர் குறிப்பிடாமல் தகவலை கூறியதால் தப்பான வழியில் இருப்பவர்கள் திருந்த சந்தர்ப்பம் நிறையவே...<br />(பெண்கள் பாதிப்பு பற்றி பதிவு எழுத எனக்கு நிறையவே ஆர்வம் உண்டு.. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பை யோசித்து தவிர்க்கிறேன் .. உங்கள் பதிவு பார்த்த பின் எழுத முடிவெடுத்துள்ளேன் விரைவில் எழுதுகின்றேன்)!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61105810425500678032010-12-10T21:50:36.388+05:302010-12-10T21:50:36.388+05:30Unmai pathivu sethatharukku nanri..
Edam kudukkum...Unmai pathivu sethatharukku nanri..<br /><br />Edam kudukkum pengalukkum..<br /><br />Edam eduthu kollum angalukkum..Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50871959594675245952010-12-10T11:50:22.480+05:302010-12-10T11:50:22.480+05:30அப்பாதுரை said...
//பெண்கள் கவனமாக இருக்கவேண்டும...அப்பாதுரை said...<br /><br /> //பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, நேயத்தைப் பொதுவில் வைத்திருக்கலாமோ?//<br /><br />கவிதைன்னு நினைச்சு படிசீங்களா...மனதோடு மட்டும்ல கவிதை வந்தாலும் மெச்செஜ் ஐ கூட கூட்டிட்டு கொண்டுவந்திடும் சகோ. :)<br /><br />அது என்ன வைத்திருக்கலாமோ...?! இது தான் சரி சகோ. இந்த வார்த்தை எனக்கு அப்ப நினைவுக்கு வரலையே..! <br /><br />ஆண், பெண் இருவருமே கவனமாக பழகி கொள்வது இருவருக்குமே நன்மை பயக்கும்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15177355384758028752010-12-10T11:38:15.383+05:302010-12-10T11:38:15.383+05:30Vinoth ...
உங்களின் தொடர்ந்த கருத்திற்கு நன்றி சக...Vinoth ...<br /><br />உங்களின் தொடர்ந்த கருத்திற்கு நன்றி சகோ. <br /><br />//திருமணமான பெண்கள், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை ஆகும். இதை வேறு யாரும், அவர்க்ளின் கணவன் உள்ளிட்ட யாரும் செய்ய முடியாது.//<br /><br />இது மிக சரிதான். அவர்களை அவர்களே தான் பார்த்து கொள்ள வேண்டும். <br /> <br />//யாராவது ஒரு பதிவர் அல்லது பதிவர் குழு தொடர் பதிவு இடலாம் மற்றவர், அப்பதிவுக்கும் தமது தளத்தில் இருந்து லிங்க் தரலாம். பாதிக்கபட்டவர்களின் அனுபவததைய்ம் தந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.//<br /><br />நல்ல ஆலோசனை தருகிறீர்கள்...பெண்களை பற்றிய ஆதங்கம் முந்தைய பின்னூட்டத்தில் தெரிந்தது...இதில், பெண்களின் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையும் தெரிகிறது... நன்றி<br /><br />தவிரவும் நான் இந்த போஸ்ட் எழுதிய பின் வந்த ஒரு மெயில் பெண்களால் பாதிக்க பட்ட ஆண்களும் உண்டு அதை பற்றியும் எழுதலாமே என்று சில விவரங்கள் சொல்லி இருந்தார்கள்...!!அதிர்ச்சி எனக்கு...!<br /><br />இன்றைய காலகட்டத்தில் நாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது... :(<br /><br />நீங்கள் சொன்னது போல் தொடர் பதிவு பற்றி தோழிகள் நாங்கள் யோசிக்கிறோம். நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7250730533981443442010-12-10T11:21:11.507+05:302010-12-10T11:21:11.507+05:30சுந்தரா said...
//வரைமுறையின்றிப் பழகிவிட்டு...சுந்தரா said...<br /><br /><br /> //வரைமுறையின்றிப் பழகிவிட்டு வருத்தப்படுவதைவிட, பழகுமுன் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.//<br /><br />பழகும் முன் தெரியாதுபா...எதிரில் இருந்து வரும் பேச்சுகள் திசை மாறுவதை போல் தெரிந்தால் புத்திசாலிதனமாய் கழண்டு கொள்வது நலம். <br /><br />கருத்திற்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55081539943942341412010-12-10T11:15:36.585+05:302010-12-10T11:15:36.585+05:30பத்மஹரி said...
//உங்களின் சாட்டையடிகள் சம்பந்தப...பத்மஹரி said...<br /> <br />//உங்களின் சாட்டையடிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைந்திருக்கும் என்று நம்பிகிறேன்!//<br /><br />நிச்சயமாக...பெண் பதிவர்கள் இப்போது எங்களுக்குள் சொல்லி பரிமாறி கொண்டிருக்கிறோம் அப்படி பட்ட ஆள் யார் என்று. பெண்கள் ஒற்றுமையாகி விட்டால் இந்த பிரச்னையை சமாளித்து விடலாம். நம்புகிறேன் பாப்போம்.<br /> <br /><br /> //பதிவுலகம் எப்படியெல்லாம் பாழாய்ப்போகிறது பாருங்கள்.//<br /><br />பதிவுலகம் மிக நன்றாகத்தான் இருக்கிறது ஹரி...ஒரு சில புல்லுறிவிகள் இருக்கிறார்கள் அவ்வளவே...அவர்களை அடையாளம் காட்டிவிட்டால் அத்துடன் தொலைந்தார்கள்...<br /><br />நன்றி ஹரி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28844568816093525662010-12-10T11:06:47.249+05:302010-12-10T11:06:47.249+05:30adhiran said...
//என் கோபம் நீதிமன்றத்திற்கு ...adhiran said...<br /><br /> //என் கோபம் நீதிமன்றத்திற்கு போன அந்த கணவனின் மேல். உண்மையில் அந்த பெண் அவள் கணவனிடம்தான் ஏமாந்திருக்கிறாள்.//<br /><br />அப்படி இல்லை மகேந்திரன், எந்த அளவிற்கு மன சங்கடம் வந்திருந்தால் அந்த கணவன் தன் மனைவியிடம் பேசி தீர்க்க இயலாமல் நீதி மன்றத்தை நாடி இருப்பார்...<br /><br />இந்த பெண்ணும் தன் நிலையை தெளிவாக விளக்கி இருக்க வேண்டும், அப்படி விளக்க முடியாத அளவிற்கு என்ன சூழ்நிலை...??<br /><br />பதில் இல்லை...<br /><br />இப்போது வீட்டு பெரியவர்கள் பேசி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள்...விரைவில் நல்லது நடக்கும்...நம்புவோம்<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62308803818253846162010-12-10T10:59:14.394+05:302010-12-10T10:59:14.394+05:30அமுதா கிருஷ்ணா said...
//இது தான் சரி சகோதரி...அமுதா கிருஷ்ணா said...<br /><br /><br /> //இது தான் சரி சகோதரி..பெண்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு கம்மியாகிட்டே போற மாதிரி இருக்குது. இடம் கொடுக்க வேண்டியது.அப்புறம் அய்யோ என்று கத்துவது. என்னத்த சொல்றது.//<br /><br />எச்சரிக்கை மனதில் மணி அடித்தாலும், முகம் தெரியாத நட்பு தானே என்னவாகிவிட போகிறது என்ற அலட்சியம் தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.<br /><br />அமுதா உங்களின் முதல் வருகைக்கும் , உணர்விற்கும் நன்றி <br />தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89454659440675912802010-12-09T18:53:38.282+05:302010-12-09T18:53:38.282+05:30கவிதை என்று தொடர்ந்தால் எங்கேயோ போகிறதே பதிவு?!
&#...கவிதை என்று தொடர்ந்தால் எங்கேயோ போகிறதே பதிவு?!<br />'common sense' இல்லாமல் நடந்து கொண்டால் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? பச்சைப்பிள்ளைகளா பதிவெழுதுகிறார்கள்? புலம்பி என்ன பயன்? பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, நேயத்தைப் பொதுவில் வைத்திருக்கலாமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56246333592075796282010-12-09T16:06:53.047+05:302010-12-09T16:06:53.047+05:30வரூண், கௌசல்யாவின் பதிவில் சொல்லியுள்ளது போல்,ஆண் ...வரூண், கௌசல்யாவின் பதிவில் சொல்லியுள்ளது போல்,ஆண் பதிவர்கள் திருமணமான சில பெண்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர் என்றால், அதை நான் மறுக்கவில்லை,கௌசல்யவின் பதிவை படித்து பாருங்கள், அதில் அப்பாவியாக சும்மா இருக்கும் பெண்களை ஆண்கள் மட்டும் திட்டமிட்டு ஏமாற்றுவதுபோல் இருக்கும்.<br /><br />அதற்குதான் நான் பதில் சொன்னேன்.<br />இன்னுமொறு விஷயம்,<br /><br />திருமணமான பெண்கள், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை ஆகும். இதை வேறு யாரும், அவர்க்ளின் கணவன் உள்ளிட்ட யாரும் செய்ய முடியாது.<br /><br />ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.<br />இது போன்ற பாலியல் தொல்லைகள்,<br />பொருளாதார குற்றங்கள், என பல பிரச்ச்னைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி என யாராவது ஒரு பதிவர் அல்லது பதிவர் குழு தொடர் பதிவு இடலாம் மற்றவர், அப்பதிவுக்கும் தமது தளத்தில் இருந்து லிங்க் தரலாம். பாதிக்கபட்டவர்களின் அனுபவததைய்ம் தந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.<br /><br /><br />அப்போது பாதுகாப்ப்பு குறிப்புகள் அனைவரையும் சென்று சேரும்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15227537133095322642010-12-09T15:05:14.393+05:302010-12-09T15:05:14.393+05:30மிக அவசியமான பதிவு...பாராட்டுக்கள் கௌசல்யா!
வரைமு...மிக அவசியமான பதிவு...பாராட்டுக்கள் கௌசல்யா!<br /><br />வரைமுறையின்றிப் பழகிவிட்டு வருத்தப்படுவதைவிட, பழகுமுன் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77623068927828524602010-12-09T13:00:31.170+05:302010-12-09T13:00:31.170+05:30மிக மிக அவசியமான, தைரியமாக புல்லுறுவிகளைப் பற்றிய ...மிக மிக அவசியமான, தைரியமாக புல்லுறுவிகளைப் பற்றிய எச்சரிக்கைகளை, பெண்பதிவர்களை பாதுகாக்கும் எண்ணத்தோடு பகிரப்பட்ட நெருப்புப் பதிவு என்றே சொல்லலாம் இதை! முக்கியமாக கடைசி வரி, தற்போதைய காலகட்டத்துக்கு அவசியமான ஒன்று! பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில உண்மை நிகழ்வுகள் மிகவும் வேதனைப்படுத்துகின்றன! உங்களின் சாட்டையடிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைந்திருக்கும் என்று நம்பிகிறேன்! பதிவுலகம் எப்படியெல்லாம் பாழாய்ப்போகிறது பாருங்கள். தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை. நன்றிபத்மஹரிhttp://padmahari.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83800199731571762532010-12-08T20:07:46.075+05:302010-12-08T20:07:46.075+05:30sriram...
//ஒன்று திரட்டி database
உருவாக்கலாம் அ...sriram...<br /><br />//ஒன்று திரட்டி database<br />உருவாக்கலாம் அல்லது பெண்பதிவர்கள் சந்திப்பு நடத்தி பகிர்ந்து கொள்ளலாம். பூனைக்கு மணி கட்ட யார் தயார்? //<br /><br />தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்ற உங்களின் வார்த்தைக்கு வணங்குகிறேன் சகோ. <br /><br />நீங்கள் சொல்வது போல் சந்திப்பு ஒன்று நடத்தலாம்...நல்ல யோசனை...<br /><br />எனக்குள்ளும் அதே கேள்விதான் பூனைக்கு யார் மணி கட்டுவது...? <br /><br />ஆனால் விரைவில் என்னுடன் நட்பு வைத்திருக்கும் தோழியரிடம் இது பற்றி பேசி பார்க்கிறேன்...நல்லது நடக்கும் என்றே நம்புவோம்....<br /><br />உங்களின் வரவுக்கும், எடுத்து வைத்த கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21021813141589485322010-12-08T19:59:40.092+05:302010-12-08T19:59:40.092+05:30sriram...
// குறைந்த பட்சம் ஓரிரு
பதிவர்களிடமாவ...sriram...<br /> <br />// குறைந்த பட்சம் ஓரிரு <br />பதிவர்களிடமாவது சொல்லி மேலும் பலர் பாதிக்கபடுவதிலிருந்து காக்கணும். செய்யுங்க, தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.// <br /><br />நீங்கள் சொன்னமாதிரி சில பதிவர்களிடம் மெயில் மூலம் தெரிய படுத்தி இருக்கிறேன்....மேலும் அவருடன் நட்பு வைத்து இருக்கும் பெண் பதிவர்களுக்கும் (அவரின் சுய ரூபம் தெரியாமல்) சொல்ல வேண்டும் என்றும் இருக்கிறேன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51080604924923807812010-12-08T14:59:01.949+05:302010-12-08T14:59:01.949+05:30என் கோபம் நீதிமன்றத்திற்கு போன அந்த கணவனின் மேல். ...என் கோபம் நீதிமன்றத்திற்கு போன அந்த கணவனின் மேல். உண்மையில் அந்த பெண் அவள் கணவனிடம்தான் ஏமாந்திருக்கிறாள். (கௌசல்யா கலக்குறீங்க!!)adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61998638590616051932010-12-08T12:15:24.671+05:302010-12-08T12:15:24.671+05:30//மேலும் ஆண் மட்டுமே இதில் குற்றவாளியும் இல்லை, இந...//மேலும் ஆண் மட்டுமே இதில் குற்றவாளியும் இல்லை, இந்த அளவிற்கு நட்பை வளரவிட்ட பெண்ணும் தான் காரணம்.//<br /><br />இது தான் சரி சகோதரி..பெண்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு கம்மியாகிட்டே போற மாதிரி இருக்குது. இடம் கொடுக்க வேண்டியது.அப்புறம் அய்யோ என்று கத்துவது. என்னத்த சொல்றது.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73426652035810412662010-12-08T11:11:49.754+05:302010-12-08T11:11:49.754+05:30பட்டாபட்டி.... said...
//சொந்த விசயங்களை மற்...பட்டாபட்டி.... said...<br /><br /><br /> //சொந்த விசயங்களை மற்றவருடன் பேசும்முன். எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்தால்..<br /> பிரச்சனை ஒன்றும் இல்லை..//<br /><br />அந்த பெண் பதிவருக்கு சமாளிக்க தெரியாததால் தான் பிரச்சனை ஆகிவிட்டது...<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23927449057994125332010-12-08T10:51:03.749+05:302010-12-08T10:51:03.749+05:30Gopi Ramamoorthy said...
//கண்டனத்திற்குரியது...Gopi Ramamoorthy said...<br /><br /> //கண்டனத்திற்குரியது. தொலைபேசி என்னைத் தரக்கூடாது.//<br /><br />ம்...ஆலோசனைக்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9714169187927752872010-12-08T10:49:38.793+05:302010-12-08T10:49:38.793+05:30asiya omar said...
//என்ன உஷாரான வெளிப்படுத்தல்/...asiya omar said...<br /><br /> //என்ன உஷாரான வெளிப்படுத்தல்//<br /><br />ஆமாம் தோழி உஷார்ர்ர்ர்...<br /><br />நன்றி.<br /> <br /><br /> மாணவன் said...<br /><br /> <br />//கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்//<br /><br />அனைவருக்கும் இந்த எச்சரிக்கை உணர்வு இருப்பது அவசியம் சகோ.<br /><br />நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21885834306058170292010-12-08T10:45:55.814+05:302010-12-08T10:45:55.814+05:30வெட்டிப்பேச்சு said...
//சில ஆண்கள் தங்களது வக்கி...வெட்டிப்பேச்சு said...<br /><br />//சில ஆண்கள் தங்களது வக்கிரத்தை முகம் மறைத்துத்தான் வெளிப்படுத்துகின்றனர்..எச்சரிக்கை உணர்வுடன் நட்பை கையாளுவது மட்டுமே சரியான வழியாக இருக்கும் என்பது என் கருத்து.<br /><br /> இது வருந்தத் தக்கது.//<br /><br />உங்களத்து கருத்து வரவேற்க்கப்பட தக்கது...<br /><br />புரிதலுக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56876752299133713432010-12-08T10:43:01.109+05:302010-12-08T10:43:01.109+05:30ஹரிஸ் said...
//ஷாக்,...அலார்ட்டா இருக்கணும்....ஹரிஸ் said...<br /><br /> //ஷாக்,...அலார்ட்டா இருக்கணும்...//<br /><br />ம்...சில நேரம் ஆண்களும் தான். நன்றி ஹரிஸ் <br /><br /><br /><br /> ஹேமா said...<br /><br /> //ம்ம்....நிறையக் கவனமாய் இருக்கவேணும்.உண்மையில் விழிப்புணர்வான பகிர்வு.<br /> நன்றி கௌசி !//<br /><br />உண்மைதான் ஹேமா...பெண்கள் எல்லோரும் இனியாவது விழித்து கொள்ளனும்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16363023162574088142010-12-08T10:39:36.429+05:302010-12-08T10:39:36.429+05:30Ananthi said...
//சாதாரணமா ஒரு ஹாய் சொன்னாலே....Ananthi said...<br /><br /> //சாதாரணமா ஒரு ஹாய் சொன்னாலே... சில பேருக்கு அவங்க ரொம்ப க்ளோஸ் ஆயட்டங்கன்னு நினப்பு வந்திரும் போல..//<br /><br />உண்மைதான்...அட்வான்டேஜ் எடுத்துகிறாங்க... <br /><br /> //ரொம்ப அக்கறையா வந்து வந்து, அறிவுரை சொன்னாலே இனி உஷாரா இருக்கணும் போலிருக்கு...//<br /><br />அறிவுரை ஆலோசனைகளை பின்னூட்டத்தில் மட்டுமே வைத்து கொண்டால் பயம் தேவை இல்லையே.<br /><br /> //இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம், ஆரம்பத்திலேயே களைச்செடி, எடுக்கிற மாதிரி,<br /> முளையிலேயே கிள்ளி எடுக்கணும்... இல்ல இல்ல.. கிள்ளி எறியணும்....//<br /><br />இந்த கோபம், ஆவேசம் தான் எனக்கும் பதிவு எழுதும் போது வந்தது.<br /> <br /> //பெண்கள் தம் கட்டுக்கள் மீறி தாம் கற்ற விஷயத்தை பிறருடன் பகிர வந்தால்// <br /><br />இந்த மாதிரி ஆட்களால் எழுத வந்த சில பெண்களும் காணாமல் போகிறார்கள், இந்த பெண் பதிவர் எழுதுவதை நிறுத்தியதை போல... <br /><br /> //இப்படி சில பேரால.. நல்ல மனிதர்களிடமும் இருந்து விலகி இருக்கிற சூழ்நிலை உருவாகுது...//<br /><br />அப்படி இல்ல ஆனந்தி பழகின கொஞ்ச நாளிலேயே மத்தவங்களின் எண்ணத்தை ஓரளவு புரிந்து கொள்ள பெண்களால் முடியும்... எச்சரிக்கை உணர்வு இருந்தால் போதும். <br /><br />விரிவான கருத்திற்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26028463178024377372010-12-08T10:10:44.970+05:302010-12-08T10:10:44.970+05:30பயணமும் எண்ணங்களும்...
//இதனோடு தொடர்புடைய விழிப்...பயணமும் எண்ணங்களும்...<br /><br />//இதனோடு தொடர்புடைய விழிப்புணர்வு பதிவு போட்டுள்ளேன் கெளசல்யா ..//<br /><br />தொடர் பதிவா...?! நன்றி சாந்தி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54898393669685800212010-12-08T10:08:47.665+05:302010-12-08T10:08:47.665+05:30வருண் said ...
//இணையம் எனப்து கொஞ்சம் டேஞெரஸான இ...வருண் said ...<br /><br />//இணையம் எனப்து கொஞ்சம் டேஞெரஸான இடம்தான். பல சைக்கோக்களும் சில நல்லவர்களும் வருவதுண்டு.//<br /><br />வாங்க வருண்... சில சைக்கோக்கள் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன், எனக்கு தெரிந்து பல நல்லவர்களும் இருக்கிறார்கள். இனம் கண்டு கொள்வது தான் சிரமம்.<br /><br />//காலம் கெட்டுக்குட்டிச்சுவராகப் போயிருக்கும் இந்தக் காலத்தில் தன்னுடைய கணவரோ மனைவியோ பதிவிடும் பதிவரை நன்றாக புரிந்துகொள்ளவில்லையென்றால் மிகப்பெரிய வம்புதான்.//<br /><br />இதுதான் மிக முக்கியம். கணவன், மனைவி புரிதல் இல்லாமல் பொது இடத்தில் பழகுவது சிரமம். வெளிபடையாக எல்லா விசயங்களையும் தன் கணவன், மனைவியிடம் பதிவர்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும், மறைக்கும் போதுதான் தவறுகளும் தாராளமயமாகி விடுகின்றன...!<br /><br />கருத்திற்கு நன்றி வருண். சாந்தி அவர்களின் தளத்தில் vinoth அவர்களின் பின்னூட்டதிற்கு நீங்க அளித்த பதிலுக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com