tag:blogger.com,1999:blog-7182676604187721716.post714564230251477781..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: பதிவர் விமர்சனம் - 2 'பிரபஞ்ச காதலன் !' Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73182688162900964682012-10-12T12:24:41.670+05:302012-10-12T12:24:41.670+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84307890003307859842012-10-11T11:48:03.115+05:302012-10-11T11:48:03.115+05:30@@Shankar M said...
//தேவாவின் பிறந்த நாளில் நல்ல...@@Shankar M said...<br /><br />//தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிசு.//<br /><br />சரியா சொல்லிடீங்க, ஆனா இது பரிசானு அவரத்தான் கேட்கணும். :)<br /><br />//தேவாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். 18 வருடங்களுக்குப் பிறகு துபாயில் சந்தித்தேன்.//<br /><br />இருவரின் அழகான தமிழுக்கும் அந்த கல்லூரிதான் காரணமா ?! <br /><br />//படைப்பாளியாய் படிப்பவரை சொல்லும் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் அதே சமயம், அவருடைய எண்ண ஓட்டங்களையும் அடுத்தவருக்கு புரிய வைத்து விடுவார்.//<br /><br />உங்களின் சரியான புரிதலுக்கு மகிழ்கிறேன்.<br /><br />நன்றிகள் சங்கர்!!<br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88090667277105208862012-10-11T11:38:48.162+05:302012-10-11T11:38:48.162+05:30@@திண்டுக்கல் தனபாலன்...
நன்றிகள் @@திண்டுக்கல் தனபாலன்...<br /><br />நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42417391423997085672012-10-11T11:38:07.866+05:302012-10-11T11:38:07.866+05:30 @@புலவர் சா இராமாநுசம் said...
//தேவா அவர்கள... @@புலவர் சா இராமாநுசம் said...<br /><br /> //தேவா அவர்களின் பதிவு படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இனிக்கும் பால் கோவா ஆகும்!//<br /><br />எவ்வளவு ரசித்திருந்தால் இப்படி சொல்லி இருப்பீங்க? :)<br /><br />// நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதில்லை! காரணம் நீங்கள் கொண்ட அதே அச்சம்தான் எனக்கும்//<br /><br />என்னங்க ஐயா நீங்களுமா...?! எனக்கு இது ஆச்சர்யம். <br /><br /> //ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தாங்கள் முதலில் எடுத்துக் காட்டியுள்ள கவிதை ஒன்றே போதும் அவரது எழுத்தின் ஆற்றலை விளக்க!//<br /><br />மிகவும் நன்றிகள் ஐயா.<br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79829625847639087002012-10-11T11:31:16.787+05:302012-10-11T11:31:16.787+05:30@@! சிவகுமார் ! said...
//இயற்கை காக்கும் பணியில்...@@! சிவகுமார் ! said...<br /><br />//இயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் உங்கள் இருவருக்கும் சல்யூட்.//<br /><br />நன்றிகள் சிவகுமார். Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86740864039800791912012-10-11T11:21:06.510+05:302012-10-11T11:21:06.510+05:30@@dheva said...
// வார்த்தைகளை கோர்க்கும் போது பு...@@dheva said...<br /><br />// வார்த்தைகளை கோர்க்கும் போது புத்தியில் பதிந்து கிடக்கும் சமகாலத்து நினைவுகளும் வாசித்த புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவக் கோர்வகைகளும் ஒன்று சேர, ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாய் ஏதோ ஒன்றை எழுதி வைத்து விடுகிறோம்.//<br /><br />உண்மை.<br /><br /> //எழுதுபவன் எப்போதும் எழுத்துக்குச் சொந்தமானவன் அல்ல. எழுதவேண்டும் என்று தீர்மானித்த ஒருவன்.. நீரூற்றிக் கொண்டிருக்கிறான்... ஒரு சேவகனாய் அதை கை குவித்து வாங்கிப் பருகி நிறைவுகளை நினைவுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறோம்.//<br /><br />இப்படி எல்லோராலும் சொல்ல முடிவதில்லை. பாராட்டுகிறேன். <br /><br /> //உங்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி அங்கே காட்சிப் படுத்திக் கொண்டிருப்பவனும் அவன் தான்...!//<br /><br />இப்படி கொண்டு வந்து முடிச்சதுக்கு பிறகு நான் என்ன சொல்றதுங்க...?!! :)<br /><br />உணர்வுகளை எந்த பூச்சும் இல்லாமல் சொல்லும் இந்த எழுத்து மிக பிடிக்கவேதான் இந்த பதிவை எழுத எனக்கு ஒரு வருடம் பிடித்தது. :) <br /><br />குறைகள் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தபோதும் அதை நீங்க எடுத்துகொண்ட விதமும் விளக்கமும் மிக அருமை. <br /><br />எப்போதும் உங்களிடம் இருந்து கற்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்பதை அறிவேன்... எந்த அளவிற்கு என்னை உங்கள் எழுத்துக்கள் பக்குவபடுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தும் இருக்கிறேன். <br /><br />இணையத்தில் இருக்கும் இவை புத்தகத்தில் வெளிவர வேண்டும். அந்நாளை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன். <br /><br />நன்றிகள் தேவா!!!<br /><br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19610013873809716792012-10-11T10:32:23.799+05:302012-10-11T10:32:23.799+05:30@@கோவை மு சரளா said...
//நல்லது எங்கிருந்தாலும் அ...@@கோவை மு சரளா said...<br /><br />//நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி சென்று படிக்கலாம் .....//<br /><br />ஆமாம் நிச்சயமாக ! <br /><br />உங்களின் புரிதலுக்கும், பாராட்டுக்கும் மகிழ்கிறேன் தோழி .<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68410842200395479422012-10-10T13:48:10.031+05:302012-10-10T13:48:10.031+05:30அருமையான ஆய்வு... தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிச...அருமையான ஆய்வு... தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிசு. <br />காதல், ஈழம், ஆன்மிகம் என அவரது படைப்புகளை மேற்கோள் காட்டியது அழகு. குறைகளை சொன்ன விதம் மேம்பாட்டிற்கு உகந்தவை...<br />தேவாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். 18 வருடங்களுக்குப் பிறகு துபாயில் சந்தித்தேன். அவருடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது சற்று சிரமமானது. ஆனால், படைப்பாளியாய் படிப்பவரை சொல்லும் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் அதே சமயம், அவருடைய எண்ண ஓட்டங்களையும் அடுத்தவருக்கு புரிய வைத்து விடுவார். தேவாவை தேடாமல் அடுத்தவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாய் அமைந்தது தங்கள் பதிவு.<br /><br />நன்றி தோழி...<br />Shankar Mhttps://www.blogger.com/profile/08483549106150103844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89321674275774068472012-10-10T09:36:23.934+05:302012-10-10T09:36:23.934+05:30@@வருண் said...
//தி ஜானகிராமனை சொல்றீங்கனு ந...@@வருண் said...<br /><br /> //தி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)//<br /><br />பார்த்தீங்களா...இதுக்குதான் வருண் வரணும். :))<br /><br />மாத்திட்டேன். நன்றிகள். Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91843112900090377812012-10-10T05:39:59.469+05:302012-10-10T05:39:59.469+05:30தி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)தி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34113594366796322132012-10-09T18:57:35.797+05:302012-10-09T18:57:35.797+05:30அவரைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றி...அவரைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50785070764995566882012-10-09T17:22:10.539+05:302012-10-09T17:22:10.539+05:30 அன்பின் இனிய சகோதரி! தேவாவைப் பற்றி தங்கள் எழு... அன்பின் இனிய சகோதரி! தேவாவைப் பற்றி தங்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சரியான ஆய்வாகும் தேவா அவர்களின் பதிவு படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இனிக்கும் பால் கோவா ஆகும்! நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதில்லை! காரணம் நீங்கள் கொண்ட அதே அச்சம்தான் எனக்கும்<br /><br /> ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தாங்கள் முதலில் எடுத்துக் காட்டியுள்ள கவிதை ஒன்றே போதும் அவரது எழுத்தின் ஆற்றலை விளக்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6489868906182626522012-10-09T13:37:21.177+05:302012-10-09T13:37:21.177+05:30
இயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர...<br />இயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் உங்கள் இருவருக்கும் சல்யூட். பசுமை குறித்த அறிவினை வளர்க்க எனக்கு உதவிய நிகழ்ச்சி இது. நன்றி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28495361595556382752012-10-09T12:51:07.497+05:302012-10-09T12:51:07.497+05:30அன்பின் கெளசல்யா,
கட்டுக்களின்றி நகரும் காட்டாறா...அன்பின் கெளசல்யா,<br /><br />கட்டுக்களின்றி நகரும் காட்டாறாய் நகரும் வாழ்க்கையினூடே நினைவுகளைப் பதிவு செய்யும் கருவியாய் நான் இருக்க கர்த்தாவின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது!<br /><br />வார்த்தைகளை தேடிப்பிடித்து நாம் எடுப்பதில்லை. வார்த்தைகளை வார்த்தைகளே பெற்றுக் கொடுக்கின்றன. அப்படியாய் வார்த்தைகளை கோர்க்கும் போது புத்தியில் பதிந்து கிடக்கும் சமகாலத்து நினைவுகளும் வாசித்த புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவக் கோர்வகைகளும் ஒன்று சேர, ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாய் ஏதோ ஒன்றை எழுதி வைத்து விடுகிறோம்.<br /><br />எழுதுபவன் எப்போதும் எழுத்துக்குச் சொந்தமானவன் அல்ல. எழுதவேண்டும் என்று தீர்மானித்த ஒருவன்.. நீரூற்றிக் கொண்டிருக்கிறான்... ஒரு சேவகனாய் அதை கை குவித்து வாங்கிப் பருகி நிறைவுகளை நினைவுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறோம்.<br />உங்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி அங்கே காட்சிப் படுத்திக் கொண்டிருப்பவனும் அவன் தான்...!<br /><br />வாசித்து உள்வாங்கி அதை விமர்சித்து ஜனிப்பின் மூலத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஒருவரை கொண்டிருப்பது மிகப்பெரிய பாக்கியம். அந்த நிறைவு நிறைய எழுத வைக்கும். நிறைய எழுத நிறைய வாசிக்க வைக்கும், கற்றுக் கொள்ள வைக்கும்....புரிதலை அதிகப்படுத்தும். புரிதலில் ஏற்படும் நிதானத்தில் மனதைச் சாந்தப்படுத்தும். சாந்தம் பேரமைதியைக் கொடுக்கும். பேரமைதி கருவியைக் கர்த்தாவிடம் கொண்டு சேர்க்கும்...!<br /><br />தங்களின் புரிதலுக்கு எனது நன்றிகள்!<br /><br />ஏக இறைக்கு எனது வணக்கங்கள்...!<br /><br />" பூசுவதும் வெண்ணீறு<br />பூண்பதுவும் பொங்கரவம்<br />பேசுவதும் திருவாயால்<br />மறைபோலுங் காணேடீ<br />பூசுவதும் பேசுவதும்<br />பூண்பதுவுங் கொண்டென்னை<br />ஈசனவன் எவ்வுயிர்க்கும்<br />இயல்பானான் சாழலோ "<br />dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16949705875720712972012-10-09T09:58:52.926+05:302012-10-09T09:58:52.926+05:30ராமர் பாலம் கட்டும் போது அணில் மண் சுமந்து சென்றது...ராமர் பாலம் கட்டும் போது அணில் மண் சுமந்து சென்றது போல ஒரு செயலுக்கான ஊக்கம் உங்கள் எழுத்து தோழி ....அருமை பாராட்டுகள் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி சென்று படிக்கலாம் .....பிழைகளை மனம் கோணாமல் எடுத்து சொல்லலாம் என்ற உங்கள் அடிப்படை நாகரிகம் என்னை வியக்க வைத்தது தொடர்ந்து எழுதுங்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9487335720938537422012-10-09T09:38:16.424+05:302012-10-09T09:38:16.424+05:30@@மோகன் குமார் said...
அறிவுரை மாதிரி அல்ல, ஆலோசன...@@மோகன் குமார் said...<br /><br />அறிவுரை மாதிரி அல்ல, ஆலோசனை, விருப்பம் இந்த மாதிரி எடுத்துக்கலாம்.<br /><br />நன்றிகள் சார்.<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10787436081124707772012-10-09T09:35:31.255+05:302012-10-09T09:35:31.255+05:30@@இராஜராஜேஸ்வரி...
நன்றிகள் தோழி.
@@r.v.sarava...@@இராஜராஜேஸ்வரி...<br /><br />நன்றிகள் தோழி.<br /><br /><br /><br />@@r.v.saravanan said...<br /><br />மிக்க நன்றிகள் <br /><br /><br /><br />@@செய்தாலி...<br /><br />மிக்க நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21653594123333743032012-10-09T09:31:00.587+05:302012-10-09T09:31:00.587+05:30@@நிகழ்காலத்தில் சிவா said...
// தேவா.,அவரது எ...@@நிகழ்காலத்தில் சிவா said...<br /><br /> // தேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிறது.,<br /><br /> அதை மாற்றி அமைத்தால் அது ரசிக்கும்படியாக இருக்காது.//<br /><br />நான் முழுதும் எங்கே மாற்றி அமைக்க சொன்னேன்...??? இதை கவனிக்கவில்லையா ?<br /><br />//ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும்.// <br /><br />ஆன்மவிழிப்பு தேவை என சொல்பவர் அவர்,சாதாரண தமிழை பேசவும் புரியவும் இயலாத இன்றைய தமிழர்களிடத்தில் இன்னும் எளிமையாக சொன்னால் பலரை சென்று சேரும் என சொல்கிறேன். அவரது அத்தகைய நடை உங்களை போன்றோருக்கு பிடிக்கும் என்பது வேற, பலருக்கும் பிடிக்கவேண்டும் என்பது வேற !! <br /><br />அவரால் எந்த நடையிலும் எழுத முடியும் என்பதால் நான் முன் வைக்கும் என் விருப்பம் அது !! ஒரே விதமாக மட்டும் எழுதுபவர்களை உங்க எழுத்தை மாத்துங்க என்று சொன்னால் அது வேடிக்கை :)) <br /><br />நன்றி சிவா.<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64322677034721612352012-10-09T07:58:19.962+05:302012-10-09T07:58:19.962+05:30தேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிற...தேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிறது.,<br /><br />அதை மாற்றி அமைத்தால் அது ரசிக்கும்படியாக இருக்காது. ஆர்வமுள்ளவர்கள் சற்றே மெதுவாக உள்வாங்கிப்படித்தாலே போதும். எளிதில் புரியக்கூடிய உணர்வுபூர்வமான எழுத்துகள்.,<br /><br />பாராட்டப்படவேண்டிய செயல் உங்களுடையது கெளசல்யாராஜ் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23872412909751791452012-10-08T19:46:58.760+05:302012-10-08T19:46:58.760+05:30அருமையான விரிவான அறிமுகம் அவருக்கு சொன்ன அறிவுரைகள...அருமையான விரிவான அறிமுகம் அவருக்கு சொன்ன அறிவுரைகளும் நன்று CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35078742341825240602012-10-08T16:24:32.189+05:302012-10-08T16:24:32.189+05:30
நல்ல பதிவர் அறிமுகள் சகோ
பதிவரின் படைப்புக்களின்...<br />நல்ல பதிவர் அறிமுகள் சகோ <br />பதிவரின் படைப்புக்களின் அழகிய அறிமுகள் <br />அழகிய எழுத்துக் கையாழல் <br /><br /><br />நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது <br />ம்ம்ம் ..அருமை பாராட்டுக்கள் <br />செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50019537851562992012-10-08T15:56:06.012+05:302012-10-08T15:56:06.012+05:30வாரியர் பற்றி தங்கள் மூலமாக இப்போது தான் அறிந்த...வாரியர் பற்றி தங்கள் மூலமாக இப்போது தான் அறிந்து கொண்டேன் நன்றி அவரது தளம் சென்று படிக்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61172978480925695342012-10-08T15:47:19.638+05:302012-10-08T15:47:19.638+05:30படைப்பாளி பற்ரி அருமையான விமர்சனம்.. பாராட்டுக்கள்...படைப்பாளி பற்ரி அருமையான விமர்சனம்.. பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com