tag:blogger.com,1999:blog-7182676604187721716.post7101251502323121900..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் பாகம் 12Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83534085223639889132010-08-07T15:47:22.240+05:302010-08-07T15:47:22.240+05:30அன்புடன் வணக்கம் சகோதரி. தபசு அருமையாக இருந்தது இந...அன்புடன் வணக்கம் சகோதரி. தபசு அருமையாக இருந்தது இந்த வருடம் கூட்டம் மிக அதிகம். தரிசிக்க ஆர்வம் இருந்தது என்றால் ஒரு நடை வந்திருக்கலாமே??. நாங்கள் அழைக்கவில்லையோ என வரவில்லைய? .இது போன்ற திருகோவிலுக்கு வரும் அன்பர்களை எனக்கும் எனது அன்பிற்கிநியவளுக்கும் உபசரிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு .இவளை மனைவுயாக கிடைப்பதற்கு நான் செய்த புண்ணியம்!!!சமயம் வரும்போது சொல்கிறேன் !. உண்மை சகோதரி .!!!!!.அடுத்த முறை எங்கள் ஊர் வரவேண்டும் என்றால் ஒரு தகவல் கொடுத்து வருக ganalatha05@gmail.com.. நன்றி!!.. அதாவது அசைவ உணவு பழக்கம்::: <br />நான் பார்க்கும்போது அந்த குழந்தை நாக்கில் எச்சில் ஊற பார்த்து கொண்டிருந்தது என கண் முன் நின்ற காட்சி மனதை விட்டு அகலவில்லை::மனிதன் உண்ணும் எந்த ஒரு மிருகமும் """"ஒழுங்கரா""""(immoral life) வாழ்க்கைதான் வாழ்கிறது நீங்களே என்னவென்று புரிந்து கொள்ளுங்கள் அதன் சதைகளை உண்ணும் மனிதன் அதன் குணமாகவே மாறும் நிலை!!! ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இது போன்ற செய்திகள் உண்டா ?? மிக குறைவு.. அதற்காகத்தான் நமது முன்னோர்கள் அசைவ உணவு ஓதிக்கினார்கள்...hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79691292414313071952010-08-06T19:06:31.455+05:302010-08-06T19:06:31.455+05:30hamaragana...
/அதிலும் கொடுமை 3 வயது தனது மகளை. அ...hamaragana...<br /><br />/அதிலும் கொடுமை 3 வயது தனது மகளை. அழைத்து கொண்டு மட்டன் கடயில் ஆடு வெட்டுவதை பார்த்து கொண்டே அதன் சதைகளை வாங்கும் காட்சி ..ஈவு இரக்கம் என்பது அந்த குழந்தைக்கு வருமா??? அழுகிய சதைகளை உண்ணும் மனிதனுக்கு எப்படி நல்ல புத்தி வரும்.. சகோதரி எனது கருத்து தவறாக இருந்தால் மன்னித்து கொள்க !!!//<br /><br />உங்களை ஏன் இவ்வளவு நாளாக காணும் என்று தேடினேன்... ஆடி தபசு நல்ல படியாக முடிந்ததா? <br />நீங்கள் பெரியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா? <br /><br />நீங்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ? குழந்தை அந்த காட்சியை பார்க்கும் போது சலனமற்றுதான் பார்க்கும்.....இப்போதுதான் நம் வீட்டிற்குள்ளையே தொலைக்காட்சி என்ற குட்டிசாத்தானை வைத்து இருக்கிறோமே....அதில்தான் எல்லா வன்முறை காட்சிகளும் வந்து விடுகிறதே.... அதனால் காட்சிகள் பழகி விடுவதால் பிற உயிர்களிடம் பற்று என்பது குறைந்துதான் விடுகிறது, அதே நேரம், அதை எல்லாம் பார்த்து ஒரு தெளிவுக்கு வந்து விடுகிறார்கள். இந்த மாதிரி புற சூழல்களில் பெற்றவர்கள் தான் மிகவும் கவனமாக எது சரி, எது தவறு என்று சுட்டி காட்ட வேண்டும்.<br /><br />மாமிசம் சரி இல்லைதான்...சில விசயங்களுக்கு மனித மனம் வசப்பட்டு விடுகிறது...மாற்றுவது சிரமமே....<br /><br />நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வாருங்கள் . நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82440061403579235442010-08-06T18:52:46.234+05:302010-08-06T18:52:46.234+05:30இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைக...இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைகிறது ? <br />மனிதனின் உணர்வை மீறிய செயலா ?<br />இந்த செயல் ஒருவேளை மனசிதைவால் நடக்கிறதா ? <br />அந்த மனசிதைவு ஏன் ஏற்படுகிறது ?//////////அன்புடன் வணக்கம் ..இந்த பதிவு மிக அருமை வளர் இளம் குழந்தைகளை உள்ள பெற்றோர் அவசியம படிக்கவேண்டியது இதற்கு காரணம் இன்றைய உணவு பழக்கம் மிக அதீத அசைவ உணவு ...நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவே மிக சிறந்தது உப்பை குறைத்து .காரம் குறைவான உணவு உண்ணும் போது உணர்வுகள் எப்படி மட்டுப்பட்டு இருக்கிறது!!!! என்றாவது அசைவம் என்று இருந்தது போயே தற்போது எங்கு பார்த்தாலும் அசைவ உணவு கடைகள் .அதிலும் கொடுமை 3 வயது தனது மகளை. அழைத்து கொண்டு மட்டன் கடயில் ஆடு வெட்டுவதை பார்த்து கொண்டே அதன் சதைகளை வாங்கும் காட்சி ..ஈவு இரக்கம் என்பது அந்த குழந்தைக்கு வருமா??? அழுகிய சதைகளை உண்ணும் மனிதனுக்கு எப்படி நல்ல புத்தி வரும்.. சகோதரி எனது கருத்து தவறாக இருந்தால் மன்னித்து கொள்க !!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5449630595851944482010-07-27T17:23:36.021+05:302010-07-27T17:23:36.021+05:30dheva...
thanks for coming and commented, friend....dheva...<br /><br />thanks for coming and commented, friend.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91639553548836184682010-07-22T20:20:36.651+05:302010-07-22T20:20:36.651+05:30எதார்த்தங்களை எழுத்தாக்கவும்....! சத்தியங்களை சொல்...எதார்த்தங்களை எழுத்தாக்கவும்....! சத்தியங்களை சொல்லவும்....விழிப்புணர்வூட்டும் செய்திகளைப் பகிரவும்....தில் வேணும்..........<br /><br /><br />உங்கள் தில்.......ரொம்ப அசாத்தியமானது....! Really got attracted!<br /><br />வாழ்த்துக்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62219943434978090112010-07-21T10:56:17.661+05:302010-07-21T10:56:17.661+05:30kodumainga.. yaraium namba mudiyarathu illakodumainga.. yaraium namba mudiyarathu illaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39370290287832993062010-07-20T19:52:06.256+05:302010-07-20T19:52:06.256+05:30sandhya...
thank u friendsandhya...<br /><br />thank u friendKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35121269293979559642010-07-20T16:38:15.491+05:302010-07-20T16:38:15.491+05:30மிக மிக அவசியமான பதிவு தோழி..நீங்க சொன்ன எல்லா கரு...மிக மிக அவசியமான பதிவு தோழி..நீங்க சொன்ன எல்லா கருத்தும் சரியானது தான்..எல்லா பெற்ற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90920007214814499212010-07-20T10:30:46.529+05:302010-07-20T10:30:46.529+05:30vanathy...
உண்மைதான் தோழி. ஆனால் பெற்றோர்கள் இதில...vanathy...<br /><br />உண்மைதான் தோழி. ஆனால் பெற்றோர்கள் இதில் கொஞ்சம் கவனமா இருந்தால் போதும், குற்றங்களை குறைக்க முடியும். <br /><br />நன்றி tholi.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88680058728428066532010-07-20T10:28:24.124+05:302010-07-20T10:28:24.124+05:30நிலாமதி...
நன்றி தோழி.நிலாமதி...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25011526616118322812010-07-20T10:27:37.958+05:302010-07-20T10:27:37.958+05:30பனித்துளி சங்கர்...
//இதில் இன்னும் நான் சில பா...பனித்துளி சங்கர்... <br /><br />//இதில் இன்னும் நான் சில பாகங்கள் படிக்க வில்லை . விரைவில் வாசித்துவிடுகிறேன்//<br /><br />முழுவதும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் . <br /><br />நன்றி nanbare.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28534202892711832202010-07-20T09:57:47.911+05:302010-07-20T09:57:47.911+05:30Priya...
thanks for coming friend.Priya...<br /><br />thanks for coming friend.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85738999002586582032010-07-20T09:57:07.750+05:302010-07-20T09:57:07.750+05:30சி.பி.செந்தில்குமார்...
முதல் வருகைக்கும் வாழ்த்த...சி.பி.செந்தில்குமார்...<br /><br />முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17947521828451257422010-07-20T09:56:01.470+05:302010-07-20T09:56:01.470+05:30தெய்வசுகந்தி...
உண்மை தோழி. அவசியமான விசயங்கள்தா...தெய்வசுகந்தி...<br /><br />உண்மை தோழி. அவசியமான விசயங்கள்தான். நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-92206123209915502062010-07-20T09:54:30.079+05:302010-07-20T09:54:30.079+05:30Gangaram...
முதல் வருகைக்கு நன்றி.Gangaram...<br /><br />முதல் வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89630184099309184832010-07-20T09:24:07.012+05:302010-07-20T09:24:07.012+05:30pinkyrose...
முதல் வருகைக்கு நன்றி.
சிறு குழந்தை...pinkyrose...<br /><br />முதல் வருகைக்கு நன்றி.<br /><br />சிறு குழந்தைகள் என்று எண்ணாமல் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் போது கவனிக்காமல் பிறகு பிரச்சனை எல்லை மீறி போனதும் தலையில் அடித்து அழுவதில் நியாயம் இல்லைதான் . <br /><br />கருத்துக்கு நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68848852656350984472010-07-20T09:19:56.559+05:302010-07-20T09:19:56.559+05:30கே ஆர் பி செந்தில்...
நன்றிங்ககே ஆர் பி செந்தில்...<br /><br />நன்றிங்கKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69835123101646425932010-07-20T09:19:01.343+05:302010-07-20T09:19:01.343+05:30ஜில்தண்ணி - யோகேஷ்...
முதல் வருகைக்கு நன்றிங்க. ...ஜில்தண்ணி - யோகேஷ்...<br /><br />முதல் வருகைக்கு நன்றிங்க. பெற்றவர்கள் கவனமாக இருக்ககூடிய கால கட்டம் இது..Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81542559420149372192010-07-20T09:15:53.717+05:302010-07-20T09:15:53.717+05:30சௌந்தர்...
நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். நன்றி...சௌந்தர்...<br /><br />நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். நன்றி சௌந்தர்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23308855574885336432010-07-20T09:14:54.197+05:302010-07-20T09:14:54.197+05:30சே. குமார்...
நன்றிசே. குமார்...<br /><br />நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35703025402811094152010-07-20T09:14:16.957+05:302010-07-20T09:14:16.957+05:30கோவை குமரன்...
தொடர் வருகைக்கு நன்றி சதீஷ்.கோவை குமரன்...<br /><br />தொடர் வருகைக்கு நன்றி சதீஷ்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50677906319840200472010-07-20T09:12:45.910+05:302010-07-20T09:12:45.910+05:30LK...
unmaithan. :)))LK...<br /><br />unmaithan. :)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66071514048915016932010-07-20T05:59:54.524+05:302010-07-20T05:59:54.524+05:30கௌஸ், உண்மைதான். எல்லா நாடுகளிலும் குழந்தைகளுக்கு ...கௌஸ், உண்மைதான். எல்லா நாடுகளிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53897316293728996672010-07-20T01:27:17.799+05:302010-07-20T01:27:17.799+05:30குழந்தைகளை கொடுமைக்குளாவது மிக நெருங்கிய உறவுகளால...குழந்தைகளை கொடுமைக்குளாவது மிக நெருங்கிய உறவுகளால். பயத்தினால் ..அதை சொல்வதில்லை .<br />எதுவானாலும்.மனந்திறந்து பேசபழக்கணும் .அவசியமான் பதிவு.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9221267942995304742010-07-20T01:05:53.696+05:302010-07-20T01:05:53.696+05:30மிகவும் சிறப்பாக எழுதி இருகிறிர்கள் . இதில் இன்னு...மிகவும் சிறப்பாக எழுதி இருகிறிர்கள் . இதில் இன்னும் நான் சில பாகங்கள் படிக்க வில்லை . விரைவில் வாசித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com