tag:blogger.com,1999:blog-7182676604187721716.post6820661756349746001..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: பள்ளிகளில் மாணவிகள் படும் சங்கடங்கள்...! ஒரு பார்வையும் தீர்வும் !!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41041740248614704832012-07-04T22:38:36.964+05:302012-07-04T22:38:36.964+05:30வணக்கம் கெளசல்யா..தங்கள் ப்திவுக்கு நிறைய ஆரோக்கிய...வணக்கம் கெளசல்யா..தங்கள் ப்திவுக்கு நிறைய ஆரோக்கியமான பின்னூட்டம்..சித்தாபுதூர் பள்ளியின் பாதுகாவலர்கள் என்னை வந்து கலந்துகொண்டு, ஜெய்வாபாய் பள்ளியில் செய்துள்ள நல்ல விசயங்களை சித்தாபுதூர் பள்ளியில் செய்வதாகக்கூறிச்சென்றனர். அதே போல மின்சாரத்தால் இயங்கும் இன்சினேரட்டரை நிறுவியுள்ளனர். இதே போல தேஜா சக்தி பொறியியல் கல்லூரியில் கேஸ் மூலம் இயங்கும் இன்சினரேட்டர் பொருத்தியுள்ளனர். மின்சாரத்தால் இயங்கும் இன்சினரேட்டரில் ஒரு 10 நாப்கின் மட்டுமே எரிக்கமுடியும். அதே சமயம் ஜெய்வாபாயில் உள்ளது ஒரு 50 வரை ஒரே சமயத்தில் மேனுவலாக எரிக்கமுடியும். கேஸ்சும் அப்படியே...விலை அதிகம்..சாதாரண நகராட்சி/அரசு பெண்கள் பள்ளிகளில் அவர்களாகவே செய்து கொண்டால் மலிவாக இருக்கும்..ஆனால் ஒன்று..பராமரிக்க வேண்டும்..<br />தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..அரசுப்பள்ளிகளை பராமரிப்பது பற்றி எனது அனுபவமும் இருக்கும்..படித்துப்பாருங்கள்...பயனுள்ளதாக இருக்குமானால் பகிர்ந்து கொள்ளுங்கள்..a.eswaranhttp://jaivabaieswaran.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81621033491463786352012-07-02T14:58:17.241+05:302012-07-02T14:58:17.241+05:30ஆரோக்கியமான விடயத்தை அலசியிருக்கும் எண்ணத்துக்கு வ...ஆரோக்கியமான விடயத்தை அலசியிருக்கும் எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்§ விழிப்பு முக்கியம் தேவை பலருக்கு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61207933473654908302012-07-01T23:26:56.392+05:302012-07-01T23:26:56.392+05:30நல்லதோர் பதிவு..நிச்சயம் இதை அறிய வேண்டும்...இப்பத...நல்லதோர் பதிவு..நிச்சயம் இதை அறிய வேண்டும்...இப்பதிவிற்காய் எனது வாழ்த்துக்கள் சொந்தமே...!<br /><br />அன்புடன் அதிசயா<br /><a href="http://athisaya.blogspot.com/2012/06/blog-post_30.html" rel="nofollow">காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!</a>Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37350292144769685192012-07-01T14:45:30.200+05:302012-07-01T14:45:30.200+05:30arumayana vizhippunarvu padhivu idhai thaniyaar pa...arumayana vizhippunarvu padhivu idhai thaniyaar palligalum kattaayam payanpaduththa vendum nandri<br />vaazhththukkal<br />surendranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78479682959757660912012-06-30T22:59:54.128+05:302012-06-30T22:59:54.128+05:30தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்கும் அரசு இது போன்...தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்கும் அரசு இது போன்ற முயற்சிகளை பள்ளிகளில் மேற்கொண்டால் மாணவ சமுதாயம் வாழ்த்தும்.<br />அருமையான, தேவையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88599553446768441482012-06-29T11:32:09.837+05:302012-06-29T11:32:09.837+05:30@@ இக்பால் செல்வன் said...
//நான் படித்தது சராசர...@@ இக்பால் செல்வன் said...<br /><br /> //நான் படித்தது சராசரி நடுத்தர தனியார் பள்ளி.. ஆனால் அங்கும் 2000 பேருக்கு ஒரு ஆண் டாய்லட்டும், ஒரு பெண் டாய்லட்டும் தான் இருந்தன. இண்டர்வல் நேரத்தில் இடம் பிடிக்கவே காத்திருக்க வேண்டும். அதற்குள் பெல் அடித்து விடும். மாணவியர் பலர் படு அவஸ்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் !!!//<br /><br />சிறு விஷயம் என்றுதான் ஒதுக்குகிறார்கள். இது தான் மனிதனின் ஆரோக்கியத்தின் அடிப்படை. <br /><br />உங்கள் அனுபவத்தினை படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இது போல அனுபவப்பட்டு இருப்பார்கள்.<br /><br />...<br /><br />உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78857071448563458232012-06-29T11:27:56.641+05:302012-06-29T11:27:56.641+05:30@@ Bhuvaneshwar said...
//இன்சிநேரேட்டர் வைக்...@@ Bhuvaneshwar said...<br /><br /> //இன்சிநேரேட்டர் வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் எல்லா பள்ளிகளும் உயர்ந்து விடவில்லை.//<br /><br />அரசு, சமூக ஆர்வலர்கள் செய்து கொடுக்கணும்.<br /><br />// அவ்வளவு பணம் செலவழிக்க பணக்காரப்பள்ளிகளுக்கு மனம் இருப்பதில்லை.//<br /><br />பணத்தில் மட்டும் தானே அவர்களுக்கு குறி இருக்கும்.<br /><br />பிரச்சனை என்ன என்பதை விரிவாக தெளிவாக வெளிபடையாக சொன்னதுக்கு மகிழ்கிறேன் புவனேஷ்.<br /><br />...<br /><br />நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64551691444240779742012-06-29T11:24:28.240+05:302012-06-29T11:24:28.240+05:30@@ Gopi Ramamoorthy said...
\\கோவை சித்தாபுதூ...@@ Gopi Ramamoorthy said...<br /><br /> \\கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் இன்சினரேட்டர் இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பயன்பய்டுத்தப்ப்ட்ட நாப்கினை நிமிடத்தில் சாம்பலாக்கிவிடும்.\\<br /><br />ஆமாம் இப்போதுதான் இதை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டேன்.<br /><br /> //எல்லாப் பள்ளிகளிலும் இதைச் செய்தால் நன்றாக இருக்கும்.எப்போது நடக்குமோ?//<br /><br />நடக்க வேண்டும்...நம்மை போன்றோர் அவரவர் ஊர், பள்ளிகளில் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டால் நிச்சயம் முடியும். கைக்கெட்டும் தூரம் தானே வானம். இது முடியாதா என்னா ?? கூட்டு முயற்சியும், நம்பிக்கையும்,உழைப்பும் இருந்தால் போதும்.<br /><br />...<br /><br />நீண்ட நாள் கழித்த வருகைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7665934851911126582012-06-29T11:21:10.222+05:302012-06-29T11:21:10.222+05:30@@ FOOD NELLAI said...
//பள்ளிகள் மட்டுமல்ல, ...@@ FOOD NELLAI said...<br /><br /> //பள்ளிகள் மட்டுமல்ல, பல தனியார் கல்லூரிகளும் தேவையான சுகாதார வசதிகள் இன்றித்தான் இருக்கின்றன.//<br /><br />உண்மைதான். நானும் பார்த்திருக்கிறேன். இதில் ஏன் இத்தகைய அசட்டைத்தனம் என புரியவில்லை.<br /><br />//இதனால்,பள்ளிசெல்லும் பிள்ளைகளூக்கு, சிறு வய்து முதலே, அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லொன்னாத்துயர்.//<br /><br />வருத்தமாக இருக்கிறது. நெல்லையில் பெண்கள் பள்ளிகளை நேரில் சென்று சந்திக்கலாம் என இருக்கிறேன் அண்ணா. தேவையென்றால் வந்து சானிடரி பாய்லர் செய்து தருகிறேன் என ஈஸ்வரன் சார் சொல்லி இருக்கிறார்.<br />முயற்சி செய்வோம் அண்ணா. உங்கள் ஆலோசனை வேண்டும். <br /><br />...<br /><br />நன்றிகள் அண்ணா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8669760839470468662012-06-29T11:16:13.828+05:302012-06-29T11:16:13.828+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
//நியாயமானதொரு பிரச...@@ வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br /> //நியாயமானதொரு பிரச்சனையையும் எடுத்துரைத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளதை மனதாரப் பாராட்டுகிறோம்.//<br /><br />தீர்வு கண்டுபிடித்த திரு ஈஸ்வரன் சாருக்கு தான் பாராட்டுகள் எல்லாம். அவரது பணிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. அவரை போன்றவர்களை அரசு பயன்படுத்தி கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது.<br /><br />...<br /><br />நன்றிகள் ஐயா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71531530716696063232012-06-29T11:13:59.707+05:302012-06-29T11:13:59.707+05:30@@ angelin said...
//காலை ஒன்பது மணிமுதல் மாலை வர...@@ angelin said...<br /><br />//காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் கண்டிப்பா இன்ஃபெக்ஷன் வரும் பின்னாளில் பல பிரச்சினைக்கு ஏதுவாகும்//<br /><br />இதை பற்றிய அச்சம் பெற்றோர்களுக்கு ஏன் இல்லை என வருத்தமாக இருக்கிறதுப்பா. <br /><br />கொடுத்துவிட்ட தண்ணி மிச்சம் கொண்டு வந்தா என் பசங்களை திட்டுவேன். மிஸ் தண்ணி குடிக்க விடலன்னு சொன்னான் , பள்ளிக்கு போய் அவங்களுக்கு புத்தி சொல்லிட்டு வந்தேன். :( தாய்மார்களே இப்படி இருக்காங்கனு எரிச்சலா இருக்கு.<br /> <br />//அதுமட்டுமில்லை நம்மூரில் பெரிய ஷாபிங் கடைகளில் எல்லாம் கூட (wc)இந்த வசதி இருக்கிறதா என்பதனை கருத்தில் கொண்டு செயல்படனும் .//<br /><br />இவை சரியான படி அமைக்கபட்டு இருந்தால் தான் அனுமதி என்று சட்டம் இருந்தாலும் யார் கவனிக்கிறா இதையெல்லாம் !??<br /><br />இங்க பாக்டரில பாத்ரூம் வசதி சரியா இருக்கானு வந்து செக் பண்ணுவாங்க. அவங்க வந்தாலும் வரலைனாலும் நிர்வாகத்தினர் அக்கறைப்பட வேண்டும்.<br /><br />//personal hygiene பற்றி பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொல்லிதரணும்//<br /><br />கண்டிப்பாக !<br /><br />...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67224655068381425142012-06-29T11:04:30.286+05:302012-06-29T11:04:30.286+05:30@@ தமிழானவன்...
வருகைக்கு நன்றிகள்.@@ தமிழானவன்...<br /><br />வருகைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54961031854134102892012-06-29T11:03:57.690+05:302012-06-29T11:03:57.690+05:30@@ Sasi Kala said...
//கட்டணம் வசுீலிப்பதே கு...@@ Sasi Kala said...<br /><br /> //கட்டணம் வசுீலிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் அடிப்படை விசயங்களையும் பார்க்க வேண்டும். //<br /><br />வசூலிக்கும் கட்டணத்தில் இதற்க்கு கொஞ்சம் ஒதுக்கினாலே போதும். <br /><br />குழந்தைகளின் படிப்பு அவர்களின் உடல் , மன ஆரோக்கியத்தை பொறுத்தே அமைகிறது. இதை புரிந்து கொள்ளவேண்டும் பெற்றோர்களும்...!!<br /><br />...<br /><br />நன்றி சசிகலாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79987440726136595802012-06-29T11:01:16.553+05:302012-06-29T11:01:16.553+05:30@@ மோகன் குமார் said...
//Very useful post. T...@@ மோகன் குமார் said...<br /><br /> //Very useful post. Thanks for writing it in your blog.//<br /><br />நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33844536893132844912012-06-29T11:00:17.043+05:302012-06-29T11:00:17.043+05:30@@ பா.கணேஷ் said...
//மாணவிகளின் நலம் கருத்தி...@@ பா.கணேஷ் said...<br /><br /> //மாணவிகளின் நலம் கருத்தில் கொள்ளப்பட் வேண்டியது அவசியம், //<br /><br />கல்வி துறையும், அரசும், பள்ளி நிர்வாகமும் முழு கவனம் அக்கறை எடுத்தாக வேண்டும்.<br /><br />பெற்றோர்கள் முயன்றால் செய்யவைக்க முடியும்.<br /><br />...<br /><br />நன்றி கணேஷ்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88194348849556758732012-06-29T10:58:14.719+05:302012-06-29T10:58:14.719+05:30@@ வரலாற்று சுவடுகள் said...
//தேவையற்ற இலவசங...@@ வரலாற்று சுவடுகள் said...<br /><br /> //தேவையற்ற இலவசங்களை வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் அரசு வசதிகள் அடங்கிய கழிவறைகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்துவது குறித்து சிந்திக்குமா?//<br /><br />நல்ல யோசனை. மிக அவசியமான இதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். <br /><br />சிந்திக்கவேண்டும் அரசு, சிந்திக்க வைக்க வேண்டும் மக்கள் !!<br /><br />தேவையில்லை இலவசம், கழிவறை வசதி வேண்டும் என வலியுறுத்தவேண்டும் மக்கள்.<br /><br />...<br /><br />கருதிட்டமைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26386609127076177662012-06-29T07:20:10.843+05:302012-06-29T07:20:10.843+05:30நல்லப் பதிவு !!! சிறுசிறு விடயங்கள் கூட நம் நாட்டி...நல்லப் பதிவு !!! சிறுசிறு விடயங்கள் கூட நம் நாட்டில் எவ்வளவு கடினப்பட்டு பெறவேண்டி உள்ளது. நான் படித்தது சராசரி நடுத்தர தனியார் பள்ளி.. ஆனால் அங்கும் 2000 பேருக்கு ஒரு ஆண் டாய்லட்டும், ஒரு பெண் டாய்லட்டும் தான் இருந்தன. இண்டர்வல் நேரத்தில் இடம் பிடிக்கவே காத்திருக்க வேண்டும். அதற்குள் பெல் அடித்து விடும். மாணவியர் பலர் படு அவஸ்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4035976757680154622012-06-28T23:26:08.236+05:302012-06-28T23:26:08.236+05:30ஒரு நாடு வளர்ந்ததா இல்லையா என கணிக்கும் அளவு கோல் ...ஒரு நாடு வளர்ந்ததா இல்லையா என கணிக்கும் அளவு கோல் மாட மாளிகைகளிலோ கண்ணாடி ஜன்னல்கள் அடைத்த வான்சுரண்டிகளிலோ (skyscrapers), டாக்கு டீக்கேன்று வலம் வரும் அதி நவீன மக்களிடமோ இல்லை.<br /><br />அடிமட்டத்துக்கும் மேல் மட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்த அளவு குறைந்து உள்ளது என்பதை பொறுத்து தான் வளர்ச்சி.<br /><br />உடல் முழுவதும் சதை போட்டால் அது புஷ்டி ஒரு இடம் மட்டும் சதை போட்டால் அது வீக்கம்/கட்டி. அதை வெட்டி எடுத்து விட வேண்டும்!<br /><br />உடனே நான் பணக்காரர்களை தூற்றவில்லை. நேர்மையாக உழைத்து பணக்காரனாக வாழ்வதில் தப்பெல்லாம் இல்லை. எல்லாத்தையும் ஊருக்கு குடுத்துடு நு நான் சொல்ல மாட்டேன்.<br /><br />ஆனால், நாம் நல்ல நிலைமையில் இருக்கிற போது ஏதோ நம்மால் ஆன அடிப்படை வசதிகளை எல்லாருக்கும் (ஆண் பெண் பேதமின்றி) செய்து தர கொஞ்சம் தரலாம், தரணும்.<br /><br />நம் கூடப்பிறந்தவர்கள் என்று நினைத்தால் இப்படி பெண்களின் கஷ்டம் புரியாமல் பள்ளிகள் போது இடங்கள் இருக்க மாட்டா.<br /><br />பி. கு: நான் இதை வேறு ஒரு இடத்தில சொல்லப்போய் அவர்கள் என்னை நீ ஒரு பெண்ணியவாதியா என கேட்டார்கள். சிரிப்பாக இருந்தது. ஏன் பெண்ணிய வாதிக்கு தான் பெண்களின் கஷ்டம் புரியுமா என்ன?<br />நான் பெண்ணிய வாதத்தை முற்றிலும், எல்லா விதத்திலும் எதிர்ப்பவன். ஆனால் பெண்களுக்கு எதிரானவன் அல்ல. இரண்டும் வேறு வேறு! அதனால் தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91673975825604067382012-06-28T23:04:16.525+05:302012-06-28T23:04:16.525+05:30இன்சிநேரேட்டர் வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் எ...இன்சிநேரேட்டர் வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் எல்லா பள்ளிகளும் உயர்ந்து விடவில்லை. அவ்வளவு பணம் செலவழிக்க பணக்காரப்பள்ளிகளுக்கு மனம் இருப்பதில்லை.<br /><br />கண்ணதாசனின் வரிகள்:<br /><br />"இது இருந்தால் அது இல்லை <br />அது இருந்தால் இது இல்லை<br />இதுவும் அதுவும் சேர்ந்து இருந்தால்<br />இங்கே அவனுக்கு இடமில்லை"<br /><br />மனம் இருப்பவர்களுக்கு பணமில்லை. பணம் உள்ள பலருக்கு மனம் இல்லை.<br /><br />இதை நினைத்து பார்க்கையில் இந்த கண்டுபிடிப்பு (யோசனை) பாராட்ட, வரவேற்க தகுந்ததே.<br /><br />என்னை கேட்டால் அரசே இன்சிநேரட்டர் இயந்திரங்களை முன்வந்து வழங்க வேண்டும்.<br /><br />பெண்களுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் Sanitation (or the lack of it) பிரச்சினை தான். கழிப்பறைகள் இல்லாமல், அருவருக்க தக்க இடங்களில் நுழைய விருப்பம் இன்றி சொல்ல முடியாத அவஸ்தையை நானும் பட்டிருக்கிறேன், பள்ளியில், பேருந்தில், உணவகங்களில், பெங்களூருவின் "அதிநவீன" (???!!!) ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், ஏன் அமெரிக்காவிலும் கூட. அங்கே கம்மி இங்கே ஜாஸ்தி. அவ்வளவு தான்.<br /><br /><br />One of the worst toilets in Bangalore is inside a woman's college. I don't want to name it. We had gone from my University (Christ University) to that famous college for women, as they were hosting a Quiz competition. And the toilet assigned to us boys was just sickening - ad nauseum, disgusting and revolting, to say the least. And that was an all girls college. I pity those girls studying there.<br /><br />I can proudly tell that Christ university had an exclusive facility - rest room complete with a lounge, incinerator and a nurse on duty always in all blocks, just for girls.<br /><br />Hats off!BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35129105586297430732012-06-28T22:44:41.516+05:302012-06-28T22:44:41.516+05:30பாதசாரியின் பேய்க்கரும்பு கட்டுரைத் தொகுப்பில் படி...பாதசாரியின் பேய்க்கரும்பு கட்டுரைத் தொகுப்பில் படித ஒரு விஷயம்:<br /><br />\\கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் இன்சினரேட்டர் இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பயன்பய்டுத்தப்ப்ட்ட நாப்கினை நிமிடத்தில் சாம்பலாக்கிவிடும்.\\<br /><br />எல்லாப் பள்ளிகளிலும் இதைச் செய்தால் நன்றாக இருக்கும்.எப்போது நடக்குமோ?R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29371894328981914122012-06-28T22:42:39.150+05:302012-06-28T22:42:39.150+05:30பள்ளிகள் மட்டுமல்ல, பல தனியார் கல்லூரிகளும் தேவையா...பள்ளிகள் மட்டுமல்ல, பல தனியார் கல்லூரிகளும் தேவையான சுகாதார வசதிகள் இன்றித்தான் இருக்கின்றன. இதனால்,பள்ளிசெல்லும் பிள்ளைகளூக்கு, சிறு வய்து முதலே, அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லொன்னாத்துயர். அதனை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டியதுடன், அதற்கான தீர்வொன்றையும் அழ்காய் சொல்லியுள்ளீர்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9312531117225350562012-06-28T20:49:46.446+05:302012-06-28T20:49:46.446+05:30மிகவும் ப்யனுள்ள பதிவு.
அனைவரும் சிந்தித்து செயல...மிகவும் ப்யனுள்ள பதிவு. <br /><br />அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.<br /><br />நியாயமானதொரு பிரச்சனையையும் எடுத்துரைத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளதை மனதாரப் பாராட்டுகிறோம். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36358621815814712772012-06-28T19:23:32.127+05:302012-06-28T19:23:32.127+05:30பயனுள்ள அருமையான பதிவு தோழி .காலை ஒன்பது மணிமுதல் ...பயனுள்ள அருமையான பதிவு தோழி .காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் கண்டிப்பா இன்ஃபெக்ஷன் வரும் பின்னாளில் பல பிரச்சினைக்கு ஏதுவாகும் <br />பெரும்பாலான பள்ளிகள் இன்னமும் இந்த விடயத்தில் முன்னேறவேயில்லை .அதுமட்டுமில்லை நம்மூரில் பெரிய ஷாபிங் கடைகளில் எல்லாம் கூட (wc)இந்த வசதி இருக்கிறதா என்பதனை கருத்தில் கொண்டு செயல்படனும் .personal hygiene பற்றி பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொல்லிதரணும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56665293257116550662012-06-28T18:24:23.394+05:302012-06-28T18:24:23.394+05:30அனைவரும் அறியத் தேவையான பதிவுஅனைவரும் அறியத் தேவையான பதிவுசிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38362089234704715552012-06-28T15:00:46.053+05:302012-06-28T15:00:46.053+05:30கட்டணம் வசுீலிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் அடிப...கட்டணம் வசுீலிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் அடிப்படை விசயங்களையும் பார்க்க வேண்டும். நல்ல பகிர்வு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com