tag:blogger.com,1999:blog-7182676604187721716.post6758951270627480014..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39483855502129298842012-06-09T15:41:08.061+05:302012-06-09T15:41:08.061+05:30A good service and averness, will these culprit le...A good service and averness, will these culprit learn.<br />balakrishnanbalakrishnanhttps://www.blogger.com/profile/01931705522301735409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78113080368858767512012-05-31T14:46:48.430+05:302012-05-31T14:46:48.430+05:30informative postinformative postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30739745356393149302012-05-30T20:00:33.909+05:302012-05-30T20:00:33.909+05:30நம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் ப...நம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் பாஸ்...அதிலயும் பஸ்ல இருந்து ஈபாதையில போறவங்க மேல பண்ணுவாங்களே ஒரு அசிங்கம்...!பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2313400208559270592012-05-30T20:00:04.939+05:302012-05-30T20:00:04.939+05:30நம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் ப...நம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் பாஸ்...அதிலயும் பஸ்ல இருந்து ஈபாதையில போறவங்க மேல பண்ணுவாங்களே ஒரு அசிங்கம்...!பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86606029491911443972012-05-13T17:35:16.296+05:302012-05-13T17:35:16.296+05:30நல்லதொரு பதிவு....அருமையாக சொல்லப் பட்டிருக்கிறது....நல்லதொரு பதிவு....அருமையாக சொல்லப் பட்டிருக்கிறது. தனி நபர் ஒழுக்கத்தை உணர்வோம் ; செயல்படுத்துவோம்.Shankar Mhttps://www.blogger.com/profile/08483549106150103844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22703366832472428092012-05-08T18:38:44.747+05:302012-05-08T18:38:44.747+05:30Its a great job to create some awareness to our In...Its a great job to create some awareness to our Indian Brothers ang SistersNature's wombhttps://www.blogger.com/profile/17505204646927921953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69858541630154001042012-04-30T20:44:04.644+05:302012-04-30T20:44:04.644+05:30நன்றாக துப்பு துலக்கி இருக்கிறீர்கள்நன்றாக துப்பு துலக்கி இருக்கிறீர்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60343555729722886182012-04-26T20:01:31.761+05:302012-04-26T20:01:31.761+05:30@@ koodal bala said...
//பல்வேறு விஷயங்களில் அரசை...@@ koodal bala said...<br /><br />//பல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழுக்கத்தையும் பேணவேண்டும்//<br /><br />மிக சரி. நன்றி பாலாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37598939404905247422012-04-26T19:43:06.068+05:302012-04-26T19:43:06.068+05:30@@ wesmob...
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...@@ wesmob...<br /><br />முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32929517163834614602012-04-21T10:22:47.377+05:302012-04-21T10:22:47.377+05:30இந்த ஒருவரிதான் ரொம்ப முக்கியம். ***மாநகராட்சிதான்...இந்த ஒருவரிதான் ரொம்ப முக்கியம். ***மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம்.*** <br /><br />திருடனா பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அல்லவா? <br /><br />மும்பையில் மட்டுமல்ல அனைத்து பொது இடங்களிலும் இப்படி நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுவது பொது மக்களைத்தான் அதிகம் பாதிக்கும்.<br /><br />பயன்மிக்க பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84619953786407878592012-04-21T09:58:36.018+05:302012-04-21T09:58:36.018+05:30மிகவும் அவசியமான அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு மி...மிகவும் அவசியமான அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கௌசல்யா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-3511101096726505092012-04-20T19:01:59.777+05:302012-04-20T19:01:59.777+05:30தப்பித்தவறிக்கூட பேருந்துகளை ஒட்டினாப்ல போயிரக்கூட...தப்பித்தவறிக்கூட பேருந்துகளை ஒட்டினாப்ல போயிரக்கூடாது. எந்த நிமிஷம் யாரு நம்ம மேல வெற்றிலை அபிஷேகம் செய்வாங்கன்னு சொல்லவே முடியாது. அதுவும் வீட்லயே தம்பாக்கு ரெடி செஞ்சு டப்பியில் அடைச்சுக் கொண்டாரதால நான்ஸ்டாப் சப்ளைதான்.<br /><br />அதுவும் புதுக்கட்டிடங்களின் மூலைகள்ல துப்பி வைக்கிறதுல எங்காட்களுக்கு அலாதி இன்பம். இதைத் தடுக்கறதுக்காக சாமி படம் போட்ட டைல்ஸை ஒட்டி வெச்சாலும் அதுவும் கொஞ்ச நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்குது.<br /><br />என்ன சொன்னாலும் நம்மாட்களுக்கு உறைக்கும்ங்கறீங்க?????சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54789456944923701552012-04-20T12:48:36.099+05:302012-04-20T12:48:36.099+05:30விழிப்புணர்வுக்கு நன்றி....விழிப்புணர்வுக்கு நன்றி.......αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22465225357735069122012-04-20T08:08:38.077+05:302012-04-20T08:08:38.077+05:30//நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வ...//நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்//<br /><br /> மேலே சொன்னதை ஒவ்வொரு மனிதனும் உணர்த்து<br />சுயகட்டுப் பாட்டுடன் செயல் படின்...!<br /> துப்பு கெட்டவன் என்று சொல்வது போல துப்பிக் கெட்டது நாடு என்ற நிலை வராது . செய்வார்களா ?<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4063659588266666782012-04-20T07:41:48.420+05:302012-04-20T07:41:48.420+05:30நல்ல பகிர்வு.
இவர்கள் “துப்பப் பிறந்தவர்கள்” என...நல்ல பகிர்வு. <br /><br />இவர்கள் “துப்பப் பிறந்தவர்கள்” என நினைப்பு!<br /><br />ரப்பர் பந்து போல, துப்பினால் அது எகிறி அவர்கள் வாய்க்குள்ளேயே போகும்படி ஏதாவது செய்யமுடியுமா என்று கூட யோசித்திருக்கிறேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27748359114953700842012-04-19T22:12:54.171+05:302012-04-19T22:12:54.171+05:30விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு கெளசல்யா.விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு கெளசல்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86913560139489948172012-04-19T20:49:24.924+05:302012-04-19T20:49:24.924+05:30கெளசல்யா மேடம்! சாலையில் டூ வீலரில் செல்லும் போது ...கெளசல்யா மேடம்! சாலையில் டூ வீலரில் செல்லும் போது பினனால் என்ன வண்டி வருகிறது, யார் வருகிறார்கள் என்றுகூட பார்க்காமல் துப்பும் ஜென்மங்களை தமிழ்நாட்டிலும் பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். எனக்கு மட்டும் அதிகாரமும், கேஸ் இல்லை என்ற உத்தரவாதமும் இருந்தால் நிறையப் பேரைச் சுட்டுத் தள்ளியிருப்பேன். நச்சென்று ஆணியடித்தது போல நிஜம் சொன்ன உங்கள் பதிவு எனக்கு தென்றலாய் இருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் தோழி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22517329222220982602012-04-19T13:37:54.244+05:302012-04-19T13:37:54.244+05:30'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிச...'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!<br /><br /><br /><br />வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! <br /><br />விழிப்புணர்வு பகிர்வு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71416843014426808142012-04-19T12:26:35.854+05:302012-04-19T12:26:35.854+05:30துப்புவதால் விளையும் தீமைகளை அழகாக விளக்கியுள்ளீர்...துப்புவதால் விளையும் தீமைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்<br /><br />நன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85087808740963774922012-04-19T12:04:33.575+05:302012-04-19T12:04:33.575+05:30வட இந்தியாவில் மட்டும்தான் இப்படி பான், புகையிலை ப...வட இந்தியாவில் மட்டும்தான் இப்படி பான், புகையிலை போட்டு துப்பி கொண்டு இருந்தார்கள்..இப்போ தமிழ் நாட்டிலும் பரவி இருக்கிற வட இந்தியர் களால் இங்கும் இன்னும் அதிகமாக துப்ப படுகிறது..நமக்கும் ஒரு சட்டம் வேணும்..என்கிட்ட வேலை செஞ்ச வட இந்திய வேலையாட்களால் சிவகாசியில் பக்கத்து வீட்டிற்கு இலவசமாய் வெள்ளை அடித்து கொடுத்தது ஞாபகம் வருகிறதுகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66165885953341970642012-04-19T12:03:15.242+05:302012-04-19T12:03:15.242+05:30பல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழு...பல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழுக்கத்தையும் பேணவேண்டும்....நல்ல பதிவு!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35286428240547139572012-04-19T11:16:31.885+05:302012-04-19T11:16:31.885+05:30தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ...
துப்புவதால் இவ்வள...தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ... <br /><br />துப்புவதால் இவ்வளவு நடக்கிறதா ??<br /><br />பகிர்வுக்கு நன்றி சகோAnonymousnoreply@blogger.com