tag:blogger.com,1999:blog-7182676604187721716.post581952946299776586..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் பாகம் - 29 'வயாகரா' வில் அப்படி என்ன இருக்கிறது ?!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6538976556812343572016-03-21T23:19:48.871+05:302016-03-21T23:19:48.871+05:30தைரியமான பதிவு.. வாழ்த்துக்கள்.
தைரியமான பதிவு.. வாழ்த்துக்கள்.<br /><br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79620228937215421142013-01-01T23:47:42.972+05:302013-01-01T23:47:42.972+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...<br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65361238610332498762012-12-24T12:53:33.950+05:302012-12-24T12:53:33.950+05:30சகோதரி, வணக்கம்
கொஞ்ச நாளாக உங்கள் வலைப்பக்கம் வ...சகோதரி, வணக்கம் <br /><br />கொஞ்ச நாளாக உங்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை மாணவர்களை சமாளிக்கவே பொழுது சரியாக இருந்தது. <br /> <br />நல்ல பதிவு தான். ஒரு ஆள் (கல்லூரி மாணவன்) வந்தான் ஒரு மருத்துவரிடம். அவன் பிரச்சினை என்னவென்றால் அளவு மீறி வயாகரா சாப்பிட்டதால் ஏற்பட்ட விறைப்பு 2 நாட்களாக அடங்கவில்லை. என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? சிறுநீர் கழிக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தான். இன்னொரு ஆளுக்கு பீனைல் ஃப்ராக்ட்ச்சர் ஆகி விட்டதாம். இது எல்லாம் நான் இளநிலை பட்டம் படிக்கையில் கலவி கல்வி வகுப்பில் ஒரு மருத்துவர் வயாகரா வேண்டாம் என்று சொல்லுகையில் சொன்னது. <br /><br />ஜோசபைன் அவர்கள் சொன்னது அழகு! வாழ்த்துக்கள் <br /><br />வல்லிசிம்ஹன், இந்த வலைப்பூவிலும் நீங்கள் தொடர்ந்து படிக்கிறீர்களா? உங்களை வகுப்பறையில் பார்த்துள்ளேன்....... நன்று! <br /><br />+++++<br />Bhuvaneshwar D<br />www.bhuvanasays.blogspot.in<br /><br /><br /><br />BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41360668529942799252012-12-14T07:37:56.423+05:302012-12-14T07:37:56.423+05:30கௌசல்யா வாழ்த்துக்கள், நீங்கள் செய்வது கத்தி மேல் ...கௌசல்யா வாழ்த்துக்கள், நீங்கள் செய்வது கத்தி மேல் 'நெடுந்தூரம் ' பயணம் செய்வது போன்றது. மிகக் கவனமாக கையாளுகிறீர்கள்.ஒருவர் சொல்லி இருப்பது போல் தமிழில் எழுதவே பலரும் தயங்கும் விஷயம் அது. ஏன் பின்னூட்டம் இடவே தயங்கித் தான் இந்நாள் வரை நான் கூட இடவில்லை. <br /><br /> <br /><br />இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு முறை இரு முறை தன் செயல் முழுமை அடைய வில்லை என்பதை மறைக்க முயலும் கணவர்கள் அதை தன் மனைவி புரிந்து கொண்டாள் என்பதை தெரிந்து கொண்டதும் ஏற்படும் சுய இரக்கம் மேலும் இயங்க முடியாமல் செய்து அந்த குறை அதிகரிக்க வழி வகுக்கும். அதை மறைக்க சிலர் தன் மனைவியை சந்தேகிப்பது போல் நடித்து உறவை தவிர்ப்பது கூட உண்டு. பெண்கள் குழந்தைகள் திருமணம் முடித்து கணவன் மனைவி மட்டும் தனித்து இருக்கும் போது அதிக நெருக்கத்தை விரும்புவார்கள். அந்த நேரத்தில் இந்த குறைபாடு கண்ணிற்கு அருகில் வைக்கும் சிறுகல் மலையை போல் தோன்றுவது போல் ஆகும். உளமுதிற்சியோடு கையாள வேண்டிய விஷயம். சுய மருத்துவம் கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டிய ஒன்று. வாழ்க!! வளர்க!!<br /><br />செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41294178188789821172012-12-12T18:12:36.172+05:302012-12-12T18:12:36.172+05:30தொடரைத் தொடர்ந்ததற்குப் பாராட்டுக்கள். வழக்கம் போல...தொடரைத் தொடர்ந்ததற்குப் பாராட்டுக்கள். வழக்கம் போல் துணிவான தெளிவான கருத்துக்கள். ஒன்றைத் தவிர :-)<br /><br />நீங்கள் சொல்லியிருப்பது போல் மாத்திரைகள் உடல் சம்பந்தப்பட்டது - உணர்வுக்கு.. மனதுக்கு.. மாத்திரையை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. அல்லது மாத்திரையே தேவையில்லை என்பது நமக்கு மறந்துவிட்டது. அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.<br /><br />கல்யாணமாகாதவருக்கு இந்தக் கேள்வி எதற்கு என்று நீங்கள் கேட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. குறுகியக் கண்ணோட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கல்யாணம் ஆனவருக்குத் தான் கலவி ஞானம் என்பது போலித்தனம் இல்லையா?<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47921627920071457082012-11-30T22:10:16.360+05:302012-11-30T22:10:16.360+05:30I think there are two issues. You have certainly c...I think there are two issues. You have certainly covered both but let me put in my own way..<br /><br />1) sexual desire or drive<br /><br />2) performance (to satisfy the partner)<br /><br />2) If a person has desire and could not perform well, (that is the case you have addressed in your post to help the woman) viagara can help. It also helps improving the performance. That is why men who do not have problems also want to take viagara (it is an abuse) to do "better", I believe.<br /><br />Going back to 1)<br /><br />This has to do with hormones esp testosterone. (நீங்க இதைப் பத்தியும் எழுதி இருக்கீங்க.. சூரிய குளியல்..) If a person has low testosterone level, (that is not uncommon due to aging 45+ or so - it varies), then he will not have desire to have sex or he lacks sex drive. This can be resolved by taking more testosterone. Again testosterone is a hormone, so one need to be careful here too. Overdose of hormones can have serious side effects.<br /><br />**********<br /><br />உங்க வாசகிக்கு என் பதில் (வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு), வயாகரா உபயோகிப்பதனால் தப்பில்லை! அவர் கணவர் உடல்நிலை வயாகராவை ஏற்க தகுதியானதா வென்று டாக்டரிடம் கேட்டு உபயோகிக்கலாம். அது அவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வுதான். <br /><br /><b> என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க <br />முடிவதில்லை"</b><br /><br />ஏன் என்றால், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ப்அவர் கணவர் பிரச்சினை, ...உங்க வாசகி சொல்வது அவரால் <b> தேவையான நேரத்தில் சரி வர பெர்பார்ம் பண்ண முடியவில்லை என்பதே பிரச்சினையாகவும் தெரிகிறது.</b><br /><br />இதற்கு நிச்சயம் வயாகரா உதவும். இவர் போல் பிரச்சினை உள்ளவர்களுக்கு "வயாகரா" என்கிற ஒரு "தீர்வை" முழுமையாக மறுக்க வேண்டியதில்லை, என்பது என் தாழ்மையான எண்ணம்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4984163775102772782012-11-30T20:08:59.429+05:302012-11-30T20:08:59.429+05:30@@வல்லிசிம்ஹன் said...
//வாழ்வில் இரு மனங்களும்...@@வல்லிசிம்ஹன் said...<br /><br /> //வாழ்வில் இரு மனங்களும் ஒன்று சேரும்போது உடல் தானாக் ஒத்துழைக்கும்.//<br /><br />கண்டிப்பாக.<br /><br />//நிறைய நபர்களுடைய வயகரா ஆசைகள்தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் கௌசல்யா.//<br /><br />ஒருவர் இருவர் புரிந்துக் கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே!<br /><br />என் அன்பான நன்றிகள்! Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39256528343313505502012-11-30T20:06:46.452+05:302012-11-30T20:06:46.452+05:30@@ நம்பள்கி...
மிக்க நன்றிகள் @@ நம்பள்கி...<br /><br />மிக்க நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61253844434641644832012-11-30T20:05:40.909+05:302012-11-30T20:05:40.909+05:30@@ ஜோதிஜி திருப்பூர் said...
//நம் நாட்டில் 9...@@ ஜோதிஜி திருப்பூர் said...<br /><br /> //நம் நாட்டில் 95 சதவிகித மக்களுக்கு இதுவொரு குறுகுறு சமாச்சாரம். புரிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம்இல்லை.//<br /><br />புரிந்து கொள்ளும் அவசியம் இல்லை என்றே நினைக்கிறார்கள் போலும். எனக்கு வரும் கேள்விகளும் ஓரளவிற்கு இப்படி தான் இருக்கிறது.<br /><br /> //புரிந்து கொள்வபவர்கள் இதனை பொறுமையாக கையாள வேண்டும் என்பதே முதல் விதி//<br /><br />உண்மை .<br /><br />நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8123797306360791492012-11-30T20:02:10.364+05:302012-11-30T20:02:10.364+05:30@@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
//பெரிய ஆள்த...@@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...<br /><br /> //பெரிய ஆள்தான் போலிருக்கு என் தோழி.அற்புதமான உளவியல் அலசல் இந்த பதிவு. தொடருங்கள். //<br /><br />தொடர்ந்து வருகை தருவது நிறைவாக இருக்கிறது விஜி.<br /><br />உங்கள் அன்பிற்கு நன்றி தோழி !<br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82551686812285479992012-11-30T19:58:58.867+05:302012-11-30T19:58:58.867+05:30@@ J.P Josephine Baba said...
//முதலில் காதலிக்க ...@@ J.P Josephine Baba said...<br /><br />//முதலில் காதலிக்க ஆரம்பித்த பின் பாலியல் சுகத்தை நாடுவதே அழகு உண்மை!//<br /><br />உண்மைதான் தோழி. மனங்கள் ஒன்றுசேர வேண்டும்,ஒருவரை ஒருவர் ஓரளவு புரிந்து கொண்டபின் நிகழும் உறவு முழுமையாக நீடித்து நிலைக்கும்.<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34283211733211104742012-11-27T09:13:44.201+05:302012-11-27T09:13:44.201+05:30தெளிவான பதிவு.
வாழ்வில் இரு மனங்களும் ஒன்று சேரும...தெளிவான பதிவு. <br />வாழ்வில் இரு மனங்களும் ஒன்று சேரும்போது உடல் தானாக் ஒத்துழைக்கும்.<br /><br /><br />நிறைய நபர்களுடைய வயகரா ஆசைகள்தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் கௌசல்யா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14512169606398755912012-11-26T16:08:12.672+05:302012-11-26T16:08:12.672+05:30வாழ்த்துக்கள்! நன்றாக எழுதுகிறீர்கள். ஆண்கள், ஏன் ...வாழ்த்துக்கள்! நன்றாக எழுதுகிறீர்கள். ஆண்கள், ஏன் மருத்தவர்கள் கூட, "தமிழில்" எழுத தயங்கும் விஷயங்களை நன்றாக எழுதுகிறீர்கள்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31589466832102976252012-11-26T14:10:12.111+05:302012-11-26T14:10:12.111+05:30நம் நாட்டில் 95 சதவிகித மக்களுக்கு இதுவொரு குறுகுற...நம் நாட்டில் 95 சதவிகித மக்களுக்கு இதுவொரு குறுகுறு சமாச்சாரம். புரிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம்இல்லை.<br /><br />புரிந்து கொள்வபவர்கள் இதனை பொறுமையாக கையாள வேண்டும் என்பதே முதல் விதி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36546401520805285492012-11-26T13:49:54.694+05:302012-11-26T13:49:54.694+05:30பெரிய ஆள்தான் போலிருக்கு என் தோழி. அற்புதமான உளவிய...பெரிய ஆள்தான் போலிருக்கு என் தோழி. அற்புதமான உளவியல் அலசல் இந்த பதிவு. தொடருங்கள். ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21984407509673806452012-11-26T12:58:40.923+05:302012-11-26T12:58:40.923+05:30மேலும் பலர் பாலியல் இன்பத்தை ஏதோ பொருளாக நினைக்கின...மேலும் பலர் பாலியல் இன்பத்தை ஏதோ பொருளாக நினைக்கின்றனர். இருவர் மற்றவருடன் கொண்ட நம்பிக்கையால் உண்மையான அன்பினா, பாசப்பினவால் உருவாகுவது. மனம் கொண்டு உணர்வது. முதலில் காதலிக்க ஆரம்பித்த பின் பாலியல் சுகத்தை நாடுவதே அழகு உண்மை!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.com