tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5738418302894734666..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் பாகம் 13Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35179224750409325022010-08-02T19:27:42.079+05:302010-08-02T19:27:42.079+05:30sandhya...
இங்கேயும் அதேதான் தோழி. நேரம் கிடைக்கு...sandhya...<br /><br />இங்கேயும் அதேதான் தோழி. நேரம் கிடைக்கும் போது படிங்க...சரியா நன்றிப்பாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61643844568321466712010-08-02T19:13:51.618+05:302010-08-02T19:13:51.618+05:30vanathy...
அதனால் என்ன தோழி...முடிந்தபோது வந்தால்...vanathy...<br /><br />அதனால் என்ன தோழி...முடிந்தபோது வந்தால் போதுமே....<br /><br />நன்றி தோழிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40143075328265985262010-08-02T18:57:56.735+05:302010-08-02T18:57:56.735+05:30சே.குமார்...
நன்றிசே.குமார்...<br /><br />நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67485496832434499532010-08-02T18:57:32.476+05:302010-08-02T18:57:32.476+05:30தெம்மாங்குபாட்டு...
வருகைக்கு நன்றி.தெம்மாங்குபாட்டு...<br /><br />வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82775467883628120052010-08-01T22:41:57.142+05:302010-08-01T22:41:57.142+05:30மிகவும் பயனுள்ள பதிவு தோழி ..எங்கே அன்பு இருக்கோ அ...மிகவும் பயனுள்ள பதிவு தோழி ..எங்கே அன்பு இருக்கோ அங்கே இந்த ஆணாதிக்கத்துக்கும் பெண் உரிமைக்கும் வேலையே இருக்காதுன்னு என் கருத்து ..<br /><br />கமெண்ட் எழுத லேட் ஆச்சு கிருஷ்ணா எப்போ பார்த்தாலும் கேம்ஸ் விளையாடிட்டு இருக்கறா அதான் சாரி ..<br /><br />நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79125137703704263012010-08-01T07:24:46.965+05:302010-08-01T07:24:46.965+05:30கௌஸ், சூப்பர் பதிவு. வேலை அதிகமாக இருந்ததனால் வர ம...கௌஸ், சூப்பர் பதிவு. வேலை அதிகமாக இருந்ததனால் வர முடியவில்லை. தொடருங்கோ...vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84887273515778710272010-07-31T21:35:46.313+05:302010-07-31T21:35:46.313+05:30உங்கள் எழுத்துக்கள் சிந்திக்க வைத்தது..
படம் சிரி...உங்கள் எழுத்துக்கள் சிந்திக்க வைத்தது..<br /><br />படம் சிரிக்க வைத்தது..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34214447910235847772010-07-31T20:27:23.597+05:302010-07-31T20:27:23.597+05:30தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருக்கிறது. ஏதாவத...தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருக்கிறது. ஏதாவது எளிய முறை தெரிந்தால் சொல்லுங்கள். <br /><br />தங்களது ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமை. இதுவும்....அருமை.தெம்மாங்குப் பாட்டு....!!https://www.blogger.com/profile/11022348468660829032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22091725364438171342010-07-31T18:04:57.922+05:302010-07-31T18:04:57.922+05:30dheva...
//எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுப...dheva...<br /><br />//எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. என்னை நான் தெளிவு படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை எதிர் பார்க்கிறேன் )//<br /><br />உங்களின் மேலான கருத்திற்கு நன்றி. <br /><br />என்னிடம் ஆலோசனைக்காக வரும் பலரின் பிரச்சனைகளின் அடிப்படை சாராம்சமே இதை வைத்துதான் இருக்கிறது. நான் எழுதிக்கொண்டு இருக்கும் தொடர் தாம்பத்தியம் பற்றியது தானே. வீட்டிற்க்கு உள்ளே நடக்கும் இந்த முரண்பாடே நாளாக, குடும்ப உறவின் சிதைவில் கொண்டு போய் விட்டு விடுகிறது <br /><br />//ஆண்....தன்னுடைய இயல்பான குணத்தாலும்...தனது சந்ததியை அறியும் பொறுட்டு பெண்ணுக்கு சில கட்டளைகள் இட்டு...எல்லைகள் இட்டு தனித்து ஓரிடத்தில் வைத்தான்.....!//<br /><br />இதை தான் நானும் சொல்கிறேன், அந்த இயல்பான குணம் எங்கிருந்து வந்தது என்பதே என் கேள்வி....மரபு வழியாகத்தானே , அந்த மரபு வழியைத்தான் நான் குறிப்பிட்டேன். தவிரவும் அப்படித்தான் இருக்கமுடியும் என்று உறுதியாக கூறவில்லை, அப்படியும் இருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்.<br /><br /><br />வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50631068113616784442010-07-31T17:42:09.287+05:302010-07-31T17:42:09.287+05:30சமீபத்தில் ஒரு தோழியின் கவிதை படித்தேன்...
"...சமீபத்தில் ஒரு தோழியின் கவிதை படித்தேன்...<br /><br />" பெண் ஆணை விட....<br /> மேலானவளும் இல்லை <br /> கீழானவளும் இல்லை<br /> அவள் வேறானவள்..."<br /><br /><br />இது தான் சாரமே...! வெவ்வேறு இயல்புகளை பார்த்து ஆணாதிக்கம் என்பதும் பெண் விடுதலை என்பதும்....ஒரு குறுகிய பார்வைதன். ஆணின் குணம் இது...பெண்ணின் குணம் இது...அவ்வளவே....!<br /><br /> நமது சமூகம் தாய்வழிச் சமூகம்... பெண்தான் வலுவானவளாய் இருந்தால்.., விட்டுக்கொடுப்பவலாய் இருந்தாள்...போராடு குணம் கொண்டவளாய் இருந்தால்...ஆண்....தன்னுடைய இயல்பான குணத்தாலும்...தனது சந்ததியை அறியும் பொறுட்டு பெண்ணுக்கு சில கட்டளைகள் இட்டு...எல்லைகள் இட்டு தனித்து ஓரிடத்தில் வைத்தான்.....!<br /><br />பெண் பொறுமையாய் விளங்கிக்கொண்டு தனது வலிமையை மறைத்துக் கொண்டு தன்னுடைய இயல்பான சரணாகதி மற்றும்....அன்பு வழி என்பதைக் கைக் கொண்டாள்...<br /><br />உலக விசயங்கள் ஆயிரம் வேண்டும் ஒரு ஆண் திருப்தி பட.....ஆனால் ஒரு பெண் தன் அன்புக்குரியவரை பார்த்துக் கொண்டே இருந்து அந்த திருப்தியைப் பெற்று விடுவாள் (உதாரணம் தான் சொல்கிறேன்)<br /><br />நீங்கள் சொல்வது போல நம்ம ஊரில் இப்போ ரொம்ப புரிதல் தேவைப்படுகிறது......ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே போதும்.......!<br /><br />பகிர்வுக்கு நன்றி தோழி!<br /><br />வர்ட்டா...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14744846403626084392010-07-31T16:04:02.646+05:302010-07-31T16:04:02.646+05:30சௌந்தர்...
//ஆமா இப்போது இதுபோல தான் நடக்கிறது......சௌந்தர்...<br /><br />//ஆமா இப்போது இதுபோல தான் நடக்கிறது...யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்... <br />அடுத்த கமெண்ட்.. நாளை மறுநாள் வெளி வரும்.......//<br /><br />இந்த விட்டுகொடுப்பதை பற்றியதுதான் அடுத்த பதிவே...! நன்றி சௌந்தர்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33458622026191956812010-07-31T16:01:43.078+05:302010-07-31T16:01:43.078+05:30jothi...
//இருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன் ந...jothi...<br /><br />//இருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன் நிறுத்தாமல் யதார்த்த வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வது சிறந்த குடும்பம்.//<br /><br />உண்மைதான் நண்பரே. வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-12982676527127372962010-07-31T15:42:37.530+05:302010-07-31T15:42:37.530+05:30திவ்யாம்மா...
நன்றி தோழி.திவ்யாம்மா...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78639712487207356432010-07-31T15:41:55.789+05:302010-07-31T15:41:55.789+05:30nis (Ravana)...
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும...nis (Ravana)...<br /><br />உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45342660053568253392010-07-31T15:37:39.893+05:302010-07-31T15:37:39.893+05:30Chitra...
சரியா போட்டு இருக்கிறேனா....? :))
நன்ற...Chitra...<br /><br />சரியா போட்டு இருக்கிறேனா....? :))<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-948408016600193332010-07-31T15:35:06.574+05:302010-07-31T15:35:06.574+05:30சசிகுமார்...
நன்றி.சசிகுமார்...<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11548866203334117562010-07-31T15:34:35.052+05:302010-07-31T15:34:35.052+05:30கே.ஆர்.பி.செந்தில்...
நன்றி தோழரே.கே.ஆர்.பி.செந்தில்...<br /><br />நன்றி தோழரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70134859443215652352010-07-31T15:32:25.725+05:302010-07-31T15:32:25.725+05:30தெய்வசுகந்தி...
நன்றி தோழி.தெய்வசுகந்தி...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85211388526127253442010-07-31T15:31:20.965+05:302010-07-31T15:31:20.965+05:30கலாநேசன்...
நன்றி.கலாநேசன்...<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78367989282565810702010-07-31T15:30:25.433+05:302010-07-31T15:30:25.433+05:30கோவை குமரன்...
//இது என்ன?அன்பாதிக்கமா??//
இது க...கோவை குமரன்...<br /><br />//இது என்ன?அன்பாதிக்கமா??//<br /><br />இது கூட நல்லா இருக்கே...புதிய சிந்தனை... நன்றி நண்பரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16932185059734264762010-07-31T15:28:04.169+05:302010-07-31T15:28:04.169+05:30LK...
//நீங்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் எழுதி...LK...<br /><br />//நீங்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்//<br /><br />சரி என்று பட்டதை சொல்ல தயக்கம் தேவையில்லையே <br />வாய்ப்பு கிடைத்தால் மற்றவர்களும் சொல்வார்கள் :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40075198307350572432010-07-31T14:40:08.741+05:302010-07-31T14:40:08.741+05:30'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது கா...'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்து போய் விட்டோம்//<br /><br />ஆமா இப்போது இதுபோல தான் நடக்கிறது...யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்... <br />அடுத்த கமெண்ட்.. நாளை மறுநாள் வெளி வரும்.......//சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14587831103876627372010-07-31T14:05:54.487+05:302010-07-31T14:05:54.487+05:30ஆண் இல்லாமல் பெண்ணும், பெண் இல்லாமல் ஆணும் தனி தனி...ஆண் இல்லாமல் பெண்ணும், பெண் இல்லாமல் ஆணும் தனி தனியாக வாழ்வது குடும்பம் ஆகாது . இருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன் நிறுத்தாமல் யதார்த்த வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வது சிறந்த குடும்பம்.அங்கு ஆண் பெண் இருவரும் சமம். போட்டி இருந்தால் குடும்பம் ௦...?jothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31857728618235330662010-07-31T13:42:01.469+05:302010-07-31T13:42:01.469+05:30ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க கௌசல்யா. கடைசியா இரு...ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க கௌசல்யா. கடைசியா இருக்கற கார்டூன் நல்ல இருந்துச்சி. இன்னிக்கு பாதி பேரு அப்படித்தானே இருக்காங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36006878603016621952010-07-31T13:38:16.604+05:302010-07-31T13:38:16.604+05:30இதை வாசித்தால் குடும்ப பிரச்சனையை தவிர்கலாம் போல இ...இதை வாசித்தால் குடும்ப பிரச்சனையை தவிர்கலாம் போல இருக்கே.nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.com