tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5647800576124607234..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: எத்தனை ஆச்சர்யங்கள் !! மரங்களும் நம் முன்னோர்களும்...! Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26127362527423220992013-01-07T16:14:19.264+05:302013-01-07T16:14:19.264+05:30அருமை தோழி தமிழை வாழ்விக்க தமிழர்களை வாழ்விக்க இது...அருமை தோழி தமிழை வாழ்விக்க தமிழர்களை வாழ்விக்க இது போன்ற விடயங்களை விளக்கி சொல்லுவது நமது கடமை இலக்கியம் காலத்தின் கண்ணாடி நாம் அதில் பிரதிபலிக்க வேண்டும் நன்றி அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34359767643110185302012-08-24T14:32:47.841+05:302012-08-24T14:32:47.841+05:30@@ krish...
நன்றி.@@ krish...<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15168308639680353042012-08-24T14:31:54.781+05:302012-08-24T14:31:54.781+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன்...
தங்கள் விருதிற்கு மிக்க ந...@@ வை.கோபாலகிருஷ்ணன்...<br /><br />தங்கள் விருதிற்கு மிக்க நன்றிகள் ஐயா.<br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61699267012387361592012-08-24T14:31:05.607+05:302012-08-24T14:31:05.607+05:30@@ திண்டுக்கல் தனபாலன்...
நன்றிகள்.
@@ திண்டுக்கல் தனபாலன்...<br /><br />நன்றிகள்.<br /><br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24765726422387327492012-08-24T14:30:17.346+05:302012-08-24T14:30:17.346+05:30@@ Athisaya said...
//முன்னோர்கள் காரணமில்லாமல் ட...@@ Athisaya said...<br /><br />//முன்னோர்கள் காரணமில்லாமல் டஎதற்கும் ஆரம்பம் தரவில்லை.//<br /><br />உண்மை.<br /><br />நன்றிகள் அதிசயா.<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59734398551541650562012-08-24T14:28:05.218+05:302012-08-24T14:28:05.218+05:30@@ koodal bala said...
//எங்கள் ஊரில் அமைந்து...@@ koodal bala said...<br /><br /> //எங்கள் ஊரில் அமைந்துள்ள சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஒருவர் தமிழக கடற்கரை முழுவதும் மாங்குர்ரூவ் காடுகள் இருந்ததாகவும் நாளடைவில் மனிதர்களால் அழிக்கப் பட்டதாகவும் ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கூறினார்...//<br /><br />அது உண்மைதான் என்பதை இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். முன்னோர்கள் எதையும் சாதாரணமாக செய்யவில்லை என்பதை எப்போதுதான் நாம் புரிந்துகொள்ள போகிறோமோ தெரியவில்லை.<br /><br />//மாங்க்ரூவும் தாழையும் ஒன்றா என்பது தெரியவில்லை...//<br /><br />இல்லை பாலா. மாங்க்ரோவ் காடுகளை சதுப்பு நிலக்காடுகள் என்று தமிழில் சொல்வார்கள். தாழை மரம் வேறு...இதிலும் பல வகைகள் உள்ளன...இது குறித்து தகவல்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. <br /><br />மாங்க்ரோவ் பற்றி இந்த லிங்க் போய் பாருங்க...http://therinthukol.blogspot.in/2010/12/blog-post_8433.html<br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91767686153899204002012-08-24T14:16:38.783+05:302012-08-24T14:16:38.783+05:30@@Bhuvaneshwar...
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல எ...@@Bhuvaneshwar...<br /><br />நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல என்பதை அமெரிக்காகாரன் வந்து சொன்னா ஒருவேளை ஒத்துப்பாங்க போல...! :)<br /><br />பழைய சாதத்தில் பயன்கள் இருக்குன்னு அமெரிக்க மருத்துவர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சாராம், அதை முகநூல்ல பகிர்ந்து ஆஹா ஓஹோனு நம்மாளுக்கு சொல்றதை பாக்குறப்போ தலைல அடிச்சுகிறத விட வேற என்னத்த சொல்ல புவனேஷ்...<br /><br />எதை எதையோ நோக்கி ஓடுற மக்கள் அப்டியே மெல்ல திரும்பி நம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்காங்க என்று பார்த்து எடுத்துகிட்டா போதும்...நம்ம நாடு விளங்கிடும்.<br /><br />...<br /><br />என் பங்குக்கு நானும் என் ஆதங்கத்தை கொட்டிட்டேன் :)<br /><br />நன்றி தம்பி.<br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53339416099725670652012-08-22T20:27:38.205+05:302012-08-22T20:27:38.205+05:30மிகவும் அருமை,நன்றி.மிகவும் அருமை,நன்றி.krishhttps://www.blogger.com/profile/12289877922356206669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11897199099691335982012-08-22T12:43:42.112+05:302012-08-22T12:43:42.112+05:30மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை. பாராட்டுக்கள்.
...மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை. பாராட்டுக்கள்.<br /><br />Respected Madam,<br /><br />I am very Happy to share an award with you in the following Link:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html<br /><br />This is just for your information, please. <br /><br />If time permits you may visit and offer your comments.<br /><br />Yours,<br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45986915502754859192012-08-21T13:02:31.455+05:302012-08-21T13:02:31.455+05:30சிறப்பான பகிர்வு...
உதாரணத்துடன் விளக்கங்கள் அரும...சிறப்பான பகிர்வு...<br /><br />உதாரணத்துடன் விளக்கங்கள் அருமை... பாராட்டுக்கள்...<br /><br />தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36358384278510232142012-08-21T12:31:36.404+05:302012-08-21T12:31:36.404+05:30வணக்கம் சொந்தமே!இப்படியான பதிவுகள் மிகவே வரவேற்கத்...வணக்கம் சொந்தமே!இப்படியான பதிவுகள் மிகவே வரவேற்கத்தக்கது.<br />முன்னோர்கள் காரணமில்லாமல் டஎதற்கும் ஆரம்பம் தரவில்லை.நாம் தான் முற்போக்கு என்ற போர்வையில் முட்டாள்களாய் இருக்கிறோம்.<br /><br />மரங்களை வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள் இப்பதிவிற்காய்.சந்திப்போம் சொந்தமே!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14925806820839790942012-08-21T10:40:00.686+05:302012-08-21T10:40:00.686+05:30மிக அருமையான பதிவு...எங்கள் ஊரில் அமைந்துள்ள சுவா...மிக அருமையான பதிவு...எங்கள் ஊரில் அமைந்துள்ள சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஒருவர் தமிழக கடற்கரை முழுவதும் மாங்குர்ரூவ் காடுகள் இருந்ததாகவும் நாளடைவில் மனிதர்களால் அழிக்கப் பட்டதாகவும் ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கூறினார்...மாங்க்ரூவும் தாழையும் ஒன்றா என்பது தெரியவில்லை...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46706534896928846742012-08-21T10:18:19.664+05:302012-08-21T10:18:19.664+05:30மிக மிக மிக அருமையான பதிவு.
சங்கத்தமிழையும் தந்து ...மிக மிக மிக அருமையான பதிவு.<br />சங்கத்தமிழையும் தந்து அவர்கள் மாண்பினை உணர்த்தி, முன்னோர்களை "யோவ் பெருசு" என விளிக்கும் நமது மடமையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாசூக்காக சொல்லி உள்ளீர்கள்.<br />சமீபத்தில் மண்டைக்காடு மற்றும் குளச்சல் கடல் கரை பகுதிகளுக்கு போனேன். ஆக்ரோஷமான கடலை தடுக்க ஒன்றுமே இல்லை.<br />பெரிய கான்க்ரீட் அலை உடைப்பான்களை வைத்திருந்தார்கள். எனக்கும் தாழை மரங்கள் ஞாபகம் தான் வந்தது.<br />முன்னோர்களை மூடர்கள் என நினைக்கும் எந்த சமுதாயமும் உருப்பட முடியாது.<br />கோபத்துடன் வந்த வார்த்தைகள் அல்ல அவை.<br />ஆதங்கத்துடன் வந்தவை.Bhuvaneshwarhttp://www.bhuvaneshwar.comnoreply@blogger.com