tag:blogger.com,1999:blog-7182676604187721716.post4171618225917499653..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: உடல் மீதான உள்ளத்தின் ஆதிக்கம்Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69054220074387906932012-01-25T11:48:29.078+05:302012-01-25T11:48:29.078+05:30a good article... congratulations kousalya...ne...a good article... congratulations kousalya...neenga psychology padichurikkingalaa?ungalappathi details athigam podala...plz konjam add pannunga ...time iruntha en blog paarthu comments podunga...jayakumarhttps://www.blogger.com/profile/12289278869796232452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41189700636147872952011-05-16T13:41:06.109+05:302011-05-16T13:41:06.109+05:30இன்றைய சமூகத்தினர் நிட்சயமாகப் படித்துத் தெரிந்துக...இன்றைய சமூகத்தினர் நிட்சயமாகப் படித்துத் தெரிந்துகொள்ள <br />வேண்டிய அரிய தகவல்களில் ஒன்று இது.காலத்துக்கு ஏற்ற <br />பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66336535017533092712010-10-13T19:29:57.743+05:302010-10-13T19:29:57.743+05:30பயனுள்ள பகிர்வு.பயனுள்ள பகிர்வு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63635227574077233712010-10-07T18:38:50.266+05:302010-10-07T18:38:50.266+05:30படுக்கையில் கிடந்த ஒருவரின் உள்ளத்தை தட்டி எழுப்பி...படுக்கையில் கிடந்த ஒருவரின் உள்ளத்தை தட்டி எழுப்பி, அடி மனதில் இருக்கும் விவகாரங்களை வெளியே இழுத்து பேச்சின் மூலம் அவரது நரம்புகளை சரிபடுத்தி அவரை நோயில் இருந்து குணபடுத்த முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. <br /><br /><br />....very interesting. மனதின் ஆதிக்க சக்தி பற்றி நல்லா எழுதி இருக்கீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27060676551506036312010-10-07T13:53:36.508+05:302010-10-07T13:53:36.508+05:30நல்ல கருத்துகள் மிக தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள்...நல்ல கருத்துகள் மிக தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள்.erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17225279123501019382010-10-07T05:05:19.598+05:302010-10-07T05:05:19.598+05:30///'வேண்டாம் இதை செய்யாதே ' என்று கட்டளை இ...///'வேண்டாம் இதை செய்யாதே ' என்று கட்டளை இடும். இதைதான் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம். உண்மையில் மனம் நம்மை பெரும்பாலும் தவறிழைக்க விடுவதில்லை. ////<br /><br /><br />பயனுள்ள பதிவு.. :)prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84806515440598796862010-10-06T10:27:46.718+05:302010-10-06T10:27:46.718+05:30vanathy said...
//நல்ல பயனுள்ள தகவல்கள், கௌஸ்.//
...vanathy said...<br /><br />//நல்ல பயனுள்ள தகவல்கள், கௌஸ்.//<br /><br />நன்றி வாணி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47632717492888792022010-10-06T10:26:56.651+05:302010-10-06T10:26:56.651+05:30அன்பரசன் said...
//சரிதான்.
ரொம்ப நல்ல பதிவுங்க....அன்பரசன் said...<br /><br />//சரிதான்.<br /><br />ரொம்ப நல்ல பதிவுங்க.//<br /><br />தொடரும் வருகைக்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82971881732703652382010-10-06T10:25:23.487+05:302010-10-06T10:25:23.487+05:30மனோ சாமிநாதன் said...
//ஆழ்மனம், உள்மனம் பற்றி யா...மனோ சாமிநாதன் said...<br /><br />//ஆழ்மனம், உள்மனம் பற்றி யாருமே தொடாத கருத்துக்களை மிகத்தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் கெளசல்யா!// <br /><br />அக்கா நல்லா இருக்கீங்களா...ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கிறீர்கள்... மகிழ்கிறேன். இந்த பதிவு எழுதணும் என்று ரொம்ப நாளா ஒரு எண்ணம் இப்போது தான் முடிந்து இருக்கிறது. <br /><br />//பொதுவாக வலி, பயம் இவற்றைக்கூட மனதை ஒரு நிலைப்படுத்தி ஒரு புள்ளியில் வைக்கும்போது பயம் அகல்வதையும் வலி குறைவதையும் உணர முடிகிறது என்கிறார்கள்.//<br /><br />ஆமாம் அக்கா உண்மைதான். நம் மனம் ஒரு நிலை பட்டால் பல அற்புதங்களை செய்ய முடியும்....கண்டிப்பாக வழி, பயம் இவற்றை குறைக்க முடியும்...இன்னும் இதனை பற்றி இன்னும் தெளிவாக விரிவாக எழுதணும் என்று இருக்கிறேன் அக்கா... உங்கள் எல்லோரின் ஆதரவு தான் எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72508092370541107092010-10-06T10:18:06.426+05:302010-10-06T10:18:06.426+05:30சௌந்தர் said...
//உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொல...சௌந்தர் said...<br /><br />//உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொல்வது பலருக்கு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி//<br /><br />பிறருக்கு பயனாக இருப்பது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சௌந்தர். நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24609743061380308892010-10-06T10:15:28.893+05:302010-10-06T10:15:28.893+05:30VELU.G said...
//பயனுள்ள தகவல்கள்//
நன்றிங்கVELU.G said...<br /><br />//பயனுள்ள தகவல்கள்//<br /><br />நன்றிங்கKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30692647412869454422010-10-06T10:04:24.462+05:302010-10-06T10:04:24.462+05:30நிகழ்காலத்தில்... said...
//அட ஏற்கனவே உற்சாகமாய்...நிகழ்காலத்தில்... said...<br /><br />//அட ஏற்கனவே உற்சாகமாய் பறந்து கொண்டிருக்கிறத என்னால பார்க்க முடியுதே:)//<br /><br />அட அது எப்படிங்க....??!! :)))<br /><br />பதிவை நல்லா படிச்சதுக்கு என் நன்றிகள்....!!!?<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64912172663673474452010-10-06T06:55:39.927+05:302010-10-06T06:55:39.927+05:30நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to en...நல்லா இருக்கு<br />thanks <br /><a href="http://www.extasycams.com" rel="nofollow"> mrknaughty</a><br /><a href="http://www.extasycams.com" rel="nofollow">click here to enjoy the life </a>mrknaughtyhttps://www.blogger.com/profile/03294549083391072249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11509796020345686732010-10-06T05:33:35.996+05:302010-10-06T05:33:35.996+05:30நல்ல பயனுள்ள தகவல்கள், கௌஸ்.நல்ல பயனுள்ள தகவல்கள், கௌஸ்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55293315880246187422010-10-05T22:54:55.396+05:302010-10-05T22:54:55.396+05:30//ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் ஆசைகள், ஏக்கங்கள் ப...//ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் ஆசைகள், ஏக்கங்கள் போன்றவை புதைந்து கிடக்கின்றன. //<br /><br />சரிதான்.<br /><br />ரொம்ப நல்ல பதிவுங்க.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10071762006715771852010-10-05T21:35:26.869+05:302010-10-05T21:35:26.869+05:30ஆழ்மனம், உள்மனம் பற்றி யாருமே தொடாத கருத்துக்களை ம...ஆழ்மனம், உள்மனம் பற்றி யாருமே தொடாத கருத்துக்களை மிகத்தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் கெளசல்யா! பொதுவாக வலி, பயம் இவற்றைக்கூட மனதை ஒரு நிலைப்படுத்தி ஒரு புள்ளியில் வைக்கும்போது பயம் அகல்வதையும் வலி குறைவதையும் உணர முடிகிறது என்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79554063736882530372010-10-05T20:05:14.168+05:302010-10-05T20:05:14.168+05:30ganesh said...
//நல்ல பதிவு..நான் புதியதாக கற்று ...ganesh said...<br /><br />//நல்ல பதிவு..நான் புதியதாக கற்று கொண்டேன்..//<br /><br />உனக்கு பிராய்ட் பற்றி நல்லா தெரியுமே...அப்புறம் என்ன கற்று கொண்டேன்....??!!<br /><br />ஏதாவது தவறு இருந்தா சொல்லலாமே கணேஷ்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84675770942803430202010-10-05T20:02:26.819+05:302010-10-05T20:02:26.819+05:30Vijiskitchen said...
//நல்ல பயனுள்ள பதிவு.//
நன்...Vijiskitchen said...<br /><br />//நல்ல பயனுள்ள பதிவு.//<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49885646786065579662010-10-05T20:01:37.508+05:302010-10-05T20:01:37.508+05:30ஹேமா said...
//விபரமான தெளிவான பதிவு.
நன்றி கௌசி!...ஹேமா said...<br /><br />//விபரமான தெளிவான பதிவு.<br />நன்றி கௌசி!//<br /><br />ரொம்ப நன்றி ஹேமா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23097969623874834342010-10-05T20:00:22.779+05:302010-10-05T20:00:22.779+05:30மங்குனி அமைசர் said...
//nice one//
வாங்க வாங்க ...மங்குனி அமைசர் said...<br /><br />//nice one//<br /><br />வாங்க வாங்க ரொம்ப நாளாக ஆள காணுமே என்று பார்த்தேன்....!!??<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிங்க.<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53947876747439258632010-10-05T19:59:21.306+05:302010-10-05T19:59:21.306+05:30உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொல்வது பலருக்கு பயன்...உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொல்வது பலருக்கு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றிசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4668949911951239552010-10-05T19:56:26.478+05:302010-10-05T19:56:26.478+05:30என்னது நானு யாரா? said...
//ஆழ்ந்த கருத்துக்கள் ப...என்னது நானு யாரா? said...<br /><br />//ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்த அழகான கட்டுரை. இந்த கருத்தினைக் கொண்டே தொடராக வழங்க வேண்டும் நீங்கள். பலருக்கும் அது பயனாக இருக்கும். செய்வீர்கள் இல்லையா//<br /><br />இப்போது சிக்மண்ட் பிராய்ட் பற்றிய சின்ன அறிமுகம் தான் இந்த பதிவு.....<br /><br />அடுத்து நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் கருத்துக்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-3742008280331212492010-10-05T19:52:49.891+05:302010-10-05T19:52:49.891+05:30நிலாமதி said...
//பயனுள்ள் அறிவியல் பதிவு . //
அ...நிலாமதி said...<br /><br />//பயனுள்ள் அறிவியல் பதிவு . //<br /><br />அக்கா வாங்க...நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33024522305491566962010-10-05T19:48:44.986+05:302010-10-05T19:48:44.986+05:30சசிகுமார் said...
//பயனுள்ள பகிர்வு.//
நன்றி சச...சசிகுமார் said...<br /><br />//பயனுள்ள பகிர்வு.//<br /><br /><br />நன்றி சசி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55107931775994992502010-10-05T19:45:53.841+05:302010-10-05T19:45:53.841+05:30dheva said...
//சராசரியாய் எப்படி ஒரு மனிதன் தனது...dheva said...<br /><br />//சராசரியாய் எப்படி ஒரு மனிதன் தனது உள்ளம் அல்லது மனதை கட்டுப்படுத்துவது?//<br /><br />இதற்கு தியானம் ஒரு நல்ல வழியாக இருக்கும்.... <br /><br />//சிறிய சிறிய நோய்களை எப்படி அவன் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றூ கூடதல் தகவல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான்...!//<br /><br />இதை பற்றி எழுதுவது என்றால் ஒரு தொடர் பதிவு போட வேண்டி இருக்கும்.....ஆனால் விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.<br /><br />உங்கள் ஆலோசனைக்கு நன்றி தேவா.<br /><br />//சிக்மண் பிராய்டு நிறைய பேருக்கு தெரியவைக்கும் பதிவு... !//<br /><br />உண்மையில் சிக்மண்ட் பிராய்ட் பற்றிய ஒரு அறிமுகம் தான் இந்த பதிவு. அவரை பற்றிய இன்னும் பல தகவல்கள் தொடர்ந்து எழுதுவேன்.<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com