tag:blogger.com,1999:blog-7182676604187721716.post4096413339229511544..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: காமம் - பெண்ணின் தவிப்பும் ஆணின் புரிதலும் !!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34856941224124900592015-11-24T09:00:56.193+05:302015-11-24T09:00:56.193+05:30பெண்ணின் மனதை புரிந்துக் கொண்ட கணவன் கூட இந்த விசய...பெண்ணின் மனதை புரிந்துக் கொண்ட கணவன் கூட இந்த விசயத்தில் (பதிவில் குறிப்பிட்டபடி) புரிதலற்றுதான் இருக்கிறான்... ஆண்களுக்கு தானாக கற்றுக் கொள்வது சிரமம் தான் , அவர்களின் சூழல், வளர்ப்பு இப்படி காரணங்கள் இருகின்றன. பெண் தான் முன் வர வேண்டும், மென்மையாக எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும் தோழி.<br /><br />தொடரும் உங்களின் கருத்துக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72899628369289050122015-11-23T20:37:58.493+05:302015-11-23T20:37:58.493+05:30அன்பான அணைப்பிற்கு ஏங்கும் பெண்ணை. காமத்தைத்தான் எ...அன்பான அணைப்பிற்கு ஏங்கும் பெண்ணை. காமத்தைத்தான் எதிர்பார்க்கிறாள் என் என்னும் கணவன் --- இந்தப் புரிதலைத் தான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் ஆண்கள். அதைப் கணவரிடம் புரிய வைக்கச் செய்யலாம் பெண்கள்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28388312926775576722015-11-21T07:56:57.239+05:302015-11-21T07:56:57.239+05:30வாசிப்பிற்கு நன்றி குமார் ...வாசிப்பிற்கு நன்றி குமார் ...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89937839549598159492015-11-21T07:56:22.583+05:302015-11-21T07:56:22.583+05:30வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15677984110150985802015-11-21T01:50:50.377+05:302015-11-21T01:50:50.377+05:30அருமையான கட்டுரை....
எல்லாரும் அறிய வேண்டிய பேச வே...அருமையான கட்டுரை....<br />எல்லாரும் அறிய வேண்டிய பேச வேண்டிய சொல் இது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6779979019074985742015-11-20T10:57:34.966+05:302015-11-20T10:57:34.966+05:30அதிகம் பேசவேண்டிய பொருள்!
த ம 8அதிகம் பேசவேண்டிய பொருள்!<br />த ம 8S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25583038272823274142015-11-19T14:30:25.977+05:302015-11-19T14:30:25.977+05:30//அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை இப்பதிவு சென்றடைய ...//அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை இப்பதிவு சென்றடைய வேண்டும்//<br /><br />உங்களின் நல்ல எண்ணத்திற்கு நன்றிகள். <br /><br />நீங்கள் எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருவதற்கு மகிழ்கிறேன் + வாழ்த்துகிறேன் !!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-12503693574624338182015-11-19T14:27:38.013+05:302015-11-19T14:27:38.013+05:30//இப்படியும் இருவர் ஒரே போன்று அதே வார்த்தைகளுடன் ...//இப்படியும் இருவர் ஒரே போன்று அதே வார்த்தைகளுடன் திங்க் பண்ண முடியுமா என்று! //<br /><br />நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது முடியும் என்றே தோன்றுகிறது :-)<br />தளத்தில் வேறு சில பதிவுகளையும் படித்து கருதிட்டமைக்கு மகிழ்கிறேன் தோழமை. <br /><br />வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள் !!!!<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53301084605077960172015-11-19T06:48:10.046+05:302015-11-19T06:48:10.046+05:30அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோதரியாரே
அதிக எண்...அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோதரியாரே<br />அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை இப்பதிவு சென்றடைய வேண்டும்<br />என்பதே என் விருப்பம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47108355674558255962015-11-18T18:34:45.224+05:302015-11-18T18:34:45.224+05:30வாவ்! தோழி! என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலிக...வாவ்! தோழி! என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கும் உங்கள் பதிவு எழுத்து! அருமை அருமை. டிட்டோ டிட்டோ நான் அடிக்கடிச் சொல்லுவது என்னிடம் ஆலோசனைக் கேட்பவர்களுக்கு. நான் புரிந்து கொண்ட விதத்தில் நீங்கள் அருமையாக அதே வார்த்தைகள் எனக்கு ஆச்சரியம் ஆச்சரியம்! இப்படியும் இருவர் ஒரே போன்று அதே வார்த்தைகளுடன் திங்க் பண்ண முடியுமா என்று! <br /><br />ஆச்சரியத்தில் இருந்து விடுபடாமல் இந்தக் கருத்து. வாழ்த்துகள்! பாராட்டுகள்! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com