tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3574268761976549036..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: முள்வேலி....!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-92016924728274306272010-11-09T05:34:10.399+05:302010-11-09T05:34:10.399+05:30so you didn't feel the same when my people die...so you didn't feel the same when my people died in vanni or when they are still dieing in the camps???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67255032074215464532010-10-15T09:00:31.443+05:302010-10-15T09:00:31.443+05:30இந்த பதிவை பார்த்த பிறகுதான் அந்த படத்தை Download ...இந்த பதிவை பார்த்த பிறகுதான் அந்த படத்தை Download செய்து பார்த்தேன்.நன்றி.<br /><br />வலிகள் என்றும் ரணகளம்.<br />http://www.mxstar.blogspot.com/Myooou Cyber Solutionshttps://www.blogger.com/profile/16279427059020112086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75917084830789898192010-10-14T18:10:09.611+05:302010-10-14T18:10:09.611+05:30உலகில் எந்த காலத்தில் நடந்த அவலங்கலானாலும், மேலும்...உலகில் எந்த காலத்தில் நடந்த அவலங்கலானாலும், மேலும் அது திரைப்படங்களாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு வருந்தும் தமிழனுக்கு எந்த இனமும் கவலைபடுவதாய் தெரியவில்லை... எனினும் ஒரு திரைக்காவியமாக வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை பற்றி நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை...கண்முன்னே நிற்கின்றன காட்சிகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58964165496325597162010-10-12T19:34:14.438+05:302010-10-12T19:34:14.438+05:30மனோ சாமிநாதன் said...
//ஒரு விமான விபத்தில் நிறைய...மனோ சாமிநாதன் said...<br /><br />//ஒரு விமான விபத்தில் நிறைய பேர்கள் இறக்கும்போது, அதில் தப்பிப்பிழைத்தது நம் உறவினராக இருந்தால் முதலில் சந்தோஷம்தானே வருகிறது! அப்புறம்தானே மற்றவருக்காக பரிதாபப்படத் தோன்றுகிறது! அடுத்தவர் வலியையும் தன் வலியாக நினைத்து புரிந்து நடப்பவர்கள் இந்த உலகில் மிகக் குறைவு!!//<br /><br />உங்களின் கருத்துக்கள் அப்படியே நிதர்சனத்தை சொல்கிறது அக்கா....! அடுத்தவர்களின் வலியை வேடிக்கை பார்த்தே மனித நேயம் குறைந்து விட்டது....நமக்கு என்று வந்ததும் உடனே விழித்து கொள்ளும் மறைந்து இருக்கும் மனித நேய உணர்வுகள்.....<br /><br />இதில் நானும் விதிவிலக்கில்லை என்று தான் தோன்றுகிறது அக்கா....<br /><br />கருத்திற்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73646659696049299822010-10-12T10:29:32.778+05:302010-10-12T10:29:32.778+05:30அதிகம் அறியப்படாத ஒரு சிறந்த திரைப்படத்தை உங்களுக்...அதிகம் அறியப்படாத ஒரு சிறந்த திரைப்படத்தை உங்களுக்கே உரிய நடையில் மிக அழகான விமர்சனமாக இங்கே அனைவரும் அறிய கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக நன்றியும் பாராட்டுக்களும் கெள்சல்யா!<br /><br />எப்போதுமே குழந்தைகளின் மரணங்கள், துயரங்கள், அவர்களுக்கு ஏற்படும் கொடூரங்கள், மற்றவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளைவிட மிக அதிகமான வேகத்தில் மனதைத் தாக்கும். மறக்க இயலாத வகையில் மனதை மிகவும் பாதிக்கும். மலையாளம், ஹிந்தி திரையுலகில் இந்த மாதிரி படங்கள் அடிக்கடி தோன்றும். உறக்கத்தை இரண்டு தினங்கள் கெடுத்து விடும். அதுவும் இந்த மாதிரி உண்மை நிகழ்வுகளையொட்டி எடுக்கப்படும் திரைப்படங்களின் பாதிப்பு அசாதரணமானது.<br /><br />‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கின்ற உண்மை எல்லோர் வாழ்விலும் நிகழ்வதுதான். இதைக்கூட தவிர்க்க முடியாது ஒவ்வொருத்தரும். பாருங்களேன், ஒரு விமான விபத்தில் நிறைய பேர்கள் இறக்கும்போது, அதில் தப்பிப்பிழைத்தது நம் உறவினராக இருந்தால் முதலில் சந்தோஷம்தானே வருகிறது! அப்புறம்தானே மற்றவருக்காக பரிதாபப்படத் தோன்றுகிறது! அடுத்தவர் வலியையும் தன் வலியாக நினைத்து புரிந்து நடப்பவர்கள் இந்த உலகில் மிகக் குறைவு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11093461607425931702010-10-12T09:33:39.641+05:302010-10-12T09:33:39.641+05:30ஸாதிகா said...
//மனம் வலிக்கின்றது சகோதரி//
உங்க...ஸாதிகா said...<br /><br />//மனம் வலிக்கின்றது சகோதரி//<br /><br />உங்களின் உணர்வு புரிகிறது சகோ. வருகைக்கு நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43746335710188836792010-10-12T09:27:54.096+05:302010-10-12T09:27:54.096+05:30வேலன்...
வருகைக்கு நன்றிங்க.வேலன்...<br /><br />வருகைக்கு நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6798921622109252412010-10-12T09:26:37.491+05:302010-10-12T09:26:37.491+05:30padaipali said...
///உணர்வுமிக்கப் பதிவு...உங்கள...padaipali said...<br /><br /><br />///உணர்வுமிக்கப் பதிவு...உங்கள் வார்த்தைகளின் வலி என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது..ஈழத்து தமிழன் கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போது இங்கே உள்ளவர்களுக்கும் அதே மனநிலைதான் இருந்தது.. ஜெர்மானியனைப் போல்தான் நம் தமிழ்நாட்டவரும் நடந்து கொண்டார்கள்.///<br /><br />உண்மை தான் என்று சொல்லவே மனம் வலிக்கிறது....இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் ஒரு பார்வையாளனாகவே இருப்பான்....??! அங்கே நடப்பவை ஒரு நாள் இங்கேயும் திரும்பலாம் சொல்லமுடியாது...!??? <br /><br />வருகைக்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48959317309449565042010-10-12T09:00:35.032+05:302010-10-12T09:00:35.032+05:30மனம் வலிக்கின்றது சகோதரிமனம் வலிக்கின்றது சகோதரிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16304023908604683602010-10-12T07:31:32.037+05:302010-10-12T07:31:32.037+05:30அழகாக விளக்கிஉள்ளீர்கள....
வாழ்கவளமுடன்.
வேலன்.அழகாக விளக்கிஉள்ளீர்கள....<br />வாழ்கவளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75429745164716163882010-10-11T14:48:28.424+05:302010-10-11T14:48:28.424+05:30உணர்வுமிக்கப் பதிவு...உங்கள் வார்த்தைகளின் வலி என்...உணர்வுமிக்கப் பதிவு...உங்கள் வார்த்தைகளின் வலி என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது..ஈழத்து தமிழன் கொத்துக் கொத்தாக கொல்லப் படும் போது இங்கே உள்ளவர்களுக்கும் அதே மனநிலைதான் இருந்தது.. ஜெர்மானியனைப் போல்தான் நம் தமிழ்நாட்டவரும் நடந்து கொண்டார்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41868479333177469062010-10-10T07:53:06.497+05:302010-10-10T07:53:06.497+05:30ஜீவன்பென்னி said...
//உலகம் முழுக்க இந்த மாதிரி க...ஜீவன்பென்னி said...<br /><br />//உலகம் முழுக்க இந்த மாதிரி காலம் காலமா நடந்துக்கிட்டே தாங்க இருக்கு. யூதர்கள் படமா எடுத்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்கு நடந்தத இப்போ பாலஸ்தீன்ல அவங்க இன்னொருத்தங்களுக்கு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மனுசன் வரலாற்றுலேர்ந்து பாடம் கத்துக்கனும்னு சொல்வாங்க ஆனா எல்லாம் அதுக்கு எதிர்விதாமா தான் நடந்துக்கிட்டு இருக்கு//<br /><br />நீங்க சொல்வது நிரம்ப சரிதான்....."பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்கிறோமோ, அப்படி நாம் மற்றவர்களிடம் நடந்து கொள்வது இல்லை." இது மனித இயல்பு போல. <br /><br />வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்டு அதை சரியாக வேறு ஒருவருக்கு செய்து கொண்டிருக்கிறோம் என்று தான் தோன்றுகிறது.<br /><br /><br />உங்களின் கருத்திற்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86822786948916010552010-10-10T07:42:25.773+05:302010-10-10T07:42:25.773+05:30யாதவன் said...
//வாசிக்கும் போது பல சம்பவங்கள் நி...யாதவன் said...<br /><br />//வாசிக்கும் போது பல சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது//<br /><br />புரிந்து கொள்ள முடிகிறது சகோ. வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65957384466922323702010-10-10T07:41:01.075+05:302010-10-10T07:41:01.075+05:30சே.குமார் said...
//மனதை கனக்க வைத்து விட்டது.//
...சே.குமார் said...<br /><br />//மனதை கனக்க வைத்து விட்டது.//<br /><br />நானும் உணருகிறேன். நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22548144918371339962010-10-10T07:39:38.147+05:302010-10-10T07:39:38.147+05:30ஈரோடு தங்கதுரை said...
//நல்ல கருத்துகளை பதிந்துள...ஈரோடு தங்கதுரை said...<br /><br />//நல்ல கருத்துகளை பதிந்துள்ளீர்கள். நல்ல பதிவு . //<br /><br />நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49461599600958476162010-10-10T07:38:46.889+05:302010-10-10T07:38:46.889+05:30ஹேமா said...
//வார்த்தைகள் கலங்குகிறது
கௌசி.
அனு...ஹேமா said...<br /><br />//வார்த்தைகள் கலங்குகிறது <br />கௌசி.<br />அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.<br />படமாகப் பார்க்கத் தேவையேயில்லை !//<br /><br />ஹேமா என்னால் உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90761222607092666632010-10-10T07:37:00.238+05:302010-10-10T07:37:00.238+05:30அப்பாவி தங்கமணி said...
//இந்த படத்தை பத்தி எங்கள...அப்பாவி தங்கமணி said...<br /><br />//இந்த படத்தை பத்தி எங்கள் அலுவலகத்தில் ஒரு யூத நண்பர் சொல்ல கேட்டுள்ளேன் கௌசல்யா. அவர்களின் அவலத்தை பதிவு செய்த சிறந்த படங்களில் ஒன்று என குறிப்பிட்டார்... நல்லபதிவு//<br /><br />அப்படியா தோழி. அந்த யூத நண்பர் சரியாக தான் சொல்லி இருக்கிறார்...அவர் அந்த படம் பார்க்கும் போது எவ்வளவு வேதனையை அடைந்து இருப்பார்....?! <br /><br />கருத்திற்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88803394937918110052010-10-10T07:31:38.651+05:302010-10-10T07:31:38.651+05:30LK said...
//மனதை வலிக்க செய்தப் பதிவு//
புரிதலு...LK said...<br /><br />//மனதை வலிக்க செய்தப் பதிவு//<br /><br />புரிதலுடனான உணர்வுகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72236001524955920602010-10-10T07:30:03.593+05:302010-10-10T07:30:03.593+05:30Gayathri said...
//rombha feel panni ezhudhirukee...Gayathri said...<br /><br />//rombha feel panni ezhudhirukeenga..enayum feel pannavachuteenga thozhi..rombha manasu bharama ayduchu..indha padam pakka chance kedacha kandippa paapen//<br /><br />உங்களை உணர்வுகளை உணர முடிகிறது தோழி. நேரம் கிடைத்தால் கண்டிப்பாக படம் பாருங்கள். நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39620539101115255442010-10-10T07:28:15.627+05:302010-10-10T07:28:15.627+05:30இம்சைஅரசன் பாபு.. said...
//உங்கள் எழுத்துகளிலேயே...இம்சைஅரசன் பாபு.. said...<br /><br />//உங்கள் எழுத்துகளிலேயே இவ்வளவு சோகங்கள் வண்டு ஒட்டி கொள்கின்றன .படம் பார்த்தல் ரொம்ப சங்கடமாக இருக்கும் என்றே தோன்றுகிறது//<br /><br /><br />நடந்த சம்பவங்கள் உண்மை எனும் போது நம் வருத்தம் அடைவது தவிர்க்க முடியாது சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42176228147945498922010-10-10T07:25:18.242+05:302010-10-10T07:25:18.242+05:30புதிய மனிதா.. said...
//சிறப்பான பதிவு ..//
வருக...புதிய மனிதா.. said...<br /><br />//சிறப்பான பதிவு ..//<br /><br />வருகைக்கு நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16722074708803263812010-10-10T07:24:19.768+05:302010-10-10T07:24:19.768+05:30vanathy said...
//இந்த பாவி ஹிட்லர் செய்த கொடுமைக...vanathy said...<br /><br />//இந்த பாவி ஹிட்லர் செய்த கொடுமைகள் கொஞ்சமா? நான் ரீடர்ஸ் டயஸ்டில் ஒரு ஆர்ட்டிக்கிள் படித்தேன். மிகவும் கவலையாக இருந்தது. விஷ வாயு செலுத்திய இடத்தை இன்னும் அப்படியே பாதுகாத்து வருகிறார்கள். உலகம் முழுவதும் ஹிட்லர் போல இன்னும் பலர் வேறு பெயர்களில் நடமாடுகிறார்கள். <br />நல்ல பதிவு.//<br /><br />உங்களின் தகவலுக்கு நன்றி வாணி.. அந்த இடத்தை பாதுகாத்து வருவது எனக்கு புதிய தகவல் தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81716073929528234792010-10-10T07:22:13.067+05:302010-10-10T07:22:13.067+05:30Sriakila said...
//மனதைக் கனக்க செய்கிறது கதை!//
...Sriakila said...<br /><br />//மனதைக் கனக்க செய்கிறது கதை!//<br /><br />உங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37582715117884553252010-10-10T07:21:11.569+05:302010-10-10T07:21:11.569+05:30சசிகுமார் said...
//பதிவை படித்ததும் மனது கனமானது...சசிகுமார் said...<br /><br />//பதிவை படித்ததும் மனது கனமானது.//<br /><br />அந்த உணர்வு வருவதை தவிர்க்க முடியாது சசி. நன்றி.<br /><br />நிலாமதி said...<br /><br />//உங்கள் பகிவுக்கு நன்றி மனசு கனக்கிறது.//<br /><br />உண்மைதான் அக்கா. நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49008435554094559372010-10-10T07:17:26.615+05:302010-10-10T07:17:26.615+05:30சி.பி.செந்தில்குமார் said...
//நல்ல பதிவு.உங்கள் ...சி.பி.செந்தில்குமார் said...<br /><br />//நல்ல பதிவு.உங்கள் லேபிளில் சினிமா என்ற வார்த்தையை சேர்க்கவும்.//<br /><br />சேர்த்துவிட்டேன். நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com