tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3494046033121222084..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: நடந்த கொலையில் மாணவன் மட்டுமா குற்றவாளி !?Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39630463325180179022012-03-05T09:08:07.194+05:302012-03-05T09:08:07.194+05:30மிக அருமையான கட்டுரை.மனசு இன்னும் பகீர் என்பதில் இ...மிக அருமையான கட்டுரை.மனசு இன்னும் பகீர் என்பதில் இருந்து விடுபடவில்லை.உங்களுடைய கன்னோட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்றாலும் இப்படி கூட குழந்தைகள் இருப்பார்களா ? :((((Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68811509588663012352012-02-29T18:32:51.402+05:302012-02-29T18:32:51.402+05:30@@ Anonymous...
//Yes, i agree with dear sister./...@@ Anonymous...<br /><br />//Yes, i agree with dear sister.//<br /><br />நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32595301813945842862012-02-29T18:31:27.063+05:302012-02-29T18:31:27.063+05:30@@ FOOD NELLAI...
//சமநோக்குப்பார்வையில் சற்றே வ...@@ FOOD NELLAI... <br /><br />//சமநோக்குப்பார்வையில் சற்றே விரிவாக அலசியுள்ளீர்கள். நன்று சகோ.//<br /><br />நன்றிகள் அண்ணா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33434966217571329112012-02-29T18:30:07.311+05:302012-02-29T18:30:07.311+05:30@@ விச்சு...
//என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டோம் ...@@ விச்சு...<br /><br />//என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டோம் என்பதே இன்றைய அரசும்,அரசியலின் நிலைப்பாடும்//<br /><br />ம்...இன்றைய பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய சூழல். இதை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் அவர்கள்.<br /><br />நன்றி விச்சு.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50874163675899426172012-02-29T18:23:17.172+05:302012-02-29T18:23:17.172+05:30@@ angelin...
//நான் யோசித்துக்கொண்டே இருந்தேன் ஏ...@@ angelin...<br /><br />//நான் யோசித்துக்கொண்டே இருந்தேன் ஏன் இன்னமும் கௌசி இந்த விஷயம் பற்றி எழுதலைன்னு ..நிதானமாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கீங்க .WAITING FOR YOUR NEXT POST .//<br /><br />இந்த மின்சார பிரச்சனை, அதிக வெளி வேலை காரணமா உடனுக்கு உடன் நிகழ்வுகளை எழுத இயலவில்லை ஏஞ்சல். தாமதமாகி விடுகிறது.<br /><br />இது குறித்து நிறைய எழுதலாம்பா.இயன்றவரை முயற்சிகிறேன்.<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48883018739030957372012-02-29T18:17:47.167+05:302012-02-29T18:17:47.167+05:30@@ Ramani...
//எவ்வித சார்புமற்றுவிஷயத்தை மிக ஆ...@@ Ramani... <br /><br />//எவ்வித சார்புமற்றுவிஷயத்தை மிக ஆழமாகவும்<br />அழுத்தமகவும் சொல்லிப் போகும் பதிவு மிக மிக அருமை<br />தாங்கள் கொடுத்துள்ள படத்தைப் பார்க்கக் கூட மனம் சங்கடப்படுகிறது//<br /><br />நன்றிகள் ரமணி சார். <br /><br />தாயை இழந்த அந்த இரு பெண் குழந்தைகளையும் , அந்த மாணவனின் பெற்றோர் நிலையும் நினைக்க மிக வருத்தமாக இருக்கிறது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57621058300016695272012-02-29T07:44:21.256+05:302012-02-29T07:44:21.256+05:30குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு ...குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. <br /><br />Yes, i agree with dear sister.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24404765683187093702012-02-27T16:46:18.613+05:302012-02-27T16:46:18.613+05:30சமநோக்குப்பார்வையில் சற்றே விரிவாக அலசியுள்ளீர்கள்...சமநோக்குப்பார்வையில் சற்றே விரிவாக அலசியுள்ளீர்கள். நன்று சகோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33140078435478422532012-02-27T16:45:32.648+05:302012-02-27T16:45:32.648+05:30என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டோம் என்பதே இன்றைய அர...என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டோம் என்பதே இன்றைய அரசும்,அரசியலின் நிலைப்பாடும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89508372594616056452012-02-27T15:35:49.159+05:302012-02-27T15:35:49.159+05:30//அவர்களுக்காகவே வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்ப...//அவர்களுக்காகவே வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல 'அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும்' உங்கள் குழந்தையை தொட்டு கொண்டே வாழுங்கள்...!!//<br />FANTABULOUS POST !!!!!<br /><br />நான் யோசித்துக்கொண்டே இருந்தேன் ஏன் இன்னமும் கௌசி இந்த விஷயம் பற்றி எழுதலைன்னு ..நிதானமாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கீங்க .WAITING FOR YOUR NEXT POST . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89882358231376913352012-02-27T14:01:27.425+05:302012-02-27T14:01:27.425+05:30Tha.ma 3Tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29348964502630264612012-02-27T14:00:54.429+05:302012-02-27T14:00:54.429+05:30எவ்வித சார்புமற்றுவிஷயத்தை மிக ஆழமாகவும்
அழுத்தமகவ...எவ்வித சார்புமற்றுவிஷயத்தை மிக ஆழமாகவும்<br />அழுத்தமகவும் சொல்லிப் போகும் பதிவு மிக மிக அருமை<br />தாங்கள் கொடுத்துள்ள படத்தைப் பார்க்கக் கூட மனம் சங்கடப்படுகிறது<br />அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவலகள்<br />அடங்கிய அருமையான பதிவு<br />ப்கிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com