tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3485869779184951513..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: என்னை வெகுவாக பாதித்த தலைநகரம்...?!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43829994101757166342015-06-08T17:20:46.479+05:302015-06-08T17:20:46.479+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!<br />நல்வணக்கம்!<br />இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு<br />தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.<br /><br />முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்<br />அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!<br />"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!<br />உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.<br />ஆம்! <br />கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.<br />http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form<br />சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.<br />தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.<br />மற்றும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20938088039683606142015-04-14T14:55:06.783+05:302015-04-14T14:55:06.783+05:30அன்பு நண்பரே!/ அன்பு சகோதரி
வணக்கம்!
மன்மத ஆண்டில்...அன்பு நண்பரே!/ அன்பு சகோதரி<br />வணக்கம்!<br />மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!<br />இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM<br /><br />சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக!<br /><br />நித்திரையில் கண்ட கனவு<br />சித்திரையில் பலிக்க வேண்டும்!<br />முத்திரைபெறும் முழு ஆற்றல்<br />முழு நிலவாய் ஒளிர வேண்டும்!<br /><br /><br />மன்மத ஆண்டு மனதில்<br />மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!<br />மங்கலத் திருநாள் வாழ்வில்!<br />மாண்பினை சூட வேண்டும்!<br /><br />தொல்லை தரும் இன்னல்கள்<br />தொலைதூரம் செல்ல வேண்டும்<br />நிலையான செல்வம் யாவும்<br />கலையாக செழித்தல் வேண்டும்!<br /><br />பொங்குக தமிழ் ஓசை<br />தங்குக தரணி எங்கும்!<br />சீர்மிகு சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக! வருகவே!<br /><br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30135296553941087762015-03-20T07:35:32.106+05:302015-03-20T07:35:32.106+05:30சென்று பார்த்தேன் ... எனது பதிவை வலைச்சரத்தில் அறி...சென்று பார்த்தேன் ... எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்வுடன் என் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5146409977542646822015-03-20T04:13:14.672+05:302015-03-20T04:13:14.672+05:30
அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றை...<br /> அன்பின் அருந்தகையீர்!<br /> வணக்கம்!<br /><br /> இன்றைய...<br /> வலைச் சரத்திற்கு,<br /><br /> தங்களது<br /> தகுதி வாய்ந்த பதிவு<br /> சிறப்பு செய்துள்ளது!<br /><br /> வருக!<br /> வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/<br /> கருத்தினை தருக! <br /><br /> நட்புடன்,<br /> புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90100271747887837152012-08-16T00:43:41.166+05:302012-08-16T00:43:41.166+05:30அழகான படங்களுடன் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.
...அழகான படங்களுடன் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.<br /><br />Madam, I am sharing an award with you.<br /><br />Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html<br /><br />Kindly accept it. <br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67223471484861169132012-08-08T02:27:09.685+05:302012-08-08T02:27:09.685+05:30உங்கள் பதிவு நடை அருமை, வாழ்த்துக்கள்உங்கள் பதிவு நடை அருமை, வாழ்த்துக்கள்shafi-Sabiudeenhttps://www.blogger.com/profile/05826032486409381164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5663144607860233742012-08-06T10:20:35.150+05:302012-08-06T10:20:35.150+05:30@@அப்பாதுரை said...
//கொலைவெறி - வித்தியாசமான கண்...@@அப்பாதுரை said...<br /><br />//கொலைவெறி - வித்தியாசமான கண்ணோட்டம். தமிழ் இப்படி வளரும் என்பது உண்மை தானோ?///<br /><br />உண்மை அதுதான் என்பதை போல தெரிந்தாலும் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.<br /><br />//டெல்லி போனீங்களே.. இந்தில எதுனா பேசினீங்களா?//<br /><br />இந்தி பேசினேன், ஆனா நான் பேசியது இந்தி யானு அவங்ககிட்ட தான் கேட்கணும்...!!<br />:))<br /><br />எத்தனை நாள் ஆனாலும் உங்க கம்மென்ட் வந்து முடிச்சு வச்சதும் தான் அடுத்த போஸ்ட் போடுவேன் போல :))<br /><br />நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80579194559833537212012-08-06T08:33:23.533+05:302012-08-06T08:33:23.533+05:30கொலைவெறி - வித்தியாசமான கண்ணோட்டம். தமிழ் இப்படி வ...கொலைவெறி - வித்தியாசமான கண்ணோட்டம். தமிழ் இப்படி வளரும் என்பது உண்மை தானோ?<br /><br />டெல்லி போனீங்களே.. இந்தில எதுனா பேசினீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80581856448496568452012-07-21T20:07:17.176+05:302012-07-21T20:07:17.176+05:30@@ T.N.MURALIDHARAN said...
//டில்லி நல்ல நகர...@@ T.N.MURALIDHARAN said...<br /><br /> //டில்லி நல்ல நகரம் போன வருஷம் டில்லி சென்று வந்தேன்.நீங்க சொன்ன அத்தனையும் நானும் ரசித்தேன்.//<br /><br />அட அப்டியா ? மகிழ்கிறேன்.<br /><br />உங்களின் வருகைக்கு என் நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74347049302746762092012-07-21T20:05:47.040+05:302012-07-21T20:05:47.040+05:30@@ திண்டுக்கல் தனபாலன்...
மிக்க நன்றிகள்@@ திண்டுக்கல் தனபாலன்...<br /><br />மிக்க நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28284900554045734782012-07-21T19:40:08.195+05:302012-07-21T19:40:08.195+05:30டில்லி நல்ல நகரம் போன வருஷம் டில்லி சென்று வந்தேன்...டில்லி நல்ல நகரம் போன வருஷம் டில்லி சென்று வந்தேன்.நீங்க சொன்ன அத்தனையும் நானும் ரசித்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57609456197358636852012-07-18T22:43:36.753+05:302012-07-18T22:43:36.753+05:30எல்லா 'தேன்' களையும் ரசித்'தேன்'.....<b>எல்லா 'தேன்' களையும் ரசித்'தேன்'....<br />இனிய பயண அனுபவம்.... <br /><br />பகிர்வுக்கு நன்றி...<br />தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 9)</b><br /><br />பாடல் வரிகள் ரசிக்க : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/1.html" rel="nofollow"><b>"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66446085612974865212012-07-18T20:47:59.537+05:302012-07-18T20:47:59.537+05:30@@ மனசாட்சி™ said...
நன்றிகள்@@ மனசாட்சி™ said...<br /><br /> நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27154249735926384292012-07-18T20:46:47.400+05:302012-07-18T20:46:47.400+05:30@@ துளசி கோபால் said...
//வீட்டைப் பூட்டிக்கி...@@ துளசி கோபால் said...<br /><br /> //வீட்டைப் பூட்டிக்கிட்டு எல்லோரும் மொத்தமாக் கிளம்பிப்போனால்தான் கதவைச் சரியாப் பூட்டுனோமா என்ற கவலையைச் சுமக்கணும்.//<br /><br />ஆமாம். கிளம்புறதுக்கு முன்பே ஒன்னுக்கு இரண்டு முறை நல்லா செக் பண்ணிட்டு கிளம்பனும். அப்புறம் விதி விட்ட வழினு கவலைய விட்டுட வேண்டியதுதான் :)<br /><br /> //பயணக்கட்டுரை நல்ல 'சுருக்':-)))) சொல்ல நினைச்சதைச் சொல்லியிருக்கீங்க!//<br /><br />ஆனாலும் கொஞ்சம் விட்டு போச்சு :)<br /><br /> //பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!//<br /><br />எஸ் !! நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43492316893349253722012-07-18T20:43:26.346+05:302012-07-18T20:43:26.346+05:30@@ Anonymous said...
//Mam, all your comments are...@@ Anonymous said...<br /><br />//Mam, all your comments are right, especially Delhi girls and ladies, they have more freedom to do what they want.People want to enjoy life here.//<br /><br />yes! i know...it is true.<br /><br />//Thanks to Sreedharan, the MetroMan for the Metro implementation. An example for any Government servant in this country.//<br /><br />thats great !! hats off to him.<br /><br />//Visit Delhi again and plan elaborate trip upto Vaishnova Devi temple. There are many places worth seeing near Delhi. Enjoy...//<br /><br />sure ! sir, thank u for coming and sharing commentsKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21168033791823015642012-07-18T15:40:14.776+05:302012-07-18T15:40:14.776+05:30பயணம் எல்லாம் போய் இருக்கிக......ம்..நம்புறோம்
ப...பயணம் எல்லாம் போய் இருக்கிக......ம்..நம்புறோம் <br /><br />படங்களுக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42149894623570963132012-07-18T10:21:00.773+05:302012-07-18T10:21:00.773+05:30@@ FOOD NELLAI said...
//எல்லோர் வீட்டிலும் ர...@@ FOOD NELLAI said...<br /><br /> //எல்லோர் வீட்டிலும் ராஜா வீட்டில் இருந்துகொண்டு, மகாராணியை தலைநகர் சென்று வர அனுமதித்தால், இந்தக் கவலைகள் எல்லாம் வராது தங்கையே!//<br /><br />சரியா பூட்டி வீட்டை பத்ரமா அவர் பாத்துபாரா அப்டின்ற கவலைதான் பெரிய கவலை தெரியுமா? அதுதான் அடிக்கடி கால் பண்ணி பத்ரமா பார்த்துக்கோங்கனு சொல்லிட்டே இருந்தேன் :))<br /><br />...<br /><br />நன்றிகள் அண்ணா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10475329674726848282012-07-18T10:08:37.807+05:302012-07-18T10:08:37.807+05:30@@ Athisaya said...
//நம்மளுக்குமி விறுவிறுப்...@@ Athisaya said...<br /><br /> //நம்மளுக்குமி விறுவிறுப்பான தேர்ந்தெடுத்து அருமையான பயணம் ஒன்று கூட்டிப்போனதிற்கு மிகவே நன்றி.வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!//<br /><br />நன்றிகள் தோழிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51968856582967343192012-07-18T09:44:42.754+05:302012-07-18T09:44:42.754+05:30வீட்டைப் பூட்டிக்கிட்டு எல்லோரும் மொத்தமாக் கிளம்ப...வீட்டைப் பூட்டிக்கிட்டு எல்லோரும் மொத்தமாக் கிளம்பிப்போனால்தான் கதவைச் சரியாப் பூட்டுனோமா என்ற கவலையைச் சுமக்கணும்.<br /><br />பயணக்கட்டுரை நல்ல 'சுருக்':-)))) சொல்ல நினைச்சதைச் சொல்லியிருக்கீங்க!<br /><br />பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5054756398277675012012-07-17T23:25:28.887+05:302012-07-17T23:25:28.887+05:30Mam, all your comments are right, especially Delhi...Mam, all your comments are right, especially Delhi girls and ladies, they have more freedom to do what they want.People want to enjoy life here.<br />Thanks to Sreedharan, the MetroMan for the Metro implementation. An example for any Government servant in this country. <br />Visit Delhi again and plan elaborate trip upto Vaishnova Devi temple. There are many places worth seeing near Delhi. Enjoy...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13995293325090598032012-07-17T23:11:53.326+05:302012-07-17T23:11:53.326+05:30பயணத்தின் நுகர்வு, பத்திகளில் பளீரிடுகிறது.பயணத்தின் நுகர்வு, பத்திகளில் பளீரிடுகிறது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38474299509932985842012-07-17T23:11:03.398+05:302012-07-17T23:11:03.398+05:30//பிரயாணத்தில் இருக்கும் சிலர் ........ அதை பத்திய...//பிரயாணத்தில் இருக்கும் சிலர் ........ அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்க//<br /> எல்லோர் வீட்டிலும் ராஜா வீட்டில் இருந்துகொண்டு, மகாராணியை தலைநகர் சென்று வர அனுமதித்தால், இந்தக் கவலைகள் எல்லாம் வராது தங்கையே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79926369276671953562012-07-17T22:10:38.489+05:302012-07-17T22:10:38.489+05:30நம்மளுக்குமி விறுவிறுப்பான தேர்ந்தெடுத்து அருமையான...நம்மளுக்குமி விறுவிறுப்பான தேர்ந்தெடுத்து அருமையான பயணம் ஒன்று கூட்டிப்போனதிற்கு மிகவே நன்றி.வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!<br /><a href="http://athisaya.blogspot.com/2012/07/blog-post_16.html" rel="nofollow">ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!</a>Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85238529967933074972012-07-17T21:16:00.298+05:302012-07-17T21:16:00.298+05:30@@ வெங்கட் நாகராஜ் said...
//ஆனா உங்களோடு நான...@@ வெங்கட் நாகராஜ் said...<br /><br /> //ஆனா உங்களோடு நான் டூ! எங்கூருக்கு வந்திருக்கீங்க! சொல்லியிருந்தா சந்தித்திருக்கலாம்....//<br /><br />உங்களை பற்றி விசாரித்தேன், கொஞ்ச நேரம் உங்களை பற்றி உங்கள் பயண கட்டுரைகள் பற்றி பேசினோம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அதுதான் சந்திக்க முடியவில்லை. சாரி. <br /><br />விரைவில் மற்றொரு முறை அங்கே வர வேண்டியது இருக்கிறது... அப்போது போட்டுடுவோம் ஒரு பதிவர் சந்திப்பு. :))<br /><br />நன்றிகள் வெங்கட் நாகராஜ்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20647494684445013042012-07-17T21:12:42.625+05:302012-07-17T21:12:42.625+05:30@@ ஹாலிவுட்ரசிகன் said...
//பசங்க ரசிக்குற மாதிரி...@@ ஹாலிவுட்ரசிகன் said...<br /><br />//பசங்க ரசிக்குற மாதிரியே பொண்ணுங்கள பத்தி எழுதியிருக்கீங்களே. சீக்கிரம் டெல்லிக்கு போக டிக்கெட் ரெடி பண்ணனும்.//<br /><br />டிக்கட் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க, இன்னும் சில மேட்டர்ஸ் சொல்லணும் :)<br /><br /> //கடைசிப் பந்தியில் சொன்னது மிகச் சரி.//<br /><br />நன்றிகள் ரசிகன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com