tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3308541779081373758..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: பெண்களா இப்படி...?!!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43542641131968120322012-11-08T18:07:51.281+05:302012-11-08T18:07:51.281+05:30இவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் இவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் Anonymoushttps://www.blogger.com/profile/04242041279380917408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2491879708056253052012-11-07T17:11:55.399+05:302012-11-07T17:11:55.399+05:30இதுபோன்றவர்களுக்கு இனி சமுதாயத்தில் தலைநிமிர்ந்து ...இதுபோன்றவர்களுக்கு இனி சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்காத படிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் அதை பார்த்து இனி எவரும் இது மாதிரி செய்ய துணியக்கூடாது.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41516243833417192852012-05-14T23:43:10.846+05:302012-05-14T23:43:10.846+05:30செத்த உடலுடன்
...செத்த உடலுடன் <br /> உறவுகொண்டான் சிங்களவன்... <br /> அவனுக்கு எந்த விதத்திலும் <br /> குறைந்தவளில்லையடி நீ !<br /><br />Nalla kavithai, raththam kothikirathu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34946402487856570692011-10-16T06:35:16.489+05:302011-10-16T06:35:16.489+05:30குரல் கொடுப்பதற்கு நன்றி.குரல் கொடுப்பதற்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53825796374458385522011-10-14T13:39:25.868+05:302011-10-14T13:39:25.868+05:30படிக்கவே கஷ்ட்டமா இருக்கு......
பெண்குழந்தையின் வ...படிக்கவே கஷ்ட்டமா இருக்கு......<br /><br />பெண்குழந்தையின் வாழ்க்கை வீணாகிவிட கூடாது என மூடி மறைத்து விடுவதால் இத்தகைய கொடுமைகள் வெளிப்படுவதில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே நாளடைவில் இது குறையும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17242341636861972252011-10-14T13:05:21.596+05:302011-10-14T13:05:21.596+05:30@@ FOOD...
உணர்விற்கு நன்றி அண்ணா
@@ asiya om...@@ FOOD...<br /><br />உணர்விற்கு நன்றி அண்ணா <br /><br /><br /><br />@@ asiya omar...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22714507454540712432011-10-14T13:03:52.779+05:302011-10-14T13:03:52.779+05:30@@ கலாநேசன் said...
//தண்டனை கடுமையாக்குதல் அவசிய...@@ கலாநேசன் said...<br /><br />//தண்டனை கடுமையாக்குதல் அவசியம். அதே சமயம் நம் சமூக விழிப்புணர்வும் எச்சரிக்கையும், கவுன்சிலிங்கும் மிக அவசியம்.//<br /><br />சரியாக சொன்னீர்கள்.<br /><br />நன்றி கலாநேசன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4982923472699869232011-10-14T13:01:48.015+05:302011-10-14T13:01:48.015+05:30@@ middleclassmadhavi...
நன்றிகள்
@@ ~முஹம்மத...@@ middleclassmadhavi...<br /><br />நன்றிகள் <br /><br /><br /><br />@@ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~...<br /><br />உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72626145189384305872011-10-13T16:05:15.825+05:302011-10-13T16:05:15.825+05:30மனசு பகீர்ன்னு இருக்கு.இவங்கெல்லாம் நிச்சயம் தண்டி...மனசு பகீர்ன்னு இருக்கு.இவங்கெல்லாம் நிச்சயம் தண்டிக்கபட வேண்டும்.என்ன சொல்லன்னு தெரியலை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82611465593157510262011-10-13T07:04:34.855+05:302011-10-13T07:04:34.855+05:30மனித மிருகங்கள். வேறென்ன சொல்ல?மனித மிருகங்கள். வேறென்ன சொல்ல?உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22470564185559227732011-10-13T06:27:47.042+05:302011-10-13T06:27:47.042+05:30தண்டனை கடுமையாக்குதல் அவசியம். அதே சமயம் நம் சமூக ...தண்டனை கடுமையாக்குதல் அவசியம். அதே சமயம் நம் சமூக விழிப்புணர்வும் எச்சரிக்கையும், கவுன்சிலிங்கும் மிக அவசியம்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38521501009557189182011-10-12T22:38:37.877+05:302011-10-12T22:38:37.877+05:30ஸலாம் சகோ.கெளசல்யா,
///இவர்களுக்கு கடுமையான தண்டனை...ஸலாம் சகோ.கெளசல்யா,<br />///இவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதின் மூலம் மேலும் இச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் கடும் தண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும்.///....அப்படி கடும் தண்டனை வழங்கப்பட்டால்... நாளடைவில் இந்த குற்றங்கள் குறைந்து குறைந்து மிக மிக அரிதாகிவிடும் என்று உறுதியாக சொல்ல முடியும் சகோ. இவர்களுக்கு வழங்கும் தண்டனைகள்... செத்துக்கொண்டு இருக்கும் சமூக ஒழுக்கத்துக்கு கொடுக்கப்படும் புத்துணர்வு ஆக்சிஜன்.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45303544841909393472011-10-12T22:03:29.529+05:302011-10-12T22:03:29.529+05:30உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.
நச்சென்...உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.<br /><br />நச்சென்ற பதிவு!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7540998069234212672011-10-12T19:17:15.960+05:302011-10-12T19:17:15.960+05:30@@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...
// ஒண்ணும் சொல்ற...@@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br /><br />// ஒண்ணும் சொல்றதுக்கில்லை. :(( . திருந்துவார்களா?..//<br /><br />நாங்க தப்பே பண்ணல என்று பேட்டி கொடுத்திட்டு இருக்காங்க இவங்க எங்க திருந்த ?? இவர்கள் திருந்துவது ஒருபக்கம்...ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் மனநிலை...?! :(<br /><br />உணர்விற்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20864409161220556612011-10-12T19:12:40.940+05:302011-10-12T19:12:40.940+05:30@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிங்க.
@@ Raman...@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...<br /><br />நன்றிங்க.<br /><br /><br /><br />@@ Ramani...<br /><br />நன்றிங்க.<br /><br /><br /><br />@@ S.Menaga...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60609788725835645962011-10-12T19:12:05.026+05:302011-10-12T19:12:05.026+05:30சே..! என்ன மனிதர்கள் இவர்கள்?.. ஒண்ணும் சொல்றதுக்க...சே..! என்ன மனிதர்கள் இவர்கள்?.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. :(( . திருந்துவார்களா?..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31839516555531652302011-10-12T19:11:02.257+05:302011-10-12T19:11:02.257+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன்...
நம் பெற்றோரிடம் முழுமையான...@@ வை.கோபாலகிருஷ்ணன்...<br /><br />நம் பெற்றோரிடம் முழுமையான விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதே என் ஆதங்கம்.<br /><br />கருத்திற்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72573328921852844342011-10-12T19:09:17.133+05:302011-10-12T19:09:17.133+05:30@@ MyKitchen Flavors-BonAppetit!...
//Its because...@@ MyKitchen Flavors-BonAppetit!...<br /><br />//Its because those filthy ppl don't come from a good family// <br /><br />இவர்களின் இத்தகைய செயலுக்கு அவர்களின் குடும்பம் என்ன தோழி செய்யும்...?! <br /><br />thank u for inviting me to visit ur blog, so many interesting recipes there, really i love to follow u too. :))<br /><br />உங்க சொந்த ஊரும் நெல்லை என்பதால் மகிழ்ச்சியுடன் வருகைக்கு நன்றிகள் !!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84226465059044518532011-10-12T18:54:04.544+05:302011-10-12T18:54:04.544+05:30@@ சௌந்தர் said...
//அவங்க பண்ண தப்புக்கு அவங்க க...@@ சௌந்தர் said...<br /><br />//அவங்க பண்ண தப்புக்கு அவங்க குழந்தை என்ன செய்யும்...??? அவர்களை ஏதும் சொல்லாமல் இருந்திருக்கலாம்..//<br /><br />அந்த குழந்தைகளை பற்றி தவறாக சொல்லவில்லையே...அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையாக பாவிக்கக்கூடிய மனம் கொண்டவள் பெண். அதை மறந்த அப்பெண்களை பற்றிய கோபத்துடன் கூடிய ஆதங்க வரி அது.<br /><br />உணர்விற்கு நன்றி சௌந்தர்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18431008586515846652011-10-12T18:49:54.413+05:302011-10-12T18:49:54.413+05:30@@ Nirosh said...
//இவர்கள் எல்லாம் மனிதர்ளா..? ...@@ Nirosh said...<br /> <br />//இவர்கள் எல்லாம் மனிதர்ளா..? மிருகத்தை விட கேவலமானவர்கள்..!//<br /><br />இவர்களை பற்றி நினைக்கும்போது மிருகங்கள் தேவலாம் என தோணுகிறது.<br /><br />உணர்விற்கு நன்றி NiroshKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6721069149275711862011-10-12T18:47:46.591+05:302011-10-12T18:47:46.591+05:30@@ koodal bala said...
//பெற்றோர்களும் குழந்தைகளி...@@ koodal bala said...<br /><br />//பெற்றோர்களும் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவேண்டும் ....தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ...//<br /><br />மிக முக்கியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவேண்டும். அவர்களுடன் பேசும், பழகும் நபர்கள் யாராக இருந்தாலும் கவனிக்க இருக்கவேண்டும்...என்னவொன்று இது போன்றவற்றால் நல்லவர்களையும் சந்தேகபடவேண்டிய நிலை ! :(<br /><br />கருத்திற்கு நன்றி பாலா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7623494121401850142011-10-12T18:43:50.651+05:302011-10-12T18:43:50.651+05:30@@ பிரணவன் said...
//பிஞ்சுகளை வதைக்கும் பிணங்கள்...@@ பிரணவன் said...<br /><br />//பிஞ்சுகளை வதைக்கும் பிணங்கள் இவர்கள், மரணத்திற்கும் மேலான தண்டனையைத் தான் இவர்களுக்கு வழங்கவேண்டும்.//<br /><br />அவர்களுக்கு மரணம் ஒரு நிமிடத்தில் முடிந்துவிடலாம், ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிவிடுமே...?!!<br /><br />உங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14266116211539534392011-10-12T18:42:56.678+05:302011-10-12T18:42:56.678+05:30மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு,பகிர்வுக்கு நன்றி...மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு,பகிர்வுக்கு நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84558692210998203922011-10-12T18:41:39.429+05:302011-10-12T18:41:39.429+05:30@@ மாய உலகம் said...
//குழந்தைகள் மட்டுமல்ல இன்னு...@@ மாய உலகம் said...<br /><br />//குழந்தைகள் மட்டுமல்ல இன்னும் நிறைய கொடுமைகள் நாட்டில் நடந்துகொண்டுதானிருக்கின்றன... கொடுமையான தண்டனையால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு பிறக்கும்.//<br /><br />எல்லாவற்றையும் விட சிறு குழந்தைகளுக்கு நேரும் கொடுமை மிக முக்கியம் அல்லவா? <br /><br />தண்டனை வெளியே தெரிந்த விசயங்களுக்கு சரி, ஆனால் வெளி வராத கொடுமைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்ந்துகொண்டு இருக்கிறதே...அவற்றை என்ன செய்ய??<br /><br />கருதிட்டமைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21106195115128429752011-10-12T18:37:14.135+05:302011-10-12T18:37:14.135+05:30@@ சே.குமார் said...
உணர்விற்கு நன்றிகள் குமார்.@@ சே.குமார் said...<br /><br />உணர்விற்கு நன்றிகள் குமார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com