tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3246606766184065793..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: சும்மா ஒரு ஹாய் ஒரு ஹலோ ...!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39200293215247565412014-03-28T15:54:38.240+05:302014-03-28T15:54:38.240+05:30உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!Ke'(Ji)Emnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38286122401423430072014-03-28T12:43:11.881+05:302014-03-28T12:43:11.881+05:30வணக்கம் அக்கா... நலமா....
நெடு நாள் கழித்து உங்கள...வணக்கம் அக்கா... நலமா....<br /><br />நெடு நாள் கழித்து உங்களை பாக்கிறேன் பதிவு வழியாக.....<br /><br />பேஸ்புக், வாட்ஸ்அப்ன்னு ரொம்ப எழுதியிருக்கிங்க....<br /><br />ஹைடெக்னாலஜி ரொம்பவே உங்களை ஆக்கிரமிச்சு இருக்கு போல... ஹா ஹா....<br /><br />வாங்க பதிவுலகம் எப்பவும் போல இருக்கு...ஆனா எழுதறவங்க கொஞ்சமா எழுதறாங்க...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74696987386595063462014-03-27T22:56:02.491+05:302014-03-27T22:56:02.491+05:30Welcome back.....
நமக்கும் இந்த Android தொலைபேசிக...Welcome back.....<br /><br />நமக்கும் இந்த Android தொலைபேசிகளுக்கும் ரொம்ப தூரம்.... :) பயன்படுத்த முடியாது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61825241874743732172014-03-27T13:50:20.079+05:302014-03-27T13:50:20.079+05:30@@ வருண் said...
//ஊர் பேர் தரம் தெரியாதவனையெல்...@@ வருண் said... <br /><br />//ஊர் பேர் தரம் தெரியாதவனையெல்லாம் "நண்பர்" "சகோதரர்" னு ந்ட்பு பாராட்டினால் இப்படித்தான் ஆகும். //<br /><br />உண்மை. ஆனா இதெல்லாம் இணையம் வந்த புதிதில் ரெகுவஸ்ட் வந்தால் ஓகே பண்ணியே ஆகணும் போலனு பண்ணியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். புதிதாக இணையம் வரும் ஆண் பெண் அனைவருக்கும் ஏற்படும் பிரச்னை இது. <br /><br />வாட்ஸ் அப் ல நாமளா யாரையும் இணைக்கனும் என்று இல்லை என் மொபைல் நம்பர் தெரிஞ்ச யார்னாலும் மெச்செஜ் பண்ணலாம். தெரியாத ஆளா இருந்தா கண்டுக்கொள்வதில்லை :-) <br /><br />லேட் நைட் வாட்ஸ்அப் வந்திருக்க என்று கேட்டது என் காலேஜ் தோழி ஒருத்திதான் , பெண்ணுக்கு இம்சை கொடுப்பதும் பெண்ணாவும் இருக்கலாம். :-) பேஸ்புக்ல கேள்வி கேட்டது வீட்டுக்கு வந்து செல்லுமளவு தெரிந்த சகோதரர் ஒருத்தர் தான். <br /><br />உரிமை என்ற பெயரில் கேள்வி கேட்பது பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களும், நெருங்கிய நட்புகளும் தான் . <br /><br />அதுவும் தவிர யாரை எங்கே வைக்கணும் என்ற தெரிதல் இல்லாமல் இந்த இணையத்தில் நீண்ட காலம் நடமாட இயலாது . <br /><br />ஆமா வருண் அம்மாவை பற்றி எல்லாம் நினைக்குற அளவுக்கு அப்படி நான் என்ன சொல்லிட்டேன் !! :-) ஏதோ சில மேட்டரை தேத்தி போஸ்ட் எழுதினா இப்படியா சீரியஸ் ஆவுறது :-) <br /><br />சீரியஸ் போஸ்ட்ஸ் இனிமேல் தான் இருக்கு அப்போ பேசிக்கலாம். :-)<br /><br />//Anyway, welcome back, Mrs. Raj!//<br /><br />இதுதான் வருண் ! :-) நன்றிகள். Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70297073567271453322014-03-27T13:41:35.601+05:302014-03-27T13:41:35.601+05:30@@Cherub Crafts...
பேஸ்புக் ல ஓவரா சுத்தினா இப்பட...@@Cherub Crafts...<br /><br />பேஸ்புக் ல ஓவரா சுத்தினா இப்படிதான் ஆகும் ஏஞ்சல் :-)<br /><br />படித்து ஜாலியா என்ஜாய் பண்ணி இருக்கிங்கனு நினைக்கிறேன். :-)<br /> <br />நன்றி தோழி. Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75327473741150126142014-03-27T12:38:38.032+05:302014-03-27T12:38:38.032+05:30@@எல்.கே ...
நன்றி கார்த்திக் :-)@@எல்.கே ...<br /><br />நன்றி கார்த்திக் :-)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61916704356965536632014-03-27T12:37:44.312+05:302014-03-27T12:37:44.312+05:30@@சௌந்தர்...
பெரிய மனுஷன் மாதிரி அறிவுரை எல்லாம்...@@சௌந்தர்... <br /><br />பெரிய மனுஷன் மாதிரி அறிவுரை எல்லாம் சொல்ற... :)<br /><br />தொடர்ந்து எழுதிடுவோம். <br /><br />//நானும் தான் வாட்ச் அப் ல இருக்கேன் ஒரு பய எனக்கு தொல்ல கொடுகுறானா இல்லையே என்ன உலகமய்யா :))//<br /><br />வேணும்னா இப்படி பண்ணு ,எல்லோரையும் நீ தொல்லை பண்ணு, உனக்கும் நேரம் போகும். <br /><br />நன்றி சௌந்தர் :-)<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89860669105512956982014-03-27T12:32:12.824+05:302014-03-27T12:32:12.824+05:30@@நாம் நண்பர்கள்...
மிக்க நன்றிகள்.@@நாம் நண்பர்கள்...<br /><br />மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81435190845835618382014-03-27T12:31:12.187+05:302014-03-27T12:31:12.187+05:30@@திண்டுக்கல் தனபாலன்...
மிக்க நன்றிகள் தனபாலன் ச...@@திண்டுக்கல் தனபாலன்...<br /><br />மிக்க நன்றிகள் தனபாலன் சார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68382662588986680062014-03-27T00:06:04.790+05:302014-03-27T00:06:04.790+05:30***நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இ...***நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி!! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக பறி போய்விட்டது***<br /><br />நீங்க முகநூல், வாட்ஸ் அப் னு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி ஊர் பேர் தரம் தெரியாதவனையெல்லாம் "நண்பர்" "சகோதரர்" னு ந்ட்பு பாராட்டினால் இப்படித்தான் ஆகும். <br /><br />இது யார் தப்புனு சொல்றீங்க?<br /><br />என் அம்மா நல்லாப் படிப்பாங்க. ஆனால் அவர்களை எஸ் எஸ் எல் சிக்கு படிக்க வைக்கவில்லை. ஏன் என்றால் படிச்சு, வேலைக்குப் போனால் நாலு பேரோட பழகணும், நாலு பேரு நாலுவிதமா பழகுவாங்க, இப்படி பிரச்சினைகளைத் தவிர்க்க. இப்படித்தான் நம்முடைய கன்சர்வேடிவ் சொசைட்டி உருவாச்சு. அதை பெண்ணடிமைத்தனம்னு இப்போ சொல்றோம்.<br /><br />அதிலிருந்து லிபெரல் ஆகிட்டீங்க நீங்க எல்லாம். அப்படி ஆகும்போது அதன் விளைவுகள் நீங்க சந்தித்துத்தான் ஆகணும். இல்லையா? இதுபோல் மன உளைச்சல்லாம் வேணாம்னா முக நூல், வலையுலகம் இதிலெல்லாம் இருந்து அனானிமஸா இருந்து ஒதுங்கி வாழணும்.<br /><br />Everything has a price! The more you get involved in "virtual world", the more trouble you would encounter. It is as simple as that.<br /><br />Anyway, welcome back, Mrs. Raj!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67602515329264043992014-03-26T22:07:27.105+05:302014-03-26T22:07:27.105+05:30ஆஆஃ சௌந்தர் ..அது ரசிகர்கள் தொல்லை இல்லை :) தொண்டர...ஆஆஃ சௌந்தர் ..அது ரசிகர்கள் தொல்லை இல்லை :) தொண்டர்கள் !<br />..jokes apart ..<br /><br />kowsi நீங்க பழையபடி நிறைய பதிவுகள் எழுதணும் .. <br />//<br /><br />ஒரு மாதிரி நிறுத்தி நிதானமா //! புரிஞ்சி போச்சு ..என் accent உங்களை தொத்திக்கிச்சு :)<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61832394696444651182014-03-26T22:00:59.987+05:302014-03-26T22:00:59.987+05:30ஆஹா ..சூப்பர் !! போட்றா ஒரு லைக்க :) இந்த அருமையான...ஆஹா ..சூப்பர் !! போட்றா ஒரு லைக்க :) இந்த அருமையான பதிவுக்கு <br />ஹைய்யோ FB மேனியா ..போட்டோ கமென்ட் வாசகம் வந்திடுச்சு :)<br /><br />angelin Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81829566642582689522014-03-26T19:11:01.659+05:302014-03-26T19:11:01.659+05:30மீண்டும் வருக தொடர்ந்து எழுதுக மீண்டும் வருக தொடர்ந்து எழுதுக எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82783459863971966942014-03-26T15:54:58.039+05:302014-03-26T15:54:58.039+05:30வருக வருக தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
நிறைய ...வருக வருக தங்களை அன்புடன் வரவேற்கிறோம்... <br />நிறைய பதிவுகளை எழுதுங்க நிறைய நிறைய பல பேருக்கு அது உபயோகமா இருக்கும்.. எழுதுவதும் ஒரு உற்சாகம் தான், கவலைகளை மறக்கலாம்.. இன்றைக்கு பதிவு எழுதிவிட்டு ஒரு நாள் நாம் கலவளியில் இருக்கும் பொழுது படித்தால் நம் எழுத்து நமக்கே உற்சாகம் தரும்.. ஆதலால் கண்டிப்பாக பதிவு எல்லுதவேண்டும் இல்லையேல் கண்டனம் பதிவு வருமென்று சொல்லிகொள்கிறேன் <br /><br /><b>இனி கிண்டல்</b><br />நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி!! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக பறி போய்விட்டது////<br /><br />அக்காவை போல் பிரபலமாக உள்ளவர்களுக்கு இந்த மாதரி தொல்லைகள் வந்துகொண்டுதான் இருக்கும் ஒன்றும் செய்யமுடியாது அது ரசிகர்கள் தொல்லையாசே :)) <br /><br />நானும் தான் வாட்ச் அப் ல இருக்கேன் ஒரு பய எனக்கு தொல்ல கொடுகுறானா இல்லையே என்ன உலகமய்யா :))<br /> சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-92225547690055213672014-03-26T15:42:27.958+05:302014-03-26T15:42:27.958+05:30சகோ நல்ல பதிவு ,மீண்டும் முழு வேகத்துடன் இயங்குகள்...சகோ நல்ல பதிவு ,மீண்டும் முழு வேகத்துடன் இயங்குகள்,அன்பால் உலகை அழுவோம் . நாம் நண்பர்கள் https://www.blogger.com/profile/14500355560264484131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8205861300885342132014-03-26T09:05:50.451+05:302014-03-26T09:05:50.451+05:30அட...! வாட்ஸ்அப் உட்பட லேட்டஸ்டா வர்றீங்க...
தொடர...அட...! வாட்ஸ்அப் உட்பட லேட்டஸ்டா வர்றீங்க...<br /><br />தொடருங்கள்... வாழ்த்துக்கள்...<br /><br />கற்போம் இணைப்பிற்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com