tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3183389879441623892..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: நாதியற்ற தமிழன்.....?!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33396075797430030572011-01-29T07:28:31.767+05:302011-01-29T07:28:31.767+05:30சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
தமிழன் ஒரு இளிச்சவ...சுட்டியை சொடுக்கி படிக்கவும்.<br /><br /><b><a href="http://thathachariyar.blogspot.com/2011/01/blog-post_27.html" rel="nofollow">தமிழன் ஒரு இளிச்சவாயன். ஜடம்.></a></b><br /><br />,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40970090001340128442011-01-28T23:36:29.275+05:302011-01-28T23:36:29.275+05:30very touching post.very touching post.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49447154060409900392011-01-28T19:44:52.802+05:302011-01-28T19:44:52.802+05:30@@ சசிகுமார்...
//ஜோடி போட்டு கொல்றதே இவனுங்க தான...@@ சசிகுமார்...<br /><br />//ஜோடி போட்டு கொல்றதே இவனுங்க தான் அக்கா அப்புறம் எப்படி இவனுங்க காப்பாதுவானுங்க என்று நம்புவது என் தமிழன் உயிரை துடிக்க துடிக்க கொன்ற இந்த பாழாப்போன அரசு நமக்கு தேவையா...//<br /><br />அரசு தேவையா என்று யோசிக்க இன்னும் கொஞ்சம் காலம் இருக்கு சசி. <br /><br />நமது இப்போதைய அவசர தேவை மீனவர்களின் துயர் துடைக்க படணும். அதற்கு அரசை தூண்டிவிட வேண்டும். <br /><br />நாம இப்ப பேசிட்டு இருக்கிற இந்த நேரத்தில் கூட ஒரு மீனவன் கொல்லப்படலாம் ?!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69670659808046231852011-01-28T19:41:31.935+05:302011-01-28T19:41:31.935+05:30@@ மாத்தி யோசி said...
// ஆனால் நாம் கொடுக்கும் க...@@ மாத்தி யோசி said...<br /><br />// ஆனால் நாம் கொடுக்கும் குரல் யாருடைய காதிலும் விழாது என்பதுதான் நிஜம்//<br /><br />இந்த இடத்தில் தாம் நாம் தவறு செய்கிறோம், பல கைகள் தட்டும் போது அந்த சத்தம் வெகு தூரத்துக்கு கேட்டுதான் ஆகும். <br /><br />எல்லாவற்றிற்கும் தேவை ஒரு பிரச்னை என்று வரும் போது சாதி, மதம்,அரசியல் கடந்து தமிழன் என்ற ஒரே கோட்டில் நிற்க வேண்டும்.<br /><br />இந்த ஒற்றுமை மட்டும் நமக்குள் வந்துவிட்டால் இலங்கையாவது ஒண்ணாவது ?!<br /><br />இன்னும் நாம் எழவில்லை என்றால், கடலுக்குள் நடப்பது நாளை சீனாவின் துணையுடன் நாட்டுக்குள் வந்து விடும்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18806951535152791512011-01-28T19:35:33.041+05:302011-01-28T19:35:33.041+05:30@@ பத்மஹரி...
உங்களுக்கு பதில் நான் கடைசியில் சொல...@@ பத்மஹரி...<br /><br />உங்களுக்கு பதில் நான் கடைசியில் சொல்கிறேன் ஹரி. :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47532981076684156262011-01-28T19:34:38.172+05:302011-01-28T19:34:38.172+05:30@@ சே.குமார் said...
//நம் தமிழனுக்காக நாம் குரல்...@@ சே.குமார் said...<br /><br />//நம் தமிழனுக்காக நாம் குரல் கொடுப்போம்.//<br /><br /> நன்றி குமார்...தமிழனிடம் ஒற்றுமை வந்துவிட்டால் நம்மை யார் என்ன செய்ய முடியும் ?Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-558489099706569072011-01-28T19:32:46.210+05:302011-01-28T19:32:46.210+05:30@@ எண்ணத்துப்பூச்சி said...
//நம் வரியை பெற்று நம...@@ எண்ணத்துப்பூச்சி said...<br /><br />//நம் வரியை பெற்று நமக்கே வலியைக் கொடுக்கும் ஆட்சி தேவையா//<br /><br />தமிழனின் பொறுமை எல்லை மீறும் போது அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற ஒரு அச்சம் நம்மை கண்டு கொள்ளாதவர்களுக்கு வரவேண்டும், வர செய்யவேண்டும். <br /><br />அதற்கு நமக்குள் ஒற்றுமை வேண்டும். <br /><br />நீங்கள் கேட்ட கேள்வி தேர்தலின் போது எல்லோரின் மனதிலும் ஏற்படவேண்டும்.<br /><br />ஆனால் எல்லோரும் அப்படித்தானே இருக்கிறார்கள் ஒருத்தருக்கு மற்றொருவர் சளைத்தவர் கிடையாது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61674077542032148692011-01-28T19:27:03.600+05:302011-01-28T19:27:03.600+05:30@@ S Maharajan கூறியது...
//என்ன தான் குரல் கொடு...@@ S Maharajan கூறியது...<br /><br />//என்ன தான் குரல் கொடுத்தாலும் அது தண்ணீர்குள் முழ்கி கொண்டு கரையை நோக்கி கத்துவது போலத்தான்"<br />"என்றாவது விடிவு வரும்"<br />என்ற நம்பிக்கையில்//<br /><br />நீங்கள் ஒரு ஆதங்கத்தில் இப்படி சொல்கிறீர்கள். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது போல் முயன்றால் முடியும் நண்பரே. <br /><br />இப்படி பட்ட நம்பிக்கை கொள்வோம் சரியா?Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74725385953592580532011-01-28T12:16:01.245+05:302011-01-28T12:16:01.245+05:30இது மிகவும் கொடுமை. இந்தக் கொடுமைகளை அரசு கண்டுகொண...இது மிகவும் கொடுமை. இந்தக் கொடுமைகளை அரசு கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை.<br /><br />குரல் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு இதற்கு செவி சாய்ப்பதே இல்லை. இருந்தாலும் மக்கள் நாம் நம்முடையக் கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்வோம்!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58603493288704741032011-01-28T03:47:00.160+05:302011-01-28T03:47:00.160+05:30அய்யா வந்தாலும் இதேதான்... அய்யா வந்தாலும் இதேதான்...அய்யா வந்தாலும் இதேதான்... அய்யா வந்தாலும் இதேதான்... மத்தியிலும் அதே கதைதான்... இதற்க்கெல்லாம் முடிவே இல்லையா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25161626310927619262011-01-27T22:46:03.643+05:302011-01-27T22:46:03.643+05:30என்ன... இப்படி பயமுறுத்துறீங்க?
>>>ஏசி ர...என்ன... இப்படி பயமுறுத்துறீங்க? <br />>>>ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75454069271036081032011-01-27T21:11:24.904+05:302011-01-27T21:11:24.904+05:30உங்கள் பதிவு அருமைஉங்கள் பதிவு அருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57949108511843977552011-01-27T20:49:37.979+05:302011-01-27T20:49:37.979+05:30ரசிற்கு மட்டும் சலிப்பதே இல்லை அறிக்கை விடவும், மத...ரசிற்கு மட்டும் சலிப்பதே இல்லை அறிக்கை விடவும், மத்திய அரசிற்கு கடிதங்களை எழுதவும்.....?!!<br /><br /><br />....என்னத்த சொல்ல...... யாரிடம் முறையிட....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24854375199659523912011-01-27T20:45:04.556+05:302011-01-27T20:45:04.556+05:30இதற்க்கு எவ்வாறு பதில் சொல்லவதென்று தெரிய வில்ல தோ...இதற்க்கு எவ்வாறு பதில் சொல்லவதென்று தெரிய வில்ல தோழி :(<br />ஆனால் எங்கும் எதற்கும் தமிழன் நாதியற்றவனாய் ஆகிவிட்டான் :(.<br />சொல்லப்போனால் முதலில் தமிழன் பதவிக்காகவும் சொத்துகாகவும், அரசியல் லாபத்திற்ரகாகவும் தமிழ் இனத்தையே காவு கொடுக்க துணைப் போகின்றான் என்பது தான் கொடுமை<br /><br />//ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும் பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !//?<br />முற்றிலும் உண்மை தண்ணீரில் மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார் ????????????????????????Harini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18200493288917492662011-01-27T18:55:46.924+05:302011-01-27T18:55:46.924+05:30தொடர்ச்சியான அரசியல் நாடகங்கள் அரங்கேறுகிறதே தவிர,...தொடர்ச்சியான அரசியல் நாடகங்கள் அரங்கேறுகிறதே தவிர, தமிழனின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்வதாகக்கூட தெரியவில்லை. கட்சத்தீவினை மீட்கும் வரை தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82995690818728773092011-01-27T17:41:10.735+05:302011-01-27T17:41:10.735+05:30நல்ல அலசல்
கண்டிப்பாக அனைவரும் ஒன்று சேர்ந்து குர...நல்ல அலசல்<br /><br />கண்டிப்பாக அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30536900725106691742011-01-27T17:36:43.660+05:302011-01-27T17:36:43.660+05:30\\கடவுளுக்கும் உயிர் பலி பிடித்து போய் விட்டதோ ??\...\\கடவுளுக்கும் உயிர் பலி பிடித்து போய் விட்டதோ ??\\<br />பிறருக்காக கண்ணீரும், பிறருக்காக செந்நீரும் சிந்தும் தமிழன், தன் மண்ணிலேயே, அரக்க மனிதர்களிடம், தன்னை தொலைகின்றான். அதை கண்டும், காணாதிருக்கும் கடவுளர்க்கு, உயிர் பலி பிடிக்கும் என்றே எண்ணுவதில் தவறில்லை. தமிழன் விழித்தால், தரணி தாங்காது! விழிக்க செய்வதொன்றே, விவேகமான செயல்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8427727805273952152011-01-27T17:30:56.290+05:302011-01-27T17:30:56.290+05:30எந்த ஆட்சி வந்தாலும் இது மாறாது சகோதரி! அவர்களது வ...எந்த ஆட்சி வந்தாலும் இது மாறாது சகோதரி! அவர்களது வாக்குகளை வாய்க்கரிசிக்கு வாங்கியாச்சு....ஒரு மீனவன் இறந்தால் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும்! அவ்வளவுதான் அவர்கள் கவலை...இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசினால் இந்திய இறையாண்மைக்கு குந்தகம்! குடிமக்களை காக்காத எந்த நாட்டு இறையாண்மையும் காப்பாற்றபடுவதில்லை....இது வரலாறு! ஆனால் தமிழனுக்கு அந்த தைரியமும் இருக்காது! டாஸ்மாக்ல குவாட்டர் அடித்துவிட்டு, இலவச டிவில செத்தவன் பொணத்த பாத்து ச்சு...கொட்டிட்டு இலவச அரிசிய பொங்கி தின்னுட்டு படுக்கவேண்டியதுதான்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85462915222119871092011-01-27T16:46:30.260+05:302011-01-27T16:46:30.260+05:30பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வ...பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும், ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள். இதுதான் நாம் ?!! ஆனால் இனி ஒருத்தரையாவது நம்ம கடற்படை சுட்டு கொல்லணும்... அப்போது தான் இழப்பின் வலி அவர்களுக்கும் புரியும் என்கிற கோபம் வருகிறது.//<br /><br />இது தான் மனிதாபிமானம். மனித இனத்திற்கு உள்ள நல்ல குணம். இந்த இடத்தில் சிங்கள இனவெறி கொண்ட சிறிலங்கா மீனவர்களை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன். முன்பு தமிழர்களை வெட்டிச் சாய்த்தார்கள். தற்போது தாய் தமிழக உறவுகள் மீது??<br /><br />என்ன செய்வது? அண்மையில் ஒரு இணையத்தளத்தில் படித்தேன். இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை சிறப்புப் பயிற்சி வழங்குகிறதாம். என்ன சொல்ல?<br /><br />தமிழக மீனவர்களை.... பண்ணவா பயிற்சி என்று யோசித்துக் கொண்டேன். இனி இந்த கடற்படைக்கு இவர்களின் வழியில் தான் தீர்வு வழங்க வேண்டும். <br /><br />நாதியற்ற தமிழன்.. மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி அனுப்பியே தமிழ் நாட்டில் இனிக் காகித்திற்குப் பஞ்சம் வரப் போகிறதாம். கலைஞர் இனு அடுத்த கடிதம் அனுப்ப தயராகுவார்.<br /><br />தமிழர்களைத் தான் கண்டு கொள்ள யாருமில்லையே!தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89093023728757218322011-01-27T14:49:43.710+05:302011-01-27T14:49:43.710+05:30உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வந்தது ஆச்சரியம...உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வந்தது ஆச்சரியம்.<br />//பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள்.//<br />இது மாதிரி இலங்கை தரப்பில் நடந்ததாக செய்திகள் வந்தன.<br />//மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடல்படையினர் மூவரையும் கடலில் குதிக்க சொல்லி இருக்கின்றனர்.அதில் இருவர் குதித்து விட ஜெயக்குமார் என்ற மீனவர் தனது ஒரு கை ஊனமாக இருப்பதால் நீந்த இயலாது தன்னை விட்டுவிடும் படி கெஞ்சி கேட்டு இருக்கிறார். சிறிதும் மனம் இறங்காத கல் நெஞ்சக் காரர்கள் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி இறுக்கி கொன்றுவிட்டார்கள்.//<br />அந்த இருவர் கூறியது உண்மையானதா?<br />வரையறுக்க பட்டுள்ள இந்திய எல்லைக்குள் தான் நம் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள் என்று சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பது பற்றி அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74915828049708583742011-01-27T14:44:04.950+05:302011-01-27T14:44:04.950+05:30நம்ம எல்லைக்குள்ள வந்து நம்ம ஆட்களை கொலை செய்யறாங்...நம்ம எல்லைக்குள்ள வந்து நம்ம ஆட்களை கொலை செய்யறாங்க. இதைப்பாத்துக்கிட்டு அரசாங்கமும் சும்மா இருக்குதுன்னா இதுலேர்ந்தே தெரியுதே.. அவ்ங்களுக்கு ஓட்டு மட்டும்தான் முக்கியம்ன்னு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76294926789961017132011-01-27T14:29:54.809+05:302011-01-27T14:29:54.809+05:30இந்திய தேசத்தின் வரைபடத்தில் தமிழகம் இருக்கிறதா என...இந்திய தேசத்தின் வரைபடத்தில் தமிழகம் இருக்கிறதா என்று ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது சமீபகாலமாய்<br /><br /><br />தற்போதைய மத்திய அரசின் பார்வைகளின் இந்தியத்தனம் இல்லை என்ற காரணத்தினால் தொடந்து காழ்ப்புணர்ச்சியோடு செயல்கள் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.<br /><br />கடுமையான கண்டனத்துக்குரிய இச்செயல்களைப்பற்றி கண்டு கொள்ளமல் தமிழக ஆளும் கட்சியும் மெளனம் சாதித்துக் கொண்டு இருப்பது அவலத்தின் உச்சம்...<br /><br />தேர்தல் வருகிறது....அங்கே இருக்கிறது சூட்சுமம்..ஆனால் என் மறத்தமிழன்... சரியாக கோட்டை விடும் இடமும் அதுதானே....?????<br /><br />மனித மூளைகளுக்குள் இவ்விடயங்கள் தைத்து அது வாக்களிக்கும் போது நினைவுக்கு வந்து நேர்மையாக வாக்களித்தால் சரிதான்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85770517619880915062011-01-27T13:52:49.027+05:302011-01-27T13:52:49.027+05:30ஜோடி போட்டு கொல்றதே இவனுங்க தான் அக்கா அப்புறம் எப...ஜோடி போட்டு கொல்றதே இவனுங்க தான் அக்கா அப்புறம் எப்படி இவனுங்க காப்பாதுவானுங்க என்று நம்புவது என் தமிழன் உயிரை துடிக்க துடிக்க கொன்ற இந்த பாழாப்போன அரசு நமக்கு தேவையா.....<br />சிந்தியுங்கள் நண்பர்களே .............சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83233179637482609892011-01-27T13:25:13.064+05:302011-01-27T13:25:13.064+05:30கண்டிப்பாக குரல் கொடுத்தே ஆகவேண்டும் சகோதரி! ஆனால்...கண்டிப்பாக குரல் கொடுத்தே ஆகவேண்டும் சகோதரி! ஆனால் நாம் கொடுக்கும் குரல் யாருடைய காதிலும் விழாது என்பதுதான் நிஜம்! ' தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ' என்று இலங்கையின் மூத்த அரசியல் தலைவர் தந்தை செல்வா ஒருமுறை மனம் நொந்துபோய் சொல்லியிருந்தார்! அவர் இலங்கைத் தமிழர்களுக்குத்தான் சொன்னார்! ஆனால் அது இப்போது தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்துகிறதே!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46219295160335148892011-01-27T13:08:34.772+05:302011-01-27T13:08:34.772+05:30//தமிழர்களை கொன்று குவிக்கும் நாட்டுடன் மத்திய அரச...//தமிழர்களை கொன்று குவிக்கும் நாட்டுடன் மத்திய அரசு நட்புறவு பாராட்டுகிறது. தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை.....?! இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் சிறையடைப்பு, நாளை இங்கிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும் சிறையடைப்பு என்ற நிலை வரும் முன் பிழைத்து கொள்ளுங்கள் என் மக்களே !!//<br />உஷாரைய்யா உஷாரு....தேர்தல் வருது உஷாரு!!!<br /><br />//ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும் பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !?'//<br />இது சவுக்கடியா இல்லை சாட்டையடியா....? எதுவா இருந்தாலும் நெத்தியடி!!<br /><br />//பதிவுலக நண்பர்களே நாம் கண்டனம் என்று தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை ....ஒரு குரல் கொடுங்கள்..... அரசின் காதில் விழுகிறதா பாப்போம்....விழாவிட்டாலும் பரவாயில்லை.....'நம் இனத்திற்காக குரல் கொடுத்தோம்' என்று திருப்தியடையட்டும் நம் இயலாமை.....?!! //<br />இதனாலதான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! கலக்குங்க....<br />பத்மஹரி,<br />http://padmahari.wordpress.comபத்மஹரிhttp://padmahari.wordpress.comnoreply@blogger.com