tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3077350175987339212..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: திருநெல்வேலியில் திருவிழா !Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68253473321406813262012-07-29T09:51:47.632+05:302012-07-29T09:51:47.632+05:30எனது ஊரில் நடைபெறும் நிகழ்வு இருந்தும் நான் வர இயல...எனது ஊரில் நடைபெறும் நிகழ்வு இருந்தும் நான் வர இயலவில்லை... அதனால் வருந்துகிறேன்... உங்கள் சந்திப்பு வெல்ல வாழ்த்துக்கள்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16735611149551650372011-06-22T07:41:54.479+05:302011-06-22T07:41:54.479+05:30@@ அப்பாதுரை...
நிச்சயம் எழுதுகிறேன்.
அனானியின்...@@ அப்பாதுரை...<br /><br />நிச்சயம் எழுதுகிறேன். <br /><br />அனானியின் கமெண்டை வெளியிட்ட போதே செண்டு கொடுத்துவிட்டேனே சகோ. :)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-87056394688276571012011-06-22T07:36:16.654+05:302011-06-22T07:36:16.654+05:30@@ Dr.எம்.கே.முருகானந்தன்...
உங்களை போன்ற நல்ல உள...@@ Dr.எம்.கே.முருகானந்தன்...<br /><br />உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால் விழா இனிதே நடந்து முடிந்தது.<br /><br />உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77510272567415687842011-06-22T07:14:30.417+05:302011-06-22T07:14:30.417+05:30விழா நடந்த விவரம் பத்தி எழுதுங்க.. கூடவே அற்ப கமென...விழா நடந்த விவரம் பத்தி எழுதுங்க.. கூடவே அற்ப கமென்ட் போடும் அனானிக்கு ஒரு செண்டு கொடுத்துறுங்க.. சீப்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90519260264488655082011-06-18T22:18:05.327+05:302011-06-18T22:18:05.327+05:30ஒன்று கூடல் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற...ஒன்று கூடல் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற வாழ்த்துகிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34403242653424153122011-06-17T00:30:19.748+05:302011-06-17T00:30:19.748+05:30நன்றி .. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தோழியே . வாசக...நன்றி .. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தோழியே . வாசகர்கள் இல்லாவிட்டால் நீங்க உங்க ப்ளாக் ல ஈ தான் ஓட்ட முடியும் . so எங்களுக்கும் உரிமை வேண்டும் .அடுத்த சந்திப்பில் ஏற்பாடு செய்யுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39431919629501340322011-06-16T10:51:52.746+05:302011-06-16T10:51:52.746+05:30@@ Anonymous said...
//பதிவர்கள் பதிவர்கள் நு சொல...@@ Anonymous said...<br /><br />//பதிவர்கள் பதிவர்கள் நு சொல்றிங்களே . வாசகர்களும் வரலாம் என்று அழைப்பே விடுக்கவிலையே ? எனக்கு திருநெல்வேலி ஆனால் அழைப்பு விடுக்காத காரணத்தால் ????????//<br /><br />வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் தான்...ஆனால் மேலிடம் அனுமதி கொடுக்கலையே. <br /><br />உங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37204320837146648152011-06-16T10:48:19.811+05:302011-06-16T10:48:19.811+05:30@@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//பதிவர் சந்திப்...@@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br /><br />//பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.//<br /><br />நன்றிகள் <br /><br />// பல கருத்து பரிமானங்களை பகிர்ந்துகொள்வோம்.//<br /><br />கண்டிப்பாக பகிர்ந்துகொள்வோம் <br /><br />வாழ்த்துக்கள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43338316645231707602011-06-16T10:46:24.383+05:302011-06-16T10:46:24.383+05:30@@ FOOD said...
கடும் வேலைக்கு நடுவிலும் இங்கே வந...@@ FOOD said...<br /><br />கடும் வேலைக்கு நடுவிலும் இங்கே வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிகள் அண்ணா <br /><br />//சிபி மேட்டரில் என்னை வேற இழுத்து விட்டிருக்கீங்க.//<br /><br />உண்மையை சொன்னேன் :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45576728356944607032011-06-16T10:44:24.097+05:302011-06-16T10:44:24.097+05:30@@ hamaragana said...
உங்களுக்கு ஐந்து சகோதரிகளா ...@@ hamaragana said...<br /><br />உங்களுக்கு ஐந்து சகோதரிகளா ? பெரிய சந்தோசமான குடும்பம்...! :)) <br /><br />நலம் விசாரித்தது என் உண்மையான இயல்பு...இது உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை அறிந்து நானும் மகிழ்கிறேன்.<br /><br />வாழ்க சகோதரமாண்பு. <br /> வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13981871327033240942011-06-15T23:39:15.788+05:302011-06-15T23:39:15.788+05:30பதிவர்கள் பதிவர்கள் நு சொல்றிங்களே . வாசகர்களும் வ...பதிவர்கள் பதிவர்கள் நு சொல்றிங்களே . வாசகர்களும் வரலாம் என்று அழைப்பே விடுக்கவிலையே ? எனக்கு திருநெல்வேலி ஆனால் அழைப்பு விடுக்காத காரணத்தால் ????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33559671897883910742011-06-15T20:16:46.062+05:302011-06-15T20:16:46.062+05:30இந்த இனிமையான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிற...இந்த இனிமையான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65657967763724555312011-06-15T19:51:51.287+05:302011-06-15T19:51:51.287+05:30திருநெல்வேலி முன்குறிப்பு அருமை. பதிவர் சந்திப்பு ...திருநெல்வேலி முன்குறிப்பு அருமை. பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். பல கருத்து பரிமானங்களை பகிர்ந்துகொள்வோம். நன்றி கௌசல்யா.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50127090098783236192011-06-15T14:37:32.065+05:302011-06-15T14:37:32.065+05:30நேற்றும் இன்றும் தொடர் வேலை. பல பதிவுகளுக்கு சென்ற...நேற்றும் இன்றும் தொடர் வேலை. பல பதிவுகளுக்கு சென்று வாசிக்கவும், வாக்களிக்கவும் இயலவில்லை.<br />இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன். விழா சிறக்க தங்களின் சிறப்பான ஒத்துழைப்பு உதவிடும். நன்றி.<br />சிபி மேட்டரில் என்னை வேற இழுத்து விட்டிருக்கீங்க. சரி, நடக்கட்டும். வந்து வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எனது நன்றிகளும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88817952404341688602011-06-15T10:10:04.152+05:302011-06-15T10:10:04.152+05:30அன்புடன் வணக்கம் சகோதரி..
***ரொம்ப நாள் ஆச்சு எப்...அன்புடன் வணக்கம் சகோதரி..<br /><br />***ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க ? இங்கே பக்கத்தில் நடக்கும் சந்திப்பிற்கு***<br />சகோதர வாஞ்சை என்பது இதுதானோ ???ஒரு சகோதரி தனது சகோதரனை நீண்ட நாள் காணாது கண்டபின்பு எழும் பாசாமிகு வார்த்தைகள் (என்னுடன்பிறந்தது.5.சகோதரிகள்] <br />நன்றி ...hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69175476005768972452011-06-14T19:45:34.120+05:302011-06-14T19:45:34.120+05:30@@ அப்பாதுரை said...
//பொறாமையாக இல்லை. :)//
சரி...@@ அப்பாதுரை said...<br /><br />//பொறாமையாக இல்லை. :)//<br /><br />சரி அப்ப வேறு என்ன ? சந்தோசம் என்று எடுத்துக்கிறேன். :)<br /><br />அப்படியே ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாமே :)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77334910098768418832011-06-14T19:38:37.375+05:302011-06-14T19:38:37.375+05:30@@ hamaragana said...
//பதிவர் சந்திப்பு மிக்க ம...@@ hamaragana said...<br /><br /> //பதிவர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது கலந்து கொள்ள வேண்டும் என ஆவல்..சூழ் நிலை அன்று வேறு ஊர் செல்ல அவசியம்.//<br /><br />ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க ? இங்கே பக்கத்தில் நடக்கும் சந்திப்பிற்கு நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும்...பரவாயில்லை இன்னொரு சந்தர்பத்தில் பார்த்துக்கொள்ளலாம்...சொந்த வேலையை நல்ல விதமாக முடித்துவாருங்கள்.<br /> <br /><br />//((மத சாயம் பூசும் ஆட்களைகண்டிப்பாக தவிர்த்து விடுங்கள் சகோதரி. )//<br /><br />கண்டிப்பாக ! <br /><br />உங்களின் வருகைக்கும் இந்த வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64125675052920671912011-06-14T17:52:03.914+05:302011-06-14T17:52:03.914+05:30பொறாமையாக இல்லை. :)பொறாமையாக இல்லை. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61041169123922466452011-06-14T16:08:53.635+05:302011-06-14T16:08:53.635+05:30அன்புடன் வணக்கம் . பதிவர் சந்திப்பு மிக்க மகிழ்ச்ச...அன்புடன் வணக்கம் . பதிவர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது கலந்து கொள்ள வேண்டும் என ஆவல்..சூழ் நிலை அன்று வேறு ஊர் செல்ல அவசியம். ((மத சாயம் பூசும் ஆட்களைகண்டிப்பாக தவிர்த்து விடுங்கள் சகோதரி. ). திருவிழா நன்கு நடக்க வாழ்த்துக்கள் .hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66486062965572913492011-06-14T14:07:58.297+05:302011-06-14T14:07:58.297+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன்...
நன்றிகள் சார்...@@ வை.கோபாலகிருஷ்ணன்...<br /><br />நன்றிகள் சார்...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67646083207022393832011-06-14T14:04:41.822+05:302011-06-14T14:04:41.822+05:30@@ சே.குமார்...
வாங்க குமார். நன்றி.@@ சே.குமார்...<br /><br />வாங்க குமார். நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85274296433357740232011-06-14T14:03:47.273+05:302011-06-14T14:03:47.273+05:30@@ சி.பி.செந்தில்குமார் said...
//haa haa ஹா ஹா ந...@@ சி.பி.செந்தில்குமார் said...<br /><br />//haa haa ஹா ஹா நீங்க தான் நல்லா பார்க்கனும்//<br /><br />மறுபடியும் நீங்களா...?! :))<br /><br />வேற யாராவது நல்லா கண்ணு தெரிஞ்சவங்க எங்க இரண்டு பேர் பிரச்னையை தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ் :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65580109752488503762011-06-14T14:03:31.006+05:302011-06-14T14:03:31.006+05:30பதிவர் சந்திப்பு விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
இந...பதிவர் சந்திப்பு விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.<br /><br />இந்தத்தங்கள் பதிவு திருநெல்வேலி அல்வா போல அருமையாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-92088522473521727932011-06-14T14:00:55.728+05:302011-06-14T14:00:55.728+05:30@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)...
வாழ்த்திற்கு...@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)...<br /><br />வாழ்த்திற்கு நன்றி...<br />நீங்களும் வர முயற்சி பண்ணுங்கள் ரமேஷ் :)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22571057317883618102011-06-14T13:59:21.616+05:302011-06-14T13:59:21.616+05:30@@ கோமாளி செல்வா said...
//இத நினைச்சாதான் அக்கா ...@@ கோமாளி செல்வா said...<br /><br />//இத நினைச்சாதான் அக்கா பயமா இருக்கு :-) எனக்கில்ல ஹி ஹி//<br /><br />எங்களுக்கும் பயம் இல்லை...ஒ.கேவா ? :))<br /><br />உனக்கு அன்று ஒரு முக்கிய நாளாக அமையபோகிறது...மறக்க முடியாத நாளாகவும்...!! <br /><br />அதுக்கு இப்பவே உனக்கு வாழ்த்துக்கள் !!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com