tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3043650056719242721..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-657619142211694082022-01-15T14:45:18.480+05:302022-01-15T14:45:18.480+05:30தற்போது பலரின் வாழ்வு இவ்வாறு தான் இருக்கிறது...அத...தற்போது பலரின் வாழ்வு இவ்வாறு தான் இருக்கிறது...அத்தகைய நிலை தங்களுக்கும் இருந்தால் வருந்துகிறேன்.<br /><br />வாசிப்பிற்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70907769119660636512021-12-20T15:05:37.121+05:302021-12-20T15:05:37.121+05:30என்னோட வாழ்க்கையை ஒளிஞ்சிருந்து பாத்து எழுதுன மாதி...என்னோட வாழ்க்கையை ஒளிஞ்சிருந்து பாத்து எழுதுன மாதிரி இருக்குசேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43479921759696291302017-04-03T07:29:10.771+05:302017-04-03T07:29:10.771+05:30படித்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் சம்பலத்தை கூட...படித்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் சம்பலத்தை கூட கேட்டுத் தெரிந்துகொள்வதில்லை. வங்கிக்கணக்கு எண் கூட தெரிந்துகொள்வதில்லை. காரணம் இப்படியும் இருக்கலாம்: அந்தப் பெண், தனது பண விஷயங்களை, வங்கி கணக்கு இருப்பு முதலியவற்றை கணவனுக்கு தெரிவிக்க விரும்புவதில்லை போலும். எனவே அவனுடைய விவரங்களை இவளும் கேட்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41972557981229571032017-03-23T00:27:33.543+05:302017-03-23T00:27:33.543+05:30பயனுள்ள கருத்துகள்
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
ம...பயனுள்ள கருத்துகள்<br />தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.<br /><br />மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017<br />https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49200135295867986082017-02-25T10:40:26.729+05:302017-02-25T10:40:26.729+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுM0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73485938931469397302016-11-03T23:55:20.904+05:302016-11-03T23:55:20.904+05:30பல குடும்பங்களில் இப்படி நடக்கிறது. விழிப்புணர்வைத...பல குடும்பங்களில் இப்படி நடக்கிறது. விழிப்புணர்வைத் தூண்டும் பதிவுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33112538695158508972016-09-16T10:29:01.712+05:302016-09-16T10:29:01.712+05:30//but women are mostly controlled/cheated// புரிகி...//but women are mostly controlled/cheated// புரிகிறது, உண்மைதான்.<br /><br />அவசியம் தொடர்ந்து எழுதுகிறேன்.<br /><br />வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள். Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28187899550175782082016-09-04T07:08:39.383+05:302016-09-04T07:08:39.383+05:30Whatever the instructions given or warnings given...Whatever the instructions given or warnings given, people know how to get the things done by convincing the women. Some genuine men are sincerely earning for their family but women are mostly controlled/cheated all over the world. Anyhow, I request you to stress these points again and again whenever possible.<br />D.ARUNACHALAMAnonymoushttps://www.blogger.com/profile/02014562209629709018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19739876414505353022016-04-20T03:10:29.454+05:302016-04-20T03:10:29.454+05:30சமுதாயத்தை இருகண் கொண்டு நன்றாக நோக்கியிருக்கின்றீ...சமுதாயத்தை இருகண் கொண்டு நன்றாக நோக்கியிருக்கின்றீர்கள். அருமையான பதிவுkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30704747830054451972016-04-03T11:28:05.470+05:302016-04-03T11:28:05.470+05:30இதே மாதிரி ஒரு பதிவை அவள் விகடனில் படித்த நினைவு ...இதே மாதிரி ஒரு பதிவை அவள் விகடனில் படித்த நினைவு இருக்கு ...<br />எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணம் போல எழுதியிருகீர்கள் <br />தொடர்க <br />வாழ்த்துகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55149138500130826732016-03-11T05:59:44.200+05:302016-03-11T05:59:44.200+05:30அருமையான பதிவு....
நல்லதோர் விழிப்பு பதிவு...அருமையான பதிவு....<br />நல்லதோர் விழிப்பு பதிவு...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63896157292637898732016-03-03T15:26:55.520+05:302016-03-03T15:26:55.520+05:30மிக நல்ல பதிவு சகோ! பார்க்கப் போனால், படிக்காத பெண...மிக நல்ல பதிவு சகோ! பார்க்கப் போனால், படிக்காத பெண்கள் என்று நாம் பொதுவாகச் சொல்லும் கிராமத்தார்களை அப்படி நினைப்பது தவறு. அவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனலாம். கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்கள். அவர்கள் கண்களிலிருந்துத் தப்புவது என்பது மிகவும் கடினம் உஷாராக இருப்பவர்களும். படித்த பெண்கள் நாகரீகம் என்று சொல்லிப் பெர்சனல் ஸ்பேஸ் என்று சொல்லிக் கொண்டு ஒரு வட்டம் போட்டுக் கொண்டு கணவன் மனைவியின் நடவடிக்கைகளில், மனைவி கணவனைன் நடவடிக்கைகளில் இடர்படாமல் இருப்பது அதிகமாகி வருகின்றது. இதில் பெண்கள் தங்கள் காலில் நிற்பவர்கள் என்றால் சமாளித்து விடுகின்றார்கள். அப்படி இல்லாதவர்கள் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொளதும் நடக்கின்றது. கிராமங்களை விட நகரங்களில் அதுவும் படித்தவர்களிடையே. நல்ல விழிப்புணர்வுப் பதிவு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10212163391301259422016-03-01T08:43:23.822+05:302016-03-01T08:43:23.822+05:30நாமதான் அவங்களுக்கு கேட்குற மாதிரி சொல்லணும் :-)
...நாமதான் அவங்களுக்கு கேட்குற மாதிரி சொல்லணும் :-)<br /><br />வாசிப்பிற்கு நன்றிகள் அக்கா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-860680991054062322016-03-01T08:42:08.044+05:302016-03-01T08:42:08.044+05:30உங்களை பாராட்டுகிறேன் சகோ.
வாசிப்பிற்கு நன்றிகள் ...உங்களை பாராட்டுகிறேன் சகோ.<br /><br />வாசிப்பிற்கு நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37979297418116562802016-03-01T08:41:36.675+05:302016-03-01T08:41:36.675+05:30நான் பார்த்தவரை கிராமத்து பெண்கள் இந்த விசயத்தில் ...நான் பார்த்தவரை கிராமத்து பெண்கள் இந்த விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள், நூறு ரூபாய் செலவு என்றாலும் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்துவிடுகிரார்கள்... கணவரின் டாஸ்மாக் செலவை கூட தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். <br /><br />படித்த பெண்களிடம் பொறுப்பற்றத்தன்மை காணப் படுவதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் மகேஸ்வரி. நமக்கு எதுக்கு தேவையில்லாத கணக்கு வழக்கு எல்லாம் அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்றே நினைக்கிறார்கள். <br /><br />உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழி. <br /><br />நன்றி. Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71371352283094036292016-03-01T08:25:22.815+05:302016-03-01T08:25:22.815+05:30கணவரின் இழப்பை நினைத்து வருந்துவதற்கு மாறாக நம்மை ...கணவரின் இழப்பை நினைத்து வருந்துவதற்கு மாறாக நம்மை இப்படி கஷ்டப் பட வச்சுட்டு போயிட்டானே மனுஷன் என்று புலம்புவதுதான் வேதனை.<br /><br />கருதிட்டமைக்கு நன்றிகள் ஐயா. Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30682699457996932692016-03-01T08:21:31.803+05:302016-03-01T08:21:31.803+05:30உண்மை, ஆனா இதை எல்லா குடும்பத்தினரும் கடைப்பிடிப்ப...உண்மை, ஆனா இதை எல்லா குடும்பத்தினரும் கடைப்பிடிப்பதில்லை என்பது தான் வருத்தம்.<br /><br />நன்றிகள் துளசி அக்கா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69894606775190519882016-02-29T15:09:17.022+05:302016-02-29T15:09:17.022+05:30உபயோகமான பதிவு கௌசல்யா.ஆனால் யாருக்கு கேட்கணுமோ இவ...உபயோகமான பதிவு கௌசல்யா.ஆனால் யாருக்கு கேட்கணுமோ இவர்களுக்கு கேட்கணும்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43801910097977081172016-02-29T14:56:39.705+05:302016-02-29T14:56:39.705+05:30அருமையான விழ்ப்புணர்வு பதிமா,, படித்த பெண்களும் இன...அருமையான விழ்ப்புணர்வு பதிமா,, படித்த பெண்களும் இன்று இதே நிலையில் தானம்மா,,<br />ஆண் எது செய்தாலும் சரி என்று தான் அனைவரும் சொல்கிறார்கள்,,<br /><br />இது தொடர்பாக நானும் ஒரு பதிவு எழுதுகிறேன் முடிவு நீங்கள் சொல்லுங்கள்.<br /><br />நன்றிமா தொடர்வோம்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74577240670688192252016-02-29T14:17:28.211+05:302016-02-29T14:17:28.211+05:30Of Course its a timely useful article and it shoul...Of Course its a timely useful article and it should reach to the notice of all wives who are so innocent and ignorant. In my case , I have disclosed everything to my wife .<br />NIYAZ<br />COLOMBO, SRILANKA BANU NIYAZhttps://www.blogger.com/profile/04263785001806632332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50437187541186851692016-02-29T12:53:47.634+05:302016-02-29T12:53:47.634+05:30மிகவும் அருமையான அழகான பயனுள்ள பதிவு.
இனியாவது அ...மிகவும் அருமையான அழகான பயனுள்ள பதிவு. <br /><br />இனியாவது அனைவரும் இதனை மிகவும் யோசித்துச் செயல்பட்டால் நல்லது.<br /><br />//சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.//<br /><br />மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9656991116241241152016-02-29T11:25:17.518+05:302016-02-29T11:25:17.518+05:30நல்ல பதிவு. தொழில்/வீட்டு வரவு செலவு கணவன் மனைவி...நல்ல பதிவு. தொழில்/வீட்டு வரவு செலவு கணவன் மனைவி இருவருக்கும் கட்டாயம் தெரிஞ்சு இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com