tag:blogger.com,1999:blog-7182676604187721716.post1846574193488462607..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: ஆபத்தான கலாச்சாரம்.....!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61326456033060870802012-06-11T20:37:45.171+05:302012-06-11T20:37:45.171+05:30பெருகி வரும் இக்கலாச்சாரம் பெண்களுக்கும், குழந்தைக...பெருகி வரும் இக்கலாச்சாரம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என்பதே உண்மை. பகிர்விற்கு நன்றி.<br /><br />பண்பாட்டு அசைவுகள்(காலச்சுவடு பதிப்பகம்) என்னும் தொ.பரமசிவன் அய்யாவின் புத்தகமும், எது கலாச்சாரம்?(பாரதி புத்தகாலயம்) என ச.தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகமும் நம் பண்பாடு, கலாச்சாரம் பற்றி மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்குகிறது. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்கள் இவையிரண்டும்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17162335749142093092012-05-17T11:19:51.817+05:302012-05-17T11:19:51.817+05:30தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . ...தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28561719771836911922010-11-20T22:28:09.002+05:302010-11-20T22:28:09.002+05:30the culture is changing time to time. It influence...the culture is changing time to time. It influence the society.once,ladies were not allowed to go to school,workplace.Now not like that.Night travels consisting of lady passengers are common.Staying in hostel and working in outstations are in practical.so many changes in our culture have come, yet to come also.Nobody can stop the changes.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78571952863141728242010-11-18T10:13:32.860+05:302010-11-18T10:13:32.860+05:30Well said LK and THEka .....
These are by-product...Well said LK and THEka .....<br /><br />These are by-products of globalization. We have to learn to live with them ... unfortunately :(<br /><br />It is all about what you teach your kids as cultural dimensions are changing by day.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7736423986810903582010-11-16T08:54:24.623+05:302010-11-16T08:54:24.623+05:30NONO said...
//இந்திய கலாச்சாரம் என்று எதுவும் இல...NONO said...<br /><br />//இந்திய கலாச்சாரம் என்று எதுவும் இல்லை, நான் படித்த மட்டில் இந்தியா பல மொழி மற்றும் பல்கலாச்சாரங்கள் தனக்கே கெண்ட நாடுதான் இந்தியா!//<br /><br />இந்த மௌசை ஸ்குரோல் பண்ணி பண்ணி கமெண்ட் reply பண்ணியதில் உங்களை விட்டுடேங்க.....பொறுத்துக்கோங்க......<br /><br />நீங்க சொன்ன மாதிரி இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கொண்டிருக்கிற ஒரு நாடு தான்....<br /><br />உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79365219475210631372010-11-16T08:49:48.362+05:302010-11-16T08:49:48.362+05:30கலகலப்ரியா...
எனக்கு சரின்னு படுவதை நான் எழுதுகிற...கலகலப்ரியா...<br /><br />எனக்கு சரின்னு படுவதை நான் எழுதுகிறேன்...மற்றபடி நீங்க சொல்வதை போல் எனக்கும் உங்களுக்கு நடுவில் எந்த கொடுக்கல், வாங்கல் பிரச்சனையும் இல்லை. உண்மைதான். <br /><br />என் பதிவை படித்த பலருக்கும் சரி என்று படவே தான் ஆதரித்து பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்....ஒருத்தருக்கு பிடிக்கலை என்பதால் நான் எழுதியது தவறு ஆகிவிடாது. <br /><br />மேலும் விதண்டாவாதம் செய்வது எனக்கு ஏற்புடையது அல்ல என்பதால் எனது கருத்தை - vote போட்டு சொல்லி இருக்கிறேன். அவ்வளவே.<br /><br />எழுத்து சுதந்திரம் உள்ள என் நாட்டில் யாரும் எதையும் எழுதலாம் மற்றவர்களின் உணர்வை புண்படுத்தாமல்....! <br /><br />சகோதரிக்கு என் வாழ்த்துகளும் , நன்றியும்....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32414721337277357222010-11-15T18:46:26.518+05:302010-11-15T18:46:26.518+05:30இந்தப் போஸ்ட் உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுக்...இந்தப் போஸ்ட் உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுக்கிறதுக்காகப் போட்டதுங்க. உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. கூட இருக்கிறவங்க உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லுவாங்க. பார்த்துக்குங்க. <br /><br />உங்களுக்கு உங்க கருத்த சொல்ல எல்லா உரிமையும் இருக்கு. எனக்கு மைனஸ் போடவும் அப்டியே. <br /><br />அவ்ளோதான். நன்றிங்க. <br /><br />http://kalakalapriya.blogspot.com/2010/11/blog-post_4248.htmlகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46583532256143083932010-11-14T07:56:17.517+05:302010-11-14T07:56:17.517+05:30யாதவன் said...
//வாழ்த்துக்கள்//
நன்றியாதவன் said...<br /><br />//வாழ்த்துக்கள்//<br /><br />நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62658192315087122882010-11-14T07:54:06.133+05:302010-11-14T07:54:06.133+05:30ஜெயந்தி said...
//சேர்ந்து வாழ்வதெல்லாம் சரியில்ல...ஜெயந்தி said...<br /><br />//சேர்ந்து வாழ்வதெல்லாம் சரியில்லாத போக்கு. இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.//<br /><br />ஆண்கள் இதை ரொம்ப ஈஸியா எடுத்திட்டு போய்டுவாங்க ஆனா அந்த பெண்ணோட நிலை மிகவும் வருந்த கூடியது.... புரிதலுக்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57240412316584690422010-11-14T07:48:59.833+05:302010-11-14T07:48:59.833+05:30Thekkikattan|தெகா said...
//கவனிச்சு வளருங்கன்னா,...Thekkikattan|தெகா said...<br /><br />//கவனிச்சு வளருங்கன்னா, எது போன்ற கண்கானிப்பு. ஒரு குழந்தை இந்த பூமியில விழுந்த நாளிலிருந்து மன முதிர்ச்சி அடையற வரைக்கும் பாதுகாப்பா இருந்து கண்கானிப்பு செய்யலாம். ஆனா, அதுவே மன/உடல் ரீதிய அதாவது தனக்கேயானதைத் தானே ‘தெரிவு’ செஞ்சிருக்கிற வயசுக்கு எட்டிய பின்பும், என்ன மாதிரி கண்கானிப்பு கொடுக்கணுங்கிறீங்க.<br /><br />எல்லாத்திலும் என்னோட விருப்பை திணிச்சா அப்போ அந்தப் புள்ளய என்னோட வாழ்க்கையையில்ல வாழச் சொல்லுறேன்... அதுக்கான வாழ்க்கை வாழுறதிற்கான முழுத் தகுதியுமிருந்தாலும்.//<br /><br />உங்களின் கருத்துக்களை நான் ஏற்று கொள்கிறேன்....! கவனித்து வளருங்கள் என்றால் அவர்களின் நடவடிக்கையை கவனியுங்கள் என்று சொல்கிறேன். மேலும் என்னுடைய பழைய பதிவு ஒன்று உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லும் என்று கருதுகிறேன். முடிந்தால் அதையும் படியுங்கள். <br /><br />http://kousalya2010.blogspot.com/2010/09/blog-post.htmlKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38648361094538272132010-11-14T07:42:12.892+05:302010-11-14T07:42:12.892+05:30murugan said...
//எனவே படித்து முடித்ததும் பல்லாய...murugan said...<br /><br />//எனவே படித்து முடித்ததும் பல்லாயிரக் கணக்கில் சம்பளமாக பணம் கிடைக்கும் பொழுது இவர்கள் பெற்றோர்களை மறந்து தன்னிச்சையாக செயல்பட முயல்வதே இதற்கெல்லாம் காரணம் ....பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து விலகி போகிறார்கள் ...பணம் மூலம் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்ற நினைப்பே ....//<br /><br />மிக சரியான புரிதல் சகோ. பணம் மூலம் எல்லாவற்றையும் அடைந்து விடலாம், ஆனால் நிம்மதி கிடைக்குமா. அதில் இருந்து மீண்டு வந்து விட்டாலும் அந்த எண்ணங்களை மறக்க முடியுமா?? நிச்சயம் குற்ற உணர்ச்சி இருந்தே தீரும்...இதற்க்கு எல்லாம் என்ன பதில் இருக்கிறது....?? புரியவில்லை <br /><br />//வழிகாட்டுதல் இன்றி செக்சை நாடுவதர்ககவே ஒன்றாக இருக்கிறார்கள் என தான் நினைக்கிறேன் ..//<br /><br />ஆனால் சகோ நாங்கள் அதற்காக இப்படி பட்ட ஒன்றை தேர்ந்து எடுக்கவில்லை, ஜஸ்ட் நட்பிற்காக தான் இருக்கிறோம் என்று கூட சப்பை கட்டு கட்டுவார்கள்....ஒருவருக்கு ஒருவர் அன்பை நட்பை பரிமாறிக்கொண்டு ஒன்றாக வாழ்கிறோம் இதில் மற்றவர்களுக்கு என்ன என்று நம்மை திருப்பி கேட்பார்கள்....இன்னும் எங்களுக்குள் இப்பவரை வேறு ஒன்றும் நடக்கவில்லை என்றும் சொல்வார்கள்.....ஒருவேளை அப்படி நடந்து இருந்தாலும் இது ஜஸ்ட் டிபன் சாப்பிடுவது மாதிரி தான் இதில் என்ன கெட்டுவிட போகிறது என்று வேதாங்கம் பேசுவார்கள் சகோ.....தவறை சரி என்று சொல்ல பலர் இருக்கும் போது இது புனிதமாகும் வெகு விரையில்.........நாம் வெறும் பார்வையாளர்களாகவே இருப்போம்.......???!!!<br /><br />உங்களின் புரிதலுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26203273551572241472010-11-14T07:28:27.626+05:302010-11-14T07:28:27.626+05:30கலகலப்ரியா said...
//||Thekkikattan|தெகா said...|...கலகலப்ரியா said...<br /><br />//||Thekkikattan|தெகா said...||<br /><br />வழி மொழிகிறேன்..//<br /><br />உங்களின் வருகைக்கும், வழி மொழிதளுக்கும் மிகவும் நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38171751993622529322010-11-14T07:26:13.887+05:302010-11-14T07:26:13.887+05:30pillaival said..
//இப்போ கலாசாரம் மாறுகிறது.அது ம...pillaival said..<br /><br />//இப்போ கலாசாரம் மாறுகிறது.அது மாறகூடாது.<br />மாறினால் ஏற்படும் தீமைகள்.இதுதான் பதிவின் நோக்கம்.<br />ஆனால் கலாசாரம் என்பது மாறகூடியதுதானே????//<br /><br />மாறக்கூடியது தான் ஒத்துகொள்கிறேன்...ஆனால் மாறும் நல்லவற்றை ஏற்றுக்கொண்டு இந்த மாதிரி மாற்றத்தை தள்ள வேண்டும். கலாச்சாரம் என்றால் என்ன...என்று விளக்கம் பெறுவதை விட இந்த மாதிரியான ஒன்று சரியா தவறா என்ற வாதத்திற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும் சகோ. நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14947865354579297952010-11-14T07:20:05.258+05:302010-11-14T07:20:05.258+05:30LK said...
//இத்தகைய போக்கு தவறு என்று பல மேல்நாட...LK said...<br /><br />//இத்தகைய போக்கு தவறு என்று பல மேல்நாட்டவர் திருந்தி நம் கலாசாரத்தை பின்பற்ற துவங்கி உள்ள இந்த காலத்தில், எதிலும், வெளிநாட்டு மோகம் கொண்ட நம்ம ஆட்கள் அவர்கள் வழிக்கு மாட்ட துவங்கி உள்ளனர். இது மிக வருந்தக் கூடிய விஷயம். நம் குழந்தைகளை வளர்ப்பதில் மிகக் கவனம் செலுத்த வேண்டி உள்ளது//<br /><br />உண்மைதான்...குழந்தைகள் வளர்ப்பில் அதிகமான கவனமும், அக்கறையும் இன்று தேவை படுகிறது... உங்கள் கருத்திற்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61100628193065893942010-11-14T04:28:05.952+05:302010-11-14T04:28:05.952+05:30இந்திய கலாச்சாரம் என்று எதுவும் இல்லை, நான் படித்த...இந்திய கலாச்சாரம் என்று எதுவும் இல்லை, நான் படித்த மட்டில் இந்தியா பல மொழி மற்றும் பல்கலாச்சாரங்கள் தனக்கே கெண்ட நாடுதான் இந்தியா!NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69935044743526010962010-11-14T03:48:49.372+05:302010-11-14T03:48:49.372+05:30//நிற பேதம் படுத்தும் பாடு இன்றும் தொடருகிறதே. //
...//நிற பேதம் படுத்தும் பாடு இன்றும் தொடருகிறதே. //<br />உண்மை. இவன் தாழ்த சாதி, இவன் உயர்ந்த சாதி, இவன் நடுத்தர சாதி என்று பார்க்கும் தமிழ் இனத்திலேயே இருந்து வந்தபடியால் மேலை நாட்டவர் பார்க்கும் நிற பேதம் என்னை பாதிக்கவில்லை. தமிழர்களிடமே தமிழர்களாகிய நாம் சாதி பார்க்கும் போது மேலை நாட்டவர் வேறு நிறமானவர்களிடம், வேறு நாட்டவர்களிடம், வேறு மொழி பேசுபவர்களிடம் நிற பேதம் காட்டுவதில் உள்ள நியாயத்தையும் நான் ஏற்று கொள்கிறேன்.<br />//அங்கும் சாதி இருக்கத்தான் செய்கிறது. //<br />அது உண்மை அல்ல சகோதரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64066343484964645092010-11-13T22:58:36.130+05:302010-11-13T22:58:36.130+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66739630961628988992010-11-13T21:52:21.686+05:302010-11-13T21:52:21.686+05:30சேர்ந்து வாழ்வதெல்லாம் சரியில்லாத போக்கு. இதனால் ப...சேர்ந்து வாழ்வதெல்லாம் சரியில்லாத போக்கு. இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8974348227797013952010-11-13T21:29:06.425+05:302010-11-13T21:29:06.425+05:30//'தெளிவடையுங்கள்' 'உங்கள் பிள்ளைகளை க...//'தெளிவடையுங்கள்' 'உங்கள் பிள்ளைகளை கவனித்து வளருங்கள் , வளர்ந்த பின்னும் கவனியுங்கள்' இது தான் என் கட்டுரையின் வேண்டுகோள்.//<br /><br />கவனிச்சு வளருங்கன்னா, எது போன்ற கண்கானிப்பு. ஒரு குழந்தை இந்த பூமியில விழுந்த நாளிலிருந்து மன முதிர்ச்சி அடையற வரைக்கும் பாதுகாப்பா இருந்து கண்கானிப்பு செய்யலாம். ஆனா, அதுவே மன/உடல் ரீதிய அதாவது தனக்கேயானதைத் தானே ‘தெரிவு’ செஞ்சிருக்கிற வயசுக்கு எட்டிய பின்பும், என்ன மாதிரி கண்கானிப்பு கொடுக்கணுங்கிறீங்க.<br /><br />எல்லாத்திலும் என்னோட விருப்பை திணிச்சா அப்போ அந்தப் புள்ளய என்னோட வாழ்க்கையையில்ல வாழச் சொல்லுறேன்... அதுக்கான வாழ்க்கை வாழுறதிற்கான முழுத் தகுதியுமிருந்தாலும்.<br /><br />இதையும் படிங்க... <a href="http://thekkikattan.blogspot.com/2006/11/blog-post.html" rel="nofollow"> குழந்தைகளும், தனித்துவத்தன்மை பேணலும்...</a>Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52980638663178578452010-11-13T19:33:15.920+05:302010-11-13T19:33:15.920+05:30நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது ...நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.<br />உண்மை தான் சகோ ....அவர்கள் மனதில் ஒரு புரட்சி செய்வதாக நினைப்பு ....சமிபத்தில் கூட ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ராமின் மகள் மொட்டை மாடியில் தண்ணி பார்டியில் மாடியில் இருந்து விழுந்து உயிரை விட்டதி அறிவிர்கள் ....நமது நாட்டில் சிறுவர்களாக இருக்கும் பொழுது சிறிதளவே பாக்கெட் மணி கொடுக்கிறோம் ...எனவே படித்து முடித்ததும் பல்லாயிரக் கணக்கில் சம்பளமாக பணம் கிடைக்கும் பொழுது இவர்கள் பெற்றோர்களை மறந்து தன்னிச்சையாக செயல்பட முயல்வதே இதற்கெல்லாம் காரணம் ....பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து விலகி போகிறார்கள் ...பணம் மூலம் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்ற நினைப்பே ....<br /><br />ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது....இதில் அதிகம் பாதிக்க படப்போவது பெண்கள் தான் ...<br />மேலும் இது முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான் என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. <br /><br />நம் நாட்டில் மூடி மூடி வைத்தே ...நம் முன்னோர்கள் நம்மளை கெடுத்து விட்டார்களோ என்று நான் நினைக்கிறேன் .செக்ஸ் பற்றி பேசினாலே குற்றம் என்று தான் நம் பெரியவர்கள் நினைத்து நம்மளை வலி காட்டுகிறார்கள் ...இது எங்கு போய் விட்டுள்ளது என்றால் ...நிறைய இளைஞர்கள் முதல் இரவில் இன்றும் தடுமாறிக் கொண்டு தான் உள்ளார்கள் ....இப்பொழுது திருமணமாணவர்களே வாரம் இரு முறை என்பதே அதிகம் என கேள்வி படும்பொழுது ஆச்சரியமாக உள்ளது ....நான் எங்கேயோ போகிறேன் ...இவர்கள் பெற்றோர்களின் பார்வையில் இருந்து வேலை வைப்பிற்காக தொலை தூரம் போவதால் ......கண்டிப்பு ....வழிகாட்டுதல் இன்றி செக்சை நாடுவதர்ககவே ஒன்றாக இருக்கிறார்கள் என தான் நினைக்கிறேன் ...Unknownhttps://www.blogger.com/profile/07389055139196416072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27380820930815509412010-11-13T18:00:09.309+05:302010-11-13T18:00:09.309+05:30||Thekkikattan|தெகா said...||
வழி மொழிகிறேன்..||Thekkikattan|தெகா said...||<br /><br />வழி மொழிகிறேன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4132491467887390132010-11-13T16:14:36.587+05:302010-11-13T16:14:36.587+05:30Indian said...
நான் சில வரிகளில் குறிப்பிட்டதை நீ...Indian said...<br /><br />நான் சில வரிகளில் குறிப்பிட்டதை நீங்கள் மிக தெளிவாக சட்டத்தின் <br />முழு விவரம் முதல் கொண்டு இங்கே தந்ததிற்கு நன்றி சொல்லி கொள்கிறேன். <br /><br /><br />//மனைவியாக வாழ்கிறேன் என்று ஜீவனாம்சம் கோர முடியாது: உச்ச நீதிமன்றம்//<br /><br />முக்கியமான ஒன்று தான் இது. <br /><br />நீதிபதிகள் முன் வைத்த வாதமும், தீர்ப்பும் மிக சரியானதே....<br />வரவேற்க வேண்டிய ஒன்று...<br /><br />உங்களின் முதல் வருகைக்கும் , கருத்திற்கும் மகிழ்கிறேன். மீண்டும் ஒரு முறை <br />உங்களுக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73467744499317340692010-11-13T16:08:56.141+05:302010-11-13T16:08:56.141+05:30இம்சைஅரசன் பாபு.. said...
//YOUR CHILDREN AND MY ...இம்சைஅரசன் பாபு.. said...<br /><br />//YOUR CHILDREN AND MY CHILDREN IS PLAYING WITH OUR CHILDREN என்ற நிலைமை உண்மைலேயே வந்து விடுமோ பயமாக தான் இருக்கிறது சகோ//<br /><br />சில பிரபலங்கள் இப்படித்தான் சொல்லி கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்பவே வந்து விட்டது வெகு சில இடத்தில். <br /><br />உங்களின் கருத்திற்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68650485151525301662010-11-13T15:33:09.153+05:302010-11-13T15:33:09.153+05:30வழிப்போக்கன் said...
//அவர்களிடம் ஒரு மாற்றம் வரு...வழிப்போக்கன் said...<br /><br />//அவர்களிடம் ஒரு மாற்றம் வரும் என்று நம்புவோம். அந்த மாற்றத்தை கொண்டு வர நமக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து நாமும் பணியாற்றுவோம்.//<br /><br />நல்ல புரிதலுடனான கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க சகோ. <br /><br />இப்படி நடக்கிறதே என்று ஆதங்கபடுவதை விட்டுவிட்டு மாற்றங்களை கொண்டு வர நாமும் பணியாற்றுவோம் என்று நன்றாக சமூக அக்கறையுடன் சொல்லி இருப்பதை கண்டு மகிழ்கிறேன். <br /><br />உங்களுக்கு என் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38481731317222230492010-11-13T14:59:25.631+05:302010-11-13T14:59:25.631+05:30கேள்வி பார்த்தவுடன் அதற்கு பதில் அளித்தேன்.. இப்பொ...கேள்வி பார்த்தவுடன் அதற்கு பதில் அளித்தேன்.. இப்பொழுது பதிவை பற்றி என் பதில். சரியா ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com