tag:blogger.com,1999:blog-7182676604187721716.post1560678953224698688..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56465948804424689472011-07-15T08:53:18.358+05:302011-07-15T08:53:18.358+05:30பதிவர் சந்திப்பில் சந்தோசமாகத் தொடங்கி இறுக்கமாய் ...பதிவர் சந்திப்பில் சந்தோசமாகத் தொடங்கி இறுக்கமாய் முடித்து விட்டீர்களே? மனதை மிகவும் சங்கடப்படுத்தும் விவரங்கள். சேவைச் செயல் புரிந்த நீங்கள் அனைவரும் என் ஹீரோக்கள்.<br /><br />ஸ்டார்ஜான் வீட்டுப் பிரியாணியில் என் பங்குக்கு ஒரு கைப்பிடி அதிகமாகச் சாப்பிட்டு வாருங்கள் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14771548187594222182011-07-14T00:33:27.902+05:302011-07-14T00:33:27.902+05:30அன்புமிக்க திருமிகு கௌசல்யா அவர்களே,
எனது வலைப்பூ...அன்புமிக்க திருமிகு கௌசல்யா அவர்களே,<br />எனது வலைப்பூவில் இன்றுதான் புள்ளியலை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் வலைப்பூவில் இருந்து அதிக பார்வையாளர்கள் வந்துவிட்டு சென்றிருப்பதை கவனித்தேன்.பிறகு தங்கள் வலைப்பூவை பார்த்தேன்.என்து வலைப்பூவை தங்களது வலைப்பூவில் சிறந்த தளமாக குறிப்பிட்டு இருப்பதைக் கண்டேன்.தங்கள் வலைப்பூவில் பின்தொடர்பாளனாக மாறியதோடு,கழுகு வலைப்பூவிலும் என்னை பின் தொடர்பவனாக இணைத்துக் கொண்டேன்.சந்தர்ப்பத்துக்கு நன்றி.வலைப்பூ நண்பர்கள் சந்திப்பை பார்த்தேன்.''ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு''. <br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்<br />http://machamuni.blogspot.com/<br />http://kavithaichcholai.blogspot.com/http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-92157926991964779522011-07-13T23:59:25.397+05:302011-07-13T23:59:25.397+05:30கருணை இல்லம், அதன் உணர்வுகள், சோகம், அதில் நாம் எ...கருணை இல்லம், அதன் உணர்வுகள், சோகம், அதில் நாம் எப்படியெல்லாம் பங்கேற்கலாம் என்பது போன்ற வழிமுறைகள் அனைத்துமே அருமையாக இருக்கிறது கெளசல்யா! உணவிற்குப்பதிலாக பொருள்கள் கொடுப்பதுவும்கூட நல்ல யோசனை! <br /><br />"பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான கொஞ்ச காலத்தில் போட்டி, பொறாமை,கோபம், பகைமை என்று வளர்த்து மனித மனங்களை கொன்று போட்டு கொண்டிருக்கிறோம். அன்பு இந்த ஒன்றை மட்டுமே ஏன் நாம் எல்லோர் மனங்களில் விதைக்க கூடாது...??! "<br /><br />அருமையான வரிகள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37605900090165150622011-07-12T18:53:32.914+05:302011-07-12T18:53:32.914+05:30நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து நிறையப் பதிவுகள்
...நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து நிறையப் பதிவுகள்<br /> எழுதப்பட்டிருந்தாலும் இதைப்போல மனம் தொட்டுப் பேசும் படியாக<br /> யாரும் எழுதவில்லை.வாழ்த்துக்கள்காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59722385260386992832011-07-10T14:13:11.921+05:302011-07-10T14:13:11.921+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49408922607380527822011-07-10T12:48:04.355+05:302011-07-10T12:48:04.355+05:30முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியி...முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!<br /><br /><br />உறவும் மலரும்.<br />மனிதர்களுக்கிடயே உள்ள <br />இடைவெளியும் குறையும்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64634568929590805432011-07-09T17:13:53.600+05:302011-07-09T17:13:53.600+05:30மிக நன்றாக உள்ள்து
எனது
ஜயவேல் ,Jayavel
shunmug...மிக நன்றாக உள்ள்து <br />எனது <br />ஜயவேல் ,Jayavel <br />shunmuga-shunmugas view.blogspot.com<br />gmailல் எனது படைப்புகளை காண்லாம்shunmugahttps://www.blogger.com/profile/11776996479314294563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47907183913421133632011-07-08T17:36:05.740+05:302011-07-08T17:36:05.740+05:30பதிவு அருமை :)
அப்புடியே இதையும் படியுங்கபதிவு அருமை :)<br /><br /><a href="http://thanikaatturaja.blogspot.com/2011/03/blog-post_21.html" rel="nofollow">அப்புடியே இதையும் படியுங்க</a>தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83881483711443158452011-07-08T16:03:07.721+05:302011-07-08T16:03:07.721+05:30//இம்சைஅரசன் பாபு.. said...
இதே மாதிரி மனமுருக...//இம்சைஅரசன் பாபு.. said...<br /> இதே மாதிரி மனமுருகி ..மனமுவந்து .கட்டுரை எழுதுரவங்களை ..இந்த பதிவுலகம் சில சமயம் பெருமை அடிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க சகோ ..<br /> இதையும் தாண்டி எழுதும் துணிச்சல் உங்கள் ஒருவருக்கே உண்டு ..//<br /> சுயம் இன்றி சுற்றம் இல்லை நண்பரே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91283496207741833942011-07-08T14:49:35.566+05:302011-07-08T14:49:35.566+05:30அருமையான நிகழ்வுகள் அருமைஅருமையான நிகழ்வுகள் அருமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24326630067248944592011-07-08T14:19:54.775+05:302011-07-08T14:19:54.775+05:30இரா.ச.இமலாதித்தன்...
//அவர்களின் பெயரிலேயே வலைப்ப...இரா.ச.இமலாதித்தன்...<br /><br />//அவர்களின் பெயரிலேயே வலைப்பக்தின் லிங்கையும் இணைத்திருக்கலாம்//<br /><br />நல்ல யோசனை. ஆனால் ஏற்கனவே போட்ட பதிவர் சந்திப்பு பதிவில் எல்லோரின் லிங்க் கொடுத்துவிட்டேன். அதனால் மறுபடியும் போடணுமா என ஒரு தயக்கம் . வேறு ஒன்றும் இல்லை. <br /><br />வருகைக்கு நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23957076448546144352011-07-08T14:14:46.849+05:302011-07-08T14:14:46.849+05:30//ரூபினா ,கல்பனா,
ஜெயவேல்,செல்வா ,ஸ்டார்ஜான்// அவர...//ரூபினா ,கல்பனா,<br />ஜெயவேல்,செல்வா ,ஸ்டார்ஜான்// அவர்களின் பெயரிலேயே வலைப்பக்தின் லிங்கையும் இணைத்திருக்கலாம்இரா.ச.இமலாதித்தன்https://www.blogger.com/profile/09791861961889149567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42871909162990227842011-07-08T13:52:17.250+05:302011-07-08T13:52:17.250+05:30//முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழி...//முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!// இந்த வாசகத்தை பின்பற்றினால் போதுமே எந்த பிரச்சினையும் வரவே வராது .புன்னகை விதைகளை தூவி விடுவோம் பூக்கள் மலரட்டும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5820008647217141832011-07-08T13:19:45.732+05:302011-07-08T13:19:45.732+05:30மீண்டும் நெல்லை மலரும் நினைவுகள்...மீண்டும் நெல்லை மலரும் நினைவுகள்...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19155642066997429652011-07-08T11:53:25.151+05:302011-07-08T11:53:25.151+05:30பதிவர் சந்திப்பினை தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற...பதிவர் சந்திப்பினை தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற்பட்ட பிணைப்பு வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் அதிகபடுத்தி இனி கழியும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க புதிய உத்வேகத்தை கொடுத்தது. //<br /><br />நிறைந்த நேயமிக்க வரிக்ள் மனம் தொட்டன.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80353249175534517742011-07-08T10:59:05.476+05:302011-07-08T10:59:05.476+05:30சும்மா பார்த்தோமா, பேசினோமா, சாப்பிட்டோமா, கிளம்பி...சும்மா பார்த்தோமா, பேசினோமா, சாப்பிட்டோமா, கிளம்பினோமா என்று இல்லாமல் ஏதாவது சேவை செய்யலாம் என்ற நோக்கம்(கணவருக்கு நன்றிகள்) வந்ததற்கு பாராட்டுக்கள். அது வாய்ச்சொல்லில் மட்டும் இல்லாமல் அதை இன்று நிருபித்து காட்டிய தங்களை வாழ்த்த வயதில்லை. அதுவும் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் உதவி செய்தது மிகவும் சிறப்பானது. தங்களை போல மனிதர்கள் உள்ள பதிவுலகில் நானும் உள்ளேன் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். நன்றி கவுசல்யா அக்கா.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14175784306115033002011-07-08T10:38:14.519+05:302011-07-08T10:38:14.519+05:30அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து பு...அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து புத்தகங்கள் வைக்கும் பேக்//<br /> என் கண்ணில் நீர் கோர்த்த வரிகள். இந்த பதிவு மட்டும் தான் என்னை இந்த சந்திப்பில் பங்கு கொள்ளாமைக்கு வருந்த வைத்தது. மிகவும் அருமையான எழுத்து நடை. உங்களுடைய மனித நேயம் அப்படியே உங்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்கிறது. உங்கள் மனநிலையை சார்ந்தவன் தான் நானும். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56591496454164115422011-07-08T10:11:56.914+05:302011-07-08T10:11:56.914+05:30நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து நிறையப் பதிவுகள்
...நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து நிறையப் பதிவுகள்<br />எழுதப்பட்டிருந்தாலும் இதைப்போல மனம் தொட்டுப் பேசும் படியாக<br />யாரும் எழுதவில்லை.வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80679237387756421502011-07-08T09:45:03.765+05:302011-07-08T09:45:03.765+05:30இனிமையான பதிவர் சந்திப்பு நினைவுகள் ......அருமைஇனிமையான பதிவர் சந்திப்பு நினைவுகள் ......அருமைகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37939669707265963572011-07-08T09:44:47.648+05:302011-07-08T09:44:47.648+05:30இதே மாதிரி மனமுருகி ..மனமுவந்து .கட்டுரை எழுதுரவங்...இதே மாதிரி மனமுருகி ..மனமுவந்து .கட்டுரை எழுதுரவங்களை ..இந்த பதிவுலகம் சில சமயம் பெருமை அடிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க சகோ ..<br /><br />இதையும் தாண்டி எழுதும் துணிச்சல் உங்கள் ஒருவருக்கே உண்டு ..இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com