tag:blogger.com,1999:blog-7182676604187721716.post9108453974330097274..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51804169680201043252017-07-20T21:28:02.154+05:302017-07-20T21:28:02.154+05:30நல்ல விசயங்கள் கூறிருக்கிறார்கள் நன்றிநல்ல விசயங்கள் கூறிருக்கிறார்கள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12544503998496803236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59650337190923028782017-07-20T21:28:01.016+05:302017-07-20T21:28:01.016+05:30நல்ல விசயங்கள் கூறிருக்கிறார்கள் நன்றிநல்ல விசயங்கள் கூறிருக்கிறார்கள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12544503998496803236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22305122573963133752015-11-15T08:30:15.503+05:302015-11-15T08:30:15.503+05:30துளசிதரன் : யாருமே சொல்லத் தயங்கும் ஒரு தலைப்பை வ...துளசிதரன் : யாருமே சொல்லத் தயங்கும் ஒரு தலைப்பை வைத்துத் தொடராக எழுதி வருகின்றீர்கள் சகோ. அருமை. நானும் தோழி கீதாவும் எழுதி வருகின்றோம் எங்கள் தளத்தில். வாழ்த்துகள்...<br /><br />தோழி முதலில் குடோஸ். நான் அடிக்கடிச் சொல்லும் விஷயங்களை நீங்கள் பதிவாக்கிவிட்டீர்கள். நான் எழுதியதில்லை அவ்வளவே. டிட்டோ...தங்கள் கருத்துகளுடன். <br /><br />ஒன்றே ஒன்று. தலையணை மந்திரம் என்பது இருவரையுமே கேலிக்குள்ளாக்குவது என்றும் இருவருமே அங்கு தரக்குறைவாகப் பேசப்படுகின்றார்கள் என்பதே. இரு மனித உள்ளங்களை இப்படித் தரக்குறைவாகப் பேசுவது என்பது, ஆண்டாண்டு காலமாக உறவில் இருக்கும் மனிதகுலமும், அனுபவமிக்க மூத்தோர்களுமே இப்படிச் சொல்லுவது நம் சமூகத்தின் புரிதலை அதாவது நம் சமூகம் இன்னும் அந்த அளவிற்கு மெச்சூர் ஆகவில்லை என்பதையே குறிக்கின்றது இல்லையோ? இதைப் பற்றிப் பேச நிறைய இருக்கின்றது...இங்கு அது பதிவு போல் நீண்டு விடும் என்பதால் நிறுத்திக் கொள்கின்றேன் தோழி. ஆனால் அருமையாகப் பதிவிடுகின்றீர்கள். எனது மனக் கருத்துகளை அப்படியே....ஏதோ நாம் இதைப் பற்றி முன்பே பேசியது போல....<br /><br />பாராட்டுகள் வாழ்த்துகள்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-87483281453664772832011-11-14T11:16:28.524+05:302011-11-14T11:16:28.524+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85263627621159540692011-08-17T17:17:53.953+05:302011-08-17T17:17:53.953+05:30நல்ல பதிவு.பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்களுடன் நன...நல்ல பதிவு.பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்களுடன் நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44065671403609529052011-08-11T07:07:46.411+05:302011-08-11T07:07:46.411+05:30தலையணை மந்திரமா தெரியாது - மண நெருக்கத்தைப் புதுப்...தலையணை மந்திரமா தெரியாது - மண நெருக்கத்தைப் புதுப்பிப்பது பற்றிய ஒரு பார்வையில் எழுதிய சிறுகதை <a href="http://atheetham.com/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9" rel="nofollow">இங்கே</a>. நேரம் கிடைக்கும் பொழுது படியுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6635809346742186312011-08-11T07:04:29.459+05:302011-08-11T07:04:29.459+05:30//:)) அதற்காக நன்றிகள் சகோ.
ஏதோ என்னால ஆனது.. ஹிஹ...//:)) அதற்காக நன்றிகள் சகோ.<br /><br />ஏதோ என்னால ஆனது.. ஹிஹி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86439919890231905002011-08-10T13:05:22.907+05:302011-08-10T13:05:22.907+05:30@@ அப்பாதுரை said...
// திருமணத்துக்கு முன் உடல் ...@@ அப்பாதுரை said...<br /><br />// திருமணத்துக்கு முன் உடல் சுகம் பழகாத ஆண்களுக்கு (பெண்களுக்கும்) புதிதாய்க் கிடைத்த அனுபவத்தின் போதை பழைய உறவுகளை சற்று பின்தங்கச் செய்வது இயற்கை.//<br /><br />உண்மைதான் <br /><br />//உடல்சுகத்தை விடுங்கள் - நிறைய பேர் மனதளவில் கூட ஒன்றுவதில்லை திருமணத்துக்கு முன். //<br /><br />எனக்கு புரியல அது என்ன திருமணத்துக்கு முன் ?! <br /><br />//நீங்கள் சொல்லியிருப்பது போல் 'புதுமை' தொலைந்ததும் மனைவி/கணவன் உறவு தொய்ந்து போனால் - தலையணை மந்திரம் சரியாகச் சொல்லவில்லை என்று பொருளா அல்லது அந்தப் புதுமையின் குறுகிய கால அளவைக் கூடப் பொறுக்க இயலாது பழிசொல்லும் சிறுமையா?//<br /><br />ஒருவேளை உறவு தொய்ந்து போனாலும் பிடிச்சி நிறுத்துவது அன்னையை போன்ற அன்பை தருவது தான் என்ற கருத்தை வலியுறுத்த அவ்வாறு சொல்லப்பட்டது. அதனால் தலையணை மந்திரம் சரியாக போட பட்டால் தான் ஒரு ஆண் தன்னை நேசிப்பான் என்கிற மனப்பான்மையை ஒரு சில பெண்கள் மாற்றி கொள்ளவேண்டும் என்பதற்காகவும் சொன்னேன்.<br /><br />//(பொதுவில் சொல்கிறேன் - கணவன் கட்சிக்கும் பொருந்தும்) மனைவியையும் அவள் குடும்பத்தினரையும் ஏளனம் செய்வது, மனைவியை போகப் பொருள்/வேலை எந்திரம் என நடத்துவது, இன்னும் அறிவு குறைந்தவர்களிடையே காணப்படும் கூச்சல்/அடிதடி/ஏச்சு இவற்றை விடவா தலையணை மந்திரம் கேலிக்குரியதாகிறது? <br /><br />எனது தொடரில் அந்தரங்கம் என்ற தலைப்பின் கீழ் தலையணை மந்திரம் என்பது வருகிறது...இனி தொடரும் பதிவுகளில் மனைவிகளின் பிரச்சனைகள் பற்றி எழுத உள்ளேன். அதில் நீங்கள் இங்கே குறிப்பிட்டவை அவசியம் இடம் பெறும் சகோ.<br /> <br />///தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//<br /><br />இந்த தலையணை மந்திரம் ஒரு பதிவு போதும் என்று இருந்தேன், இங்கே நீங்கள் கேட்டதை பார்க்கும் போது அடுத்து ஒரு பதிவு எழுத முடிவு செய்துவிட்டேன். இந்த இரண்டுவரியில் அவ்ளோ மேட்டர் எனக்கு கிடைத்துவிட்டது :)) அதற்காக நன்றிகள் சகோ.<br /><br />//தனித்தொடர் எழுத வேண்டும் என்கிறீர்கள். நிறைய பேர் கையாளத் தயங்கும் கருத்துக்கள் இவை - சுவாரசியமாக எழுதுகிறீர்கள் - நீங்களே எழுதுங்களேன்?//<br /><br />சமயம் வாய்க்கும் போது அவசியம் எழுதுகிறேன், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மாற்றி !<br /><br />விரிவான கருத்துரைக்கு மகிழ்கிறேன் சகோ.<br /><br />பதில் கொடுக்க தாமதமாகி விட்டது. பொறுத்தருளவும்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7355414272573218402011-08-07T20:23:00.704+05:302011-08-07T20:23:00.704+05:30தலையணை மந்திரத்தின் பெண்பால் என்ன? 'மனைவியைக் ...தலையணை மந்திரத்தின் பெண்பால் என்ன? 'மனைவியைக் கட்டிப்' போட்டு வைக்கும் வசியத்தினால் பெண்களுக்கு கேலிக்குரியவர்கள் என்றே தோன்றுகிறது. திருமணத்துக்கு முன் உடல் சுகம் பழகாத ஆண்களுக்கு (பெண்களுக்கும்) புதிதாய்க் கிடைத்த அனுபவத்தின் போதை பழைய உறவுகளை சற்று பின்தங்கச் செய்வது இயற்கை. உடல்சுகத்தை விடுங்கள் - நிறைய பேர் மனதளவில் கூட ஒன்றுவதில்லை திருமணத்துக்கு முன். பழைய தமிழ்ப் பழக்கம் இப்படியல்ல. தலையணை மந்திரத்துக்குத் தேவையே இல்லாதிருந்தது பழைய தமிழ் நூல்களைப் படிக்கும் பொழுது (இறையிலக்கியங்களிலும்) புரிகிறது. <br /><br />நீங்கள் சொல்லியிருப்பது போல் 'புதுமை' தொலைந்ததும் மனைவி/கணவன் உறவு தொய்ந்து போனால் - தலையணை மந்திரம் சரியாகச் சொல்லவில்லை என்று பொருளா அல்லது அந்தப் புதுமையின் குறுகிய கால அளவைக் கூடப் பொறுக்க இயலாது பழிசொல்லும் சிறுமையா?<br /><br />(பொதுவில் சொல்கிறேன் - கணவன் கட்சிக்கும் பொருந்தும்) மனைவியையும் அவள் குடும்பத்தினரையும் ஏளனம் செய்வது, மனைவியை போகப் பொருள்/வேலை எந்திரம் என நடத்துவது, இன்னும் அறிவு குறைந்தவர்களிடையே காணப்படும் கூச்சல்/அடிதடி/ஏச்சு இவற்றை விடவா தலையணை மந்திரம் கேலிக்குரியதாகிறது? தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?<br /><br />தனித்தொடர் எழுத வேண்டும் என்கிறீர்கள். நிறைய பேர் கையாளத் தயங்கும் கருத்துக்கள் இவை - சுவாரசியமாக எழுதுகிறீர்கள் - நீங்களே எழுதுங்களேன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80915966509388737222011-08-07T13:12:49.236+05:302011-08-07T13:12:49.236+05:30அருமையானதொரு தொடரின் 25வது பாகம்... வாழ்த்துக்கள்....அருமையானதொரு தொடரின் 25வது பாகம்... வாழ்த்துக்கள்.<br />தொடருங்கள்...<br /><br />நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2683279692828943662011-08-07T08:22:28.068+05:302011-08-07T08:22:28.068+05:30@@ அப்பாதுரை said...
//இந்தத் தலைப்பில் இத்தனை எழ...@@ அப்பாதுரை said...<br /><br />//இந்தத் தலைப்பில் இத்தனை எழுதிவரும் உங்கள் உழைப்பும் தீவிரமும் வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//<br /><br />இந்த தொடர் எழுத ஆத்மார்த்தமான ஒரு காரணம் இருக்கிறது சகோ. அதுதான் என்னை எழுதவைத்து கொண்டிருக்கிறது... <br /><br />//பெண்களை விரும்பும் வயது வந்த ஆண்கள், எனக்கென்னவோ பெண் சுகத்தை விரும்பாத நேரமே கிடையாது என்றுதான் தோன்றுகிறது :)//<br /><br />இதை நான் முழுதாய் ஒத்துக்கொள்ள மாட்டேன்...இதில் (உறவில்,காமம் )முழுமை அடையாத ஆண்கள் வேண்டுமானால் அப்படி இருப்பார்கள், ஆனால் முழுமை அடைந்தவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு அவ்வளவே !!<br /><br />அப்படி முழுமை அடைந்தவர்கள் ஒருவரும் இல்லை என்று மறுபடியும் சொல்லி விடாதீர்கள் சகோ :))<br /><br />//தலையணை மந்திரமாக இருந்தால் என்ன வேறு மந்திரமாக இருந்தால் என்ன - இதில் ஆண்களுக்கு கேலியோ குறையோ இருப்பதாக எண்ணுகிறீர்களா? ஏன்?//<br /><br />உண்மையில் இது ஆண்களை கேலிக்கு உள்ளாக்கும் ஒன்றே...அனுபவத்தில் உறவினர்கள் வீட்டில் கவனித்து இருக்கிறேன், அந்த பெண்மணிகள் தங்கள் வீட்டு ஆண்களை மிக கேவலமாக விமர்சித்து சொல்வார்கள். அவர்களின் அந்த வார்த்தைகள் தான் நான் இந்த தலைப்பில் எழுத காரணம். இதை வைத்து பெரிய சண்டைகள் வந்திருக்கிறது, ஏன் ஒரு விவாகரத்துகூட ?! <br /><br />(அதை எல்லாம் பகிரவேண்டும் என்றால் வேறு ஒரு தொடர் தொடங்க வேண்டும் சகோ ) :)<br /> <br />//(தலையணை மந்திரம் தலைப்பு pillow talk என்ற பழைய ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை நினைவுபடுத்தியது. ஏறக்குறைய இதே கருதான். இது போன்ற எளிமையான கதைகளோ படங்களோ வருவதில்லை :)//<br /><br />நம் மக்களுக்கு இது போன்ற கதைகள் அதிக சுவாரசியத்தை தருவதில்லை போலும்.<br /><br />சகோ உங்களின் கருத்துரை வந்தபின்னே எனது பதிவு முழுமை பெறுவதாக ஒரு உணர்வு எனக்கு. என் பதிவில் ஏதும் குறை இருப்பினும் அதை எனக்கு சுட்டி காட்ட வேண்டுமாய் வேண்டுகோள் வைக்கிறேன். சரிங்களா ?!<br /><br />நன்றிகள் பல.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36132626604431451252011-08-07T08:06:39.073+05:302011-08-07T08:06:39.073+05:30@@ மாணவன் said...
//கணவன் மனைவி உறவுகள் பற்றி மிக...@@ மாணவன் said...<br /><br />//கணவன் மனைவி உறவுகள் பற்றி மிகவும் அருமையாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்து வருகிறீர்கள்//<br /><br />இந்த தொடர் எனது சுவாசம் மாணவன். அதனால் சுவாரசியம் கொஞ்சம் இருக்கலாம். :)<br /><br />வாழ்த்திற்கு நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74212613899277277422011-08-07T08:04:28.427+05:302011-08-07T08:04:28.427+05:30@@ DRபாலா said...
//விவாகரத்துகள் பெருகிக்கொண்டிர...@@ DRபாலா said...<br /><br />//விவாகரத்துகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்த நாளில் அவசியமான பதிவு.//<br /><br />உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிங்க டாக்டர் பாலா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51056169762034627502011-08-07T08:02:13.919+05:302011-08-07T08:02:13.919+05:30@@ நாய்க்குட்டி மனசு said...
// உங்கள் சட்ட திட்ட...@@ நாய்க்குட்டி மனசு said...<br /><br />// உங்கள் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்படாமல், மனைவியின் அன்பையே , அவள் மேல் காட்டும் அதிகாரத்திற்கு அனுமதிச் சீட்டாய் பயன்படுத்தும் ஆண்களின் முன் அந்தப் பாவம் பெண்களின் அன்பு தோற்றுப் போகிறது.<br />All rules have exceptions.//<br /><br />இது இருக்கலாம் சில வீடுகளில், ஆனால் அதற்காக பெண் தனது இயற்கை குணமான அன்பு காட்டுதலை கை விட்டுவிட கூடாது...<br /><br />உண்மையான அன்பு ஒருபோதும் தோற்காது அக்கா ! வயதான காலத்தில் இந்த அன்பு எவ்வளவு முக்கியம் என்பது அப்படி பட்ட ஆண்களுக்கு புரியும். ஆனால் என்னவொன்று காலம் கடந்த ஞானம் !?<br /><br />ஆண்களில் சில விதிவிலக்குகள் இருக்கலாம், அன்பில் இல்லை.<br /><br />கருத்திற்கு நன்றி அக்கா !Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40275707949342623912011-08-07T07:57:21.759+05:302011-08-07T07:57:21.759+05:30@@ S Maharajan said...
//உண்மைகளை அருமையாக எடுத்த...@@ S Maharajan said...<br /><br />//உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.//<br /><br />நன்றி நண்பரே...ஆமாம் எப்போ ஊருக்கு வர போறீங்க...? :)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11728144260487043062011-08-07T07:56:18.644+05:302011-08-07T07:56:18.644+05:30@@ மகேந்திரன் said...
//அன்பிற்கு உண்டோ அடைக்கும்...@@ மகேந்திரன் said...<br /><br />//அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்<br /><br />அன்பினை அடிப்படையாய் கொண்டதுதான் வாழ்க்கை//<br /><br />உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். கருத்திற்கும், வருகைக்கும் நன்றி மகேந்திரன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8949642993702562302011-08-07T07:54:49.139+05:302011-08-07T07:54:49.139+05:30@@ ஹேமா said...
//தாய்க்குப் பின் தாரம் என்று பெர...@@ ஹேமா said...<br /><br />//தாய்க்குப் பின் தாரம் என்று பெரியோர்கள் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்//<br /><br />உண்மைதான் ஹேமா...! நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32787474534556331552011-08-07T07:51:37.830+05:302011-08-07T07:51:37.830+05:30@@ M.R said...
//உண்மையான வார்த்தைகள் .
இதனை மனைவ...@@ M.R said...<br /><br />//உண்மையான வார்த்தைகள் .<br />இதனை மனைவி உணர்ந்தால் இல்வாழ்க்கை இனிக்கும்//<br /><br />மனைவிக்கு இதை உணர வைக்கணும் என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால் நல்லது. :)<br /><br />கருத்திற்கு நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70273860379184842622011-08-07T07:45:30.757+05:302011-08-07T07:45:30.757+05:30இந்தத் தலைப்பில் இத்தனை எழுதிவரும் உங்கள் உழைப்பும...இந்தத் தலைப்பில் இத்தனை எழுதிவரும் உங்கள் உழைப்பும் தீவிரமும் வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். <br /><br />பெண்களை விரும்பும் வயது வந்த ஆண்கள், எனக்கென்னவோ பெண் சுகத்தை விரும்பாத நேரமே கிடையாது என்றுதான் தோன்றுகிறது :) தலையணை மந்திரமாக இருந்தால் என்ன வேறு மந்திரமாக இருந்தால் என்ன - இதில் ஆண்களுக்கு கேலியோ குறையோ இருப்பதாக எண்ணுகிறீர்களா? ஏன்? <br /><br />(தலையணை மந்திரம் தலைப்பு pillow talk என்ற பழைய ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை நினைவுபடுத்தியது. ஏறக்குறைய இதே கருதான். இது போன்ற எளிமையான கதைகளோ படங்களோ வருவதில்லை :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40582280498128424342011-08-05T06:18:48.790+05:302011-08-05T06:18:48.790+05:30//இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்து...//இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களை தொடரும் என்று நினைக்கிறேன்...///<br /><br />25 ஆவது தொடருக்கு வாழ்த்துக்கள் மேம்!<br />தொடர்ந்து எழுதுங்க...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41612809812624535222011-08-05T06:17:34.362+05:302011-08-05T06:17:34.362+05:30கணவன் மனைவி உறவுகள் பற்றி மிகவும் அருமையாகவும் சுவ...கணவன் மனைவி உறவுகள் பற்றி மிகவும் அருமையாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்து வருகிறீர்கள் பாராட்டுகளும் நன்றிகளும் பல...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13360645523435291092011-08-04T20:27:00.404+05:302011-08-04T20:27:00.404+05:30விவாகரத்துகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்த நாளில் அ...விவாகரத்துகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்த நாளில் அவசியமான பதிவு.<br />நல்ல அறிவுரைகள்<br />அருமைDR.K.S.BALASUBRAMANIANhttps://www.blogger.com/profile/06408531287792707180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67221128486252003662011-08-04T19:20:19.820+05:302011-08-04T19:20:19.820+05:30நல்லா எழுதி இருக்கீங்க கௌசல்யா , உங்கள் சட்ட திட்ட...நல்லா எழுதி இருக்கீங்க கௌசல்யா , உங்கள் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்படாமல், மனைவியின் அன்பையே , அவள் மேல் காட்டும் அதிகாரத்திற்கு அனுமதிச் சீட்டாய் பயன்படுத்தும் ஆண்களின் முன் அந்தப் பாவம் பெண்களின் அன்பு தோற்றுப் போகிறது.<br />All rules have exceptions.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66778633607529835472011-08-04T17:33:10.800+05:302011-08-04T17:33:10.800+05:30உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.வாழ்த்து...உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.வாழ்த்துக்கள்<br />கௌசல்யா.S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22145218107360125142011-08-04T12:16:52.424+05:302011-08-04T12:16:52.424+05:30அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
அன்பினை அடிப்படையா...அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்<br /><br />அன்பினை அடிப்படையாய் கொண்டதுதான் வாழ்க்கை<br />என அருமையான தொடர் பதிவில் அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.<br />அழகு.<br /><br />http://www.ilavenirkaalam.blogspot.com/மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com