tag:blogger.com,1999:blog-7182676604187721716.post8814127558310919362..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் - 24 - மனைவியரே ! ஏன் இப்படி?Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13484754277246656252019-05-28T21:59:45.066+05:302019-05-28T21:59:45.066+05:30மிகவும் எளிமையாக யதார்த்தமாக சொன்னீர்கள்.நன்றிகள் ...மிகவும் எளிமையாக யதார்த்தமாக சொன்னீர்கள்.நன்றிகள் பலAnonymoushttps://www.blogger.com/profile/10607862569115798166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34788065940623701472014-03-26T15:12:22.934+05:302014-03-26T15:12:22.934+05:30உண்மையான கருத்துக்கள் அருமையாய் எழுதியுள்ளீர்கள்
ப...உண்மையான கருத்துக்கள் அருமையாய் எழுதியுள்ளீர்கள்<br />பாராட்டுகள்goldenkinghttps://www.blogger.com/profile/07258335047837367114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76086163914882685852011-12-09T19:58:24.174+05:302011-12-09T19:58:24.174+05:30ஆயினும் கணவன் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் மனைவி...ஆயினும் கணவன் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் மனைவிகளில் குற்றம் காண முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. //<br />டாக்டர் கருத்து எனக்கும் உண்டு கௌசல்யா.மற்றபடி அற்புதமாகப் பதிவிடுகிறீர்கள். நான் அப்படியே 70களுக்குப் போய்விட்டேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52026867343318939512011-10-19T17:18:03.625+05:302011-10-19T17:18:03.625+05:30Really super, Beautiful message to all couplesReally super, Beautiful message to all couplesSaranyahttps://www.blogger.com/profile/16278265498249888146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64419485031141299662011-10-19T17:17:17.218+05:302011-10-19T17:17:17.218+05:30Really super, unbreakable wordsReally super, unbreakable wordsSaranyahttps://www.blogger.com/profile/16278265498249888146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61780974760806282792011-07-21T15:15:46.345+05:302011-07-21T15:15:46.345+05:30Dear kausalya,
Your blog "thamabathyam"...Dear kausalya,<br /> Your blog "thamabathyam" such a great one.I need your suggestion.P; send me your mail id to knetcoking@gmail.comkingnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37757751543204020592011-06-14T08:11:08.554+05:302011-06-14T08:11:08.554+05:30நாளாந்த நிகழ்வுகளுடாக மிகச் சிறப்பாகச் சொல்லியிரு...நாளாந்த நிகழ்வுகளுடாக மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />ஆயினும் கணவன் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் மனைவிகளில் குற்றம் காண முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. <br /><br />குற்றம் செய்பவர்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அதற்கான காரணத்தை மற்றவர் மீது போட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தம் பழியை மற்றவர் மீது சுமத்தி தப்பித்துவிடும் காரியம் என்றே படுகிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74223370540888262082011-06-09T18:41:37.897+05:302011-06-09T18:41:37.897+05:30சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல நல்லா எழுதியிரு...சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல நல்லா எழுதியிருக்கீங்க!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51906257506463799032011-06-09T07:20:52.988+05:302011-06-09T07:20:52.988+05:30உண்மையான கருத்துக்கள் அருமையாய் எழுதியுள்ளீர்கள்உண்மையான கருத்துக்கள் அருமையாய் எழுதியுள்ளீர்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71120129863402313552011-06-09T01:28:27.246+05:302011-06-09T01:28:27.246+05:30அருமையான கட்டுரை கௌசல்யா .அருமையான கட்டுரை கௌசல்யா . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52509483594199389102011-06-08T22:50:11.365+05:302011-06-08T22:50:11.365+05:30இந்த பதிவில் இருந்து சிலது புரிந்து கொண்டேன்.எனக்க...இந்த பதிவில் இருந்து சிலது புரிந்து கொண்டேன்.எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.... எதிர்காலத்தில் உதவும்...Sathishhttps://www.blogger.com/profile/01397114080692136770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25960629345655926052011-06-08T11:34:26.707+05:302011-06-08T11:34:26.707+05:30நல்லக் கட்டுரை.நல்லக் கட்டுரை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80183657764802960142011-06-08T11:28:03.493+05:302011-06-08T11:28:03.493+05:30இந்தப்பகுதியும் வெகு அழகாக, பெண்களுக்கான நல்லதொரு ...இந்தப்பகுதியும் வெகு அழகாக, பெண்களுக்கான நல்லதொரு மிகச்சிறந்த அறிவுரைகளாக அமைத்துள்ளீர்கள். என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்த ஒரு சில வரிகள்:<br /><br />//குடும்பம் வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!//<br /><br />//சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான். அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.//<br /><br />//நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! <br />முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! //<br /><br />குடும்பத்தில் அமைதி ஏற்பட, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள, குழந்தைகள் வாழ்வும் சிறப்பாக அமைந்திட மிகவும் உபயோகமான பதிவு.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44186477113325500192011-06-08T10:18:19.688+05:302011-06-08T10:18:19.688+05:30ஓர் அற்புதமான கட்டுரை...
நிச்சயம் அனைவரும் அறியவே...ஓர் அற்புதமான கட்டுரை...<br /><br />நிச்சயம் அனைவரும் அறியவேண்டும்... முக்கியமாக திருமணம் செய்யப் போகிறவர்கள் உங்கள் கட்டுரையை படிக்க வேண்டும்...<br /><br />தாம்பத்தியத்தை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16333761589043090802011-06-08T09:32:33.028+05:302011-06-08T09:32:33.028+05:30மிகவும் சரியான கருத்து...! அதிகமான குடும்பத்தில் ப...மிகவும் சரியான கருத்து...! அதிகமான குடும்பத்தில் பெண்கள் ஆட்சி நடப்பது மறுக்க முடியாத உண்மையே. எனக்கு தெரிந்தவரை... வசதியான நகரத்து வாழ்க்கைக்குள் இருக்கும் குடும்பங்களிலே பெண் ஆட்சி நடக்கின்றது.. <br /><br /><br />//பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும் எடுத்துக்கொள்கிறாள்,///<br /><br />உண்மை.!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.com