tag:blogger.com,1999:blog-7182676604187721716.post8015386778542373382..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: உண்ணாவிரதத்தின் மற்றொரு முகம்...! கூடல்பாலா !?Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2277255260713954192011-10-24T11:10:42.228+05:302011-10-24T11:10:42.228+05:30அவருடன் தொலைபேசியில் பேசிய போதே அவரின் நல்ல எண்ணம்...அவருடன் தொலைபேசியில் பேசிய போதே அவரின் நல்ல எண்ணம் குறித்து அறிந்தேன். <br /><br />அவர் நலமடைவதுடன், அவர்களின் கோரிக்கையும் வெற்றி பெறட்டும்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52076785592511932382011-10-21T08:27:57.786+05:302011-10-21T08:27:57.786+05:30தன்னலம் கருதாத மனிதர்
விரைவில் உடல் நலம் குணமடைய ...தன்னலம் கருதாத மனிதர்<br /><br />விரைவில் உடல் நலம் குணமடைய பிரார்த்திக்கிறேன்<br /><br />நேரடி ரிப்போர்ட் அனுபவ பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40255151304491522932011-10-20T20:01:45.649+05:302011-10-20T20:01:45.649+05:30மண்ணுக்கு உரமாகாமல் மக்களுக்கு உரமாகும் சிந்தனை உள...மண்ணுக்கு உரமாகாமல் மக்களுக்கு உரமாகும் சிந்தனை உள்ளவர் கூடல் பாலா, அவரை போன்ற தன்னலம் கருதாத மனிதர்கள் தான் கடவுள்... வேறு எங்கும் தேட வேண்டாம்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72285521836896060032011-10-20T18:56:07.225+05:302011-10-20T18:56:07.225+05:30மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக ச...மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! <br /><br />இந்த மானுடம் வெல்லட்டும்...!! <br /><br />//<br />நிச்சயம் வெல்லும் சகோ!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21929274756457513212011-10-20T18:55:07.269+05:302011-10-20T18:55:07.269+05:30பாலா அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப பிரா...பாலா அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்திப்போம்.அவருடன் இணைந்து போராடிய அனைவுக்கும் சேர்த்து!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79381186748614119722011-10-20T18:49:48.085+05:302011-10-20T18:49:48.085+05:30சகோ நான் சற்று நேரதிர்க்கு முன் கூடன்குள அணு உலையை...சகோ நான் சற்று நேரதிர்க்கு முன் கூடன்குள அணு உலையை பற்றி கீழ் கண்ட வலைப்பதிவில் படித்தேன், நீங்கள் நேரம் இருக்கும் போது அதை வாசித்துவிட்டு எனக்கு தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html?showComment=1319115902921#c6618282259285605487)Surya Prakashhttps://www.blogger.com/profile/09516338368331066507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39758266037815857112011-10-20T18:14:21.730+05:302011-10-20T18:14:21.730+05:30உங்கள் சமூகப் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்...உங்கள் சமூகப் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31999734441694059742011-10-20T17:30:32.592+05:302011-10-20T17:30:32.592+05:30போராட்டத்தின் காரணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, என...போராட்டத்தின் காரணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, என்றாலும் கொள்கைத் தீவிரம் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் நல்லெண்ணங்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நல்ல coverage கொடுத்திருக்கிறீர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24891521725041073432011-10-20T16:18:48.660+05:302011-10-20T16:18:48.660+05:30@@ Surya Prakash said...
//ஒரு மனிதனை உண்டு இன்ன...@@ Surya Prakash said...<br /><br /> //ஒரு மனிதனை உண்டு இன்னொரு மனிதன் வாழக்கூடிய நிலை மாறவேண்டும்...ஆனால் இதுதான் அறிவியல் என்றால் என்ன செய்வது ?//<br /><br />ஆதங்கத்துடனான கருத்துக்கள். <br /><br />கருதிட்டமைக்கு நன்றிகள் சூர்யா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22940680782813034662011-10-20T16:14:06.280+05:302011-10-20T16:14:06.280+05:30@@ இருதயம் said...
//எனக்கு கொஞ்சம் மாற்று கருத்...@@ இருதயம் said...<br /> <br />//எனக்கு கொஞ்சம் மாற்று கருத்துகள் உள்ளன . <br />கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த எனது வலைபதிவுக்கு சென்று வாருங்கள். உங்கள் ஐயம் கொஞ்சம் தீரும் .//<br /><br />வருகைக்கு நன்றிங்க. எனக்கு ஐயம் இருக்கு என்று எங்கும் சொல்லவில்லையே...! ஓரளவு தெளிவாகதான் இருக்கிறேன்னு நினைக்கிறேன் :)<br /><br />அவசியம் தங்கள் தளம் வருகிறேன், உங்களின் கட்டுரைகளை வாசிக்க...<br /><br />மீண்டும் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91533306847574402002011-10-20T16:06:12.623+05:302011-10-20T16:06:12.623+05:30பாலாவைப்போல் இன்னும் எத்துணை பேர் பாதிக்கபட்டிருப்...பாலாவைப்போல் இன்னும் எத்துணை பேர் பாதிக்கபட்டிருப்பார்கள் என என்னும் போது மிகவும் கவலையாக உள்ளது... <br />ஒரு மனிதனை உண்டு இன்னொரு மனிதன் வாழக்கூடிய நிலை மாறவேண்டும்...ஆனால் இதுதான் அறிவியல் என்றால் என்ன செய்வது ?Surya Prakashhttps://www.blogger.com/profile/09516338368331066507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32529749641226463042011-10-20T16:02:29.768+05:302011-10-20T16:02:29.768+05:30மகேந்திரன் said...
//தெற்காசிய நாடுகளில் இப்போது ...மகேந்திரன் said...<br /><br />//தெற்காசிய நாடுகளில் இப்போது நடுக்கடலில் காற்றாலைகள் போடும் <br />திட்டத்தில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள்.<br />சூர்யா சக்திக்கு இணையாக நமக்கு மின்சாரம் தயாரிக்க <br />காற்றாலைகள் உதவுகின்றன.//<br /><br />நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க. நம் அரசும் காற்றாலை மற்றும் சூர்ய சக்தி இரண்டையும் அதிகளவில் பயன்படுத்துவதை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.<br /><br />கருத்துக்களுக்கு நன்றி மகேந்திரன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9907878343069403372011-10-20T15:52:50.027+05:302011-10-20T15:52:50.027+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன்...
நன்றிகள் ஐயா.
@@ நாய்க...@@ வை.கோபாலகிருஷ்ணன்...<br /><br />நன்றிகள் ஐயா.<br /><br /><br /><br />@@ நாய்க்குட்டி மனசு said...<br /><br /> //அத்தனையும் அழிந்து போன பின் நீயென்ன? நானென்ன?//<br /><br />அதானே, இது புரிந்தும் மறந்து போறோம்னு நினைக்கிறேன்.<br /><br />நன்றி அக்காKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9837583409768522982011-10-20T15:50:10.396+05:302011-10-20T15:50:10.396+05:30@@ M.R...
கருதிட்டமைக்கு நன்றிகள்.
@@ Anonymou...@@ M.R...<br /><br />கருதிட்டமைக்கு நன்றிகள்.<br /><br /><br /><br />@@ Anonymous said...<br /><br />//காற்றாலைகள் மூலம் நீங்கள் சொல்லியபடி மின்சாரம் தயாரிக்க இயலாது// <br /><br />காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. :)) <br /><br />வீசும் காற்றின் அளவு கூடும் குறையும்...அது இயற்கை !! காற்றாலைகள் இயங்கி மின் உற்பத்தி செய்ய காற்றின் வேகம், வினாடிக்கு மூன்று மீட்டர் என்ற அளவில் இருக்கவேண்டும்.<br /><br />வினாடிக்கு 15 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் மின் உற்பத்தியின் அளவு முழுமையாக இருக்கும். அதிக அளவில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு இருந்தால், இந்த அளவு வீசும் போது உற்பத்தி செய்து சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். <br /><br />ஆனால் அரசு இங்கே உற்பத்தி செய்யபடுற காற்றலை மின்சாரத்தை ஒரு யூனிட் விலை 3.39 க்கு வாங்கி வெளிமாநிலத்துக்கு இலவசமா வழங்கி கொண்டு இருக்கிறது...!! முடிவு தொடரும் மின்வெட்டு இங்கே ! <br />தமிழ்நாட்டின் தலைஎழுத்து !!<br /><br />வருகைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46088845858682396662011-10-20T15:43:16.225+05:302011-10-20T15:43:16.225+05:30@@ FOOD...
நன்றிகள் அண்ணா.@@ FOOD...<br /><br />நன்றிகள் அண்ணா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29938926742007981252011-10-20T15:42:40.706+05:302011-10-20T15:42:40.706+05:30@@ விக்கியுலகம்...
நன்றிகள்.
@@ இராஜராஜேஸ்வரி....@@ விக்கியுலகம்...<br /><br />நன்றிகள்.<br /><br /><br /><br />@@ இராஜராஜேஸ்வரி...<br /><br />நன்றி தோழி.<br /><br /><br /><br />@@ சே.குமார்...<br /><br />நன்றி குமார்.<br /><br /><br /><br />@@ Kannan...<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47996412652047572362011-10-20T14:58:40.728+05:302011-10-20T14:58:40.728+05:30சகோ . உங்களின் கட்டுரை வரைந்த விதம் அருமை. ஆனால...சகோ . உங்களின் கட்டுரை வரைந்த விதம் அருமை. ஆனால் எனக்கு கொஞ்சம் மாற்று கருத்துகள் உள்ளன . <br />கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த எனது வலைபதிவுக்கு சென்று வாருங்கள். உங்கள் ஐயம் கொஞ்சம் தீரும் .<br />http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html <br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91488515619265346172011-10-20T13:44:53.085+05:302011-10-20T13:44:53.085+05:30அன்பு சகோதரி,
நண்பர் கூடல்பாலா பற்றிய செய்திகள் ந...அன்பு சகோதரி, <br />நண்பர் கூடல்பாலா பற்றிய செய்திகள் நெஞ்சை பிசைகிறது.<br />சுயநலமற்ற எண்ணம் கொண்ட நம் நண்பரின் முயற்சிகள்<br />வெற்றியடைய மனதார வேண்டுகிறேன்.<br /> <br />நண்பர் கூடல்பாலா அணுசக்தி பற்றிய செய்திகளை விரல்நுனியில் வைத்திருக்கிறார் <br />என்பது நிதர்சனமான உண்மை.<br />நண்பர் சூர்யஜீவாவின் பணியும் மிகச் சிறந்தது.<br />நண்பர் கூடல்பாலாவின் எண்ணங்களுக்கு தோள் கொடுப்போம்.<br /> <br />தெற்காசிய நாடுகளில் இப்போது நடுக்கடலில் காற்றாலைகள் போடும் <br />திட்டத்தில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள்.<br />சூர்யா சக்திக்கு இணையாக நமக்கு மின்சாரம் தயாரிக்க <br />காற்றாலைகள் உதவுகின்றன. <br />நேரலைக் காட்சிகளை எங்களுக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28132665839889087962011-10-20T13:21:27.319+05:302011-10-20T13:21:27.319+05:30மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக ச...மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! //<br />'நச்'னு முடிச்சிட்டீங்க கௌசல்யா. அத்தனையும் அழிந்து போன பின் நீயென்ன? நானென்ன? இது புரியாம சண்டை போடுறாங்களே?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86896328874779267312011-10-20T13:13:55.524+05:302011-10-20T13:13:55.524+05:30நல்ல பல தகவல்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி...நல்ல பல தகவல்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49836170098355475042011-10-20T13:04:00.806+05:302011-10-20T13:04:00.806+05:30காற்றாலைகள் மூலம் நீங்கள் சொல்லியபடி மின்சாரம் தய...காற்றாலைகள் மூலம் நீங்கள் சொல்லியபடி மின்சாரம் தயாரிக்க இயலாது . கொஞ்சம் இந்த வலைப்பதிவை பாருங்களேன் <br /><br />http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91491472455291715402011-10-20T12:56:59.986+05:302011-10-20T12:56:59.986+05:30நண்பர் கூடல் பாலா விரைவில் உடல் நலம் தேற இறைவனை வே...நண்பர் கூடல் பாலா விரைவில் உடல் நலம் தேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ,<br /><br />தாங்கள் சொல்வது போல் காற்றாலை மூலம் அந்தளவு மின்சாரம் கிடைக்கும் பொழுது அதையே நிறுவலாமே<br /><br />தகவலுக்கு நன்றி சகோதரிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59084511142001615562011-10-20T12:45:18.412+05:302011-10-20T12:45:18.412+05:30திரு.கூடல் பாலா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிற...திரு.கூடல் பாலா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64464435634948237832011-10-20T11:37:52.182+05:302011-10-20T11:37:52.182+05:30உங்கள் பகிர்வுக்கு நன்றி........
தொடர்ந்து எழுதுங்...உங்கள் பகிர்வுக்கு நன்றி........<br />தொடர்ந்து எழுதுங்கள்.......<br /><br />நன்றி,<br />கண்ணன் <br />http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80944352890426884072011-10-20T11:23:14.769+05:302011-10-20T11:23:14.769+05:30//மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக...//மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! <br /><br /><br />இந்த மானுடம் வெல்லட்டும்...!! // <br /><br />தெளிவான நிலவரத்தை புரிய வைத்ததற்கு நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com