tag:blogger.com,1999:blog-7182676604187721716.post6877453502526019145..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: எல்லோருக்குமல்ல, இந்த பொங்கலும் புத்தாண்டும்...!?Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65100630188024102352012-01-21T23:34:15.763+05:302012-01-21T23:34:15.763+05:30தமிழனின் துயரப் பட்டியலில் ஈழத்தமிழர், தமிழக மீனவர...தமிழனின் துயரப் பட்டியலில் ஈழத்தமிழர், தமிழக மீனவர்கள், காவிரி பாசன விவசாயிகள் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவரை தமிழர்களின் போராட்டங்கள் அனைத்தும் உணர்ச்சிகரமான ஒன்றாக மட்டுமே இருந்தன. அறிவுப்பூர்வமான, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே நாம் வெற்றியடைய முடியும் என்பதே உண்மை.ந.இராமநாதன்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90934356295406678902012-01-21T10:08:45.333+05:302012-01-21T10:08:45.333+05:30ஊடகங்களில் அக்கறையுடன் செயல்பட்டது புதியதலைமுறை மட...ஊடகங்களில் அக்கறையுடன் செயல்பட்டது புதியதலைமுறை மட்டுமே... தானே புயலின் பாதிப்புகளை தொடர்ந்து வெளிப்படுத்தியதில் அதன் பங்கு அதிகம். அதற்காக அவர்களை பாராட்டியே தீரவேண்டும். ஆனந்தவிகடன், பாக்யா போன்ற இதழ்கள் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்கிறார்கள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14694225493526061302012-01-21T09:51:55.312+05:302012-01-21T09:51:55.312+05:30"இது போன்ற நிலையில் வந்து போன பொங்கலும் புத்த..."இது போன்ற நிலையில் வந்து போன பொங்கலும் புத்தாண்டும் வருடத்தில் அதுவும் ஒரு தினம் என்பதாக கடந்து...சென்றே விட்டது...!!"<br /><br />இதே நிலைதான் பாதிக்கப்பட்ட இடங்களில்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85805383791651336342012-01-21T09:18:51.298+05:302012-01-21T09:18:51.298+05:30@@ சி.பி.செந்தில்குமார் said...
//உண்மைதான்.. கட்...@@ சி.பி.செந்தில்குமார் said...<br /><br />//உண்மைதான்.. கட்டுரையின் நோக்கம் நேர்மையானது.. ஏற்றுக்கொள்ளக்கூடியது//<br /><br />புரிதலுக்கு நன்றிகள் செந்தில்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51019512722430065782012-01-21T09:14:20.073+05:302012-01-21T09:14:20.073+05:30@@ Ramani said...
//அனைவரின் மன நிலையையையும்
மிக ...@@ Ramani said...<br /><br />//அனைவரின் மன நிலையையையும்<br />மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்<br />மனம் கனக்கச் செய்து போகும் பதிவு//<br /><br /><br />நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8892616410489611062012-01-20T11:39:42.576+05:302012-01-20T11:39:42.576+05:30@@ Mano said...
// பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ப...@@ Mano said...<br /><br />// பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டு பணம் பண்ணும் ஊடகங்கள், இது மாதிரியான மக்களுக்கு உருப்படியாக ஏதும் செய்தால் நன்று. //<br /><br />புதிய தலைமுறை தொலைக்காட்சி உடனே இதற்கான முயற்சிகள் மேற்கொண்டு உதவிகள் செய்து வருகிறது...<br />கண்டிப்பாக அவர்களை பாராட்டலாம். <br /><br />உங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64415000052973240492012-01-20T11:35:19.252+05:302012-01-20T11:35:19.252+05:30@@ FOOD NELLAI said...
நன்றிகள் அண்ணா.@@ FOOD NELLAI said...<br /><br />நன்றிகள் அண்ணா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21383390447791422832012-01-20T11:34:37.654+05:302012-01-20T11:34:37.654+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
//மிகவும் துயரமான சம...@@ வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />//மிகவும் துயரமான சம்பங்களே!<br />படிக்கும் போதே மனதுக்கு மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.//<br /><br />பிறரின் துன்பத்தை அறிந்து வருந்தும் உள்ளம் உங்களை போல் எல்லோருக்கும் இருபதில்லை. இதிலும் குற்றம்குறை ஏதாவது இருக்கிறதா என தேடிகொண்டிருக்கிறது ஒரு சில சுயநல மனித உள்ளம்.<br /><br />நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91846588197234456542012-01-20T11:31:13.723+05:302012-01-20T11:31:13.723+05:30@@ புலவர் சா இராமாநுசம் said...
//இன்று தமிழகம் உ...@@ புலவர் சா இராமாநுசம் said...<br /><br />//இன்று தமிழகம் உள்ள நிலையைத்<br />தெளிவாகவும் விரிவாகவும் இப் பதிவின் மூலம் விளக்கியுள்ளீர்<br />உண்மை நிலையை படம் போல<br />பதிவு காட்டுகிறது!//<br /><br />வணக்கம்.<br /><br />இயன்றவரை சொல்ல முயன்றேன்.உண்மையில் இங்கே சொன்னவை மிக குறைவு. விரிவாக சொல்லவும் அதிகம் யோசிக்கவேண்டியதாக இருக்கிறதே. :) <br /><br />உங்களின் அருமையான புரிதலுக்கு என் நன்றிகள் அப்பா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84181971662528431782012-01-20T11:27:59.262+05:302012-01-20T11:27:59.262+05:30@@ koodal bala said...
//வணக்கம் சகோதரி நலமா ?// ...@@ koodal bala said...<br /><br />//வணக்கம் சகோதரி நலமா ?// <br /><br />வணக்கம் பாலா. நலம்.<br /><br />நான் இங்கே வெறும் எழுத்தில் பேசி கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி அல்ல, செயலில் காட்டி கொண்டிருக்கிறீர்கள். <br /><br />உங்களை போன்றோரின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும், உங்களை ஊக்கபடுத்தவேண்டியது எங்கள் கடமை. <br /><br />இயன்றால் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53908688218049919322012-01-20T11:22:47.191+05:302012-01-20T11:22:47.191+05:30@@ கே.ஆர்.பி.செந்தில் said...
//இன்னும் சில வருடங...@@ கே.ஆர்.பி.செந்தில் said...<br /><br />//இன்னும் சில வருடங்களில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஏதாவது நடந்தால்கூட நமக்கு தெரியாமல் போகும்..//<br /><br />நகரங்களில் ஒரு சில இடங்களில் இப்போதே அப்படிதான் இருக்கின்றன. மனிதன் மிக குறுகிய வட்டத்திற்குள் தான் நிற்கிறான். அதை விட்டு வெளியே வர அவனது சுயநலம் தடுக்கிறது. <br /> <br />//உட்சபட்ச அயோகியத்தனமே கூடங்குளம் போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி சில நாதாரிகள் கோசம் போடுவது..//<br /><br />அங்கே நடக்கும் போராட்டங்கள் தங்களுக்கும் சேர்த்துதான் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.<br /><br />உங்களின் உள்ள உணர்வை மதிக்கிறேன் செந்தில். நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-12260812458029203042012-01-20T08:07:45.858+05:302012-01-20T08:07:45.858+05:30>>>>வட தமிழகத்தில் ஒரு பக்கம் பண்டிகை ...>>>>வட தமிழகத்தில் ஒரு பக்கம் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால் தென்பகுதியில் வித்தியாசமான அவஸ்தை ஒன்றை இப்பண்டிகை நாட்களில் இந்த மக்கள் சந்தித்தார்கள்<br /><br />உண்மைதான்.. கட்டுரையின் நோக்கம் நேர்மையானது.. ஏற்றுக்கொள்ளக்கூடியதுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22793158027142190992012-01-20T06:56:25.550+05:302012-01-20T06:56:25.550+05:30Tha.ma 7Tha.ma 7Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20860397407117756762012-01-20T06:55:41.779+05:302012-01-20T06:55:41.779+05:30எது எப்படியோ !? வார்த்தைகளில் வாழ்த்துக்களை நாம் ...எது எப்படியோ !? வார்த்தைகளில் வாழ்த்துக்களை நாம் பரிமாறிகொள்வோம்...வாழ்த்துக்களில் மட்டுமாவது வாழ்ந்து கொள்ளட்டும் நம் பாரம்பரிய பண்டிகைகள் !!? //<br /><br />அனைவரின் மன நிலையையையும்<br />மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்<br />மனம் கனக்கச் செய்து போகும் பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73842936251657509332012-01-19T19:36:05.923+05:302012-01-19T19:36:05.923+05:30புதுச்சேரி பற்றிய செய்தி மனதிற்கு மிகவும் வருத்தத்...புதுச்சேரி பற்றிய செய்தி மனதிற்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டு பணம் பண்ணும் ஊடகங்கள், இது மாதிரியான மக்களுக்கு உருப்படியாக ஏதும் செய்தால் நன்று. என்னசெய்வது இந்த சுயநல உலகத்தில் பொதுநலத்தை உங்களைப்போன்றவரகளிடம் தான் பார்க்க முடிகிறது.<br /><br />சமூக சேவை செய்யும் எண்ணம் இருந்தும், என்னால் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறேன். வளர்க உங்களது சேவை.Manonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82256443420630035922012-01-19T16:47:05.550+05:302012-01-19T16:47:05.550+05:30நியாயமான கவலைகள்.நியாயமான கவலைகள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18698579248429802252012-01-19T13:56:13.347+05:302012-01-19T13:56:13.347+05:30//வாழும்போதே நரகத்தை சற்று ருசித்திருக்கிறார்கள் !...//வாழும்போதே நரகத்தை சற்று ருசித்திருக்கிறார்கள் ! தூரத்தில் இருக்கும் நாம் சுலபமாக சொல்லலாம், மாற்றுத் தொழிலை பார்த்துக் கொண்டால் போச்சு என்று ! ஆனால் அனுபவித்தால் தான் தெரியும் அந்த வலி, வேதனை...! அம்மக்கள் விரைவாக மீண்டு எழ இயற்கையை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு...!//<br /><br />மிகவும் துயரமான சம்பங்களே!<br />படிக்கும் போதே மனதுக்கு மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64017618973191345162012-01-19T13:37:04.453+05:302012-01-19T13:37:04.453+05:30இன்று தமிழகம் உள்ள நிலையைத்
தெளிவாகவும் விரிவாகவும...இன்று தமிழகம் உள்ள நிலையைத்<br />தெளிவாகவும் விரிவாகவும் இப் பதிவின் மூலம் விளக்கியுள்ளீர்<br /> உண்மை நிலையை படம் போல<br />பதிவு காட்டுகிறது!<br /> நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36633062822725972812012-01-19T12:41:16.838+05:302012-01-19T12:41:16.838+05:30வணக்கம் சகோதரி நலமா ? சாமான்ய மக்களின் மீதான தங்கள...வணக்கம் சகோதரி நலமா ? சாமான்ய மக்களின் மீதான தங்களின் அக்கறைக்கு பாராட்டுக்கள் .சாமான்ய மக்களின் மீது அக்கறை காட்டும் மன நிலை கிடைக்க புண்ணியம் செய்திருக்கவேண்டும் .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7722494914049541272012-01-19T12:16:45.190+05:302012-01-19T12:16:45.190+05:30இதற்கு முன்பு ஒரு மாநிலத்தவருக்கு மற்ற மாநிலத்தவரி...இதற்கு முன்பு ஒரு மாநிலத்தவருக்கு மற்ற மாநிலத்தவரின் பாதிப்புகள் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது பக்கத்து ஊர்க்காரனின் பாதிப்புகள் கூட நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. இதற்கு காரனமே ஊடகங்களின் அயோகியத்தனம்தான், தங்கள் நலனுக்காக மட்டுமே அவை செயல்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு மேல் அவைகள் ஒரு செய்தியை தொடர்வது இல்லை. <br /><br />இன்னும் சில வருடங்களில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஏதாவது நடந்தால்கூட நமக்கு தெரியாமல் போகும்..<br /><br />உட்சபட்ச அயோகியத்தனமே கூடங்குளம் போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி சில நாதாரிகள் கோசம் போடுவது..<br /><br />வாழ்க வடிகட்டின அயோக்கியத்தன ஜனநாயகம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com