tag:blogger.com,1999:blog-7182676604187721716.post6391928831920070320..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் - 28 விவாதம் விவாகரத்தில் முடியும்...?!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11771080585620420152012-06-05T00:54:57.529+05:302012-06-05T00:54:57.529+05:30வெளியேறுவதில் ஒரு தவறும் இல்லை என்று நினைக்கிறேன்....வெளியேறுவதில் ஒரு தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.<br />என் நண்பர்கள் குடும்பத்தில் கணவனோ மனைவியோ யார் கோபத்தில் கத்தத் தொடங்கினாலும், கத்தத் தொடங்கியப் பத்து நொடிகளில் மற்றவர் வெளியேறி விடுவார். வெளியேறுவது கோபத்தில் இருப்பவருக்கு ஒரு signal. விவாதம் ஓகே, கோபம் நாட் ஓகே என்ற சிக்னல். <br /><br />தானே வெளியேறுவது self control என்று நினைக்கிறேன். மனைவியை மதிக்காமல் கணவன் வெளியேறுவதாக, or vice versa, எண்ண முடியாது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17683446926997308702012-06-05T00:50:09.244+05:302012-06-05T00:50:09.244+05:30கணவன் மனைவி இருவரும் கராத்தே ஜூடோ கிக் பாக்சிங் போ...கணவன் மனைவி இருவரும் கராத்தே ஜூடோ கிக் பாக்சிங் போன்ற வித்தைகளையும் கற்றிருந்தால் விவாதம் சுவாரசியமாக இருக்கும். யார் கண்டார்கள் - விவாதமே வேறு விவகாரமாக முடிந்தாலும் முடியும்.<br /><br />ஹிஹி.. வார்த்தை விவாதமாகிறது என்ற எண்ணம் நம்மை எச்சரித்தாலே போதும். of course, சொல்வது எளிது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21019006805644078572012-06-04T17:38:30.076+05:302012-06-04T17:38:30.076+05:30@@ ஆமினா...
பிரமாதம் தோழி...அசத்தலாக பெண்ணின் மன ...@@ ஆமினா...<br /><br />பிரமாதம் தோழி...அசத்தலாக பெண்ணின் மன உணர்வை சொல்லிடீங்க...மொத்த பதிவின் சாராம்சத்தை ஒரே ஒரு பின்னூட்டத்தில் கொண்டு வந்துடீங்க...!!!!<br /><br />உங்களின் வாழ்த்து என்னை தொடர்ந்து எழுதவைக்கும்...<br /><br />மிக்க நன்றிகள் தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65799008425108186512012-06-04T17:34:45.108+05:302012-06-04T17:34:45.108+05:30@@ பா.கணேஷ்...
//வாக்குவாதம் முற்றினால் ஆண்கள் வ...@@ பா.கணேஷ்... <br /><br />//வாக்குவாதம் முற்றினால் ஆண்கள் வீட்டை விட்டு வெளிநடப்பு செய்வது இயல்பாக நடக்கிற ஒரு விஷயம்//<br /><br />உண்மைதான். ஆனால் இது சரியில்லை. அப்படி செல்லாமல் கொஞ்சம் மௌனமாக இருந்துவிட்டு கோபம் குறைந்த பின் நிதானமாக பேசி உடனுக்கு உடன் பிரச்னையை தீர்ப்பது தான் சரி. வெளிநடப்பு செய்வது ஆண்களுக்கு சரியாக தோன்றினாலும், பெண் அதை குறித்து வருந்தவே செய்வாள், பேசிகொண்டிருந்த பிரச்சனையை மறந்துவிட்டு தன் பேச்சை மதிக்காமல் செல்கிறாரே என்கிற கோபம் புதிதாக வந்துவிடும்.<br /> <br />துணை சொல்வதை காதுகொடுத்து கேட்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.<br /><br />...<br /><br />புத்தகம் போடுவதை பற்றி இன்னும் யோசிக்கவில்லை கணேஷ்...மெதுவாக பார்க்கலாம். :)<br /><br />நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38229471411266719362012-06-02T07:33:40.383+05:302012-06-02T07:33:40.383+05:30அருமையான கட்டுரை கவுசல்யா
விவாதம் தான் பல பிரச்சன...அருமையான கட்டுரை கவுசல்யா<br /><br />விவாதம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமா இருக்கு. பிரச்சனை நடக்கும் போது வெளீயே சென்று விடும் ஆண்கள் நினைத்தால் எரிச்சல் தான் மிஞ்சும்! அத்துடன் பிரச்சனை ஓய்ந்துவிடும் என நினைக்கிறார்கள். பேசினால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு விடும்! அது போல் கணவன் பேசும் போது மனைவியோ மனைவி பேசும் போது கணவனோ கொஞ்சம் பல்ல கடிச்சுட்டு :-) பொருமையா கேட்டா பிரச்சனை முடிஞ்சுடும்! நம்ம பேச்ச காது கொடுத்து கேக்க மாட்றாங்களே என்ற எண்ணமும், நாம் கோபப்பட்டாலோ வருத்தப்பட்டாலோ ஆறூதல் சொல்ல கூட யாரும் இல்லை என்ற எண்ணமும் கணவன் மனைவி உறவில் விரிசலை நிச்சயம் உருவாக்கும்! <br /><br />ஒவ்வொரு வரிகளும் எதார்த்த உளவியலை கொண்டு எழுதியிருக்கீங்க. அருமையா இருந்துச்சு<br /><br />வாழ்த்துக்கள் மாஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54969820641528274382012-06-01T12:11:33.074+05:302012-06-01T12:11:33.074+05:30நான் என் சுற்றத்தையும் நட்பையும் வைத்து அறிந்தவரை ...நான் என் சுற்றத்தையும் நட்பையும் வைத்து அறிந்தவரை வாக்குவாதம் முற்றினால் ஆண்கள் வீட்டை விட்டு வெளிநடப்பு செய்வது இயல்பாக நடக்கிற ஒரு விஷயம். இதைப் போல மற்ற காரணிகளையும் சிறப்பாக அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். பிரமாதம். இந்தத் தொடர் நிச்சயம் ஒரு நூலாகக் கொண்டு வந்தால் பலருக்கும் பயன்படும் கௌசல்யாம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com