tag:blogger.com,1999:blog-7182676604187721716.post586190179119790451..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் 21 - தம்பதியினர் பாதை தவறுவது எதனால் ?!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39345618934138389162011-07-24T15:01:40.226+05:302011-07-24T15:01:40.226+05:30//'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்க...//'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு நிம்மதியை தரும்' தொடங்கி பிரச்சனை தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது//<br /><br />// இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்...//<br />கல்யாணம் ஆனவர்களும் , ஆகப்போகிறவர்களும் தெரிந்துக்கொள்ளவேண்டிய அவசிய பதிவை .....அழகிய வார்த்தை நடையில் கொடுத்தமைக்கு மனதார நன்றி... அடுத்த பதிவையும் கையோட படித்துவிடுகிறேன்....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53649324225325718702010-11-15T13:55:54.932+05:302010-11-15T13:55:54.932+05:30நாம் அனுபவித்த அந்தகாலத்து விளையாட்டுகளை நம் குழந்...நாம் அனுபவித்த அந்தகாலத்து விளையாட்டுகளை நம் குழந்தைகள் இழந்துள்ளன. ஒரு இரவு லைட் போனால் கூட எல்லோரது பிள்ளைகளும் தெருவில் வந்து ஊனு கத்திகிட்டு ஒரு அலப்பறை பண்ணுவோம் பாருங்கள் ...தெருவே அதகள படும் ....உடனே ஒரு கள்ளன் போலிஸ் விளையாட்டு தான்..... ..நிலா சோறு .....எல்லாம் காணமல் போய் விட்டது .....இரவில் சோறு சாப்பிடுவதே நின்று போய் விட்டது ... நானும் முடிந்தவரை என் பிள்ளைகளை வெளியில் விளையாட அனுமதிக்கிறேன் ...பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் பொழுது தான் நல்லது கேட்டது அவர்களுக்கு தெரியும் ...சும்மா வீட்டிலேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் அதன் போக்கில் விட்டு பிடியுங்கள் என குழந்தைகள் தினத்தில் வாழ்த்துகிறேன் ...தச்சை கண்ணன்Unknownhttps://www.blogger.com/profile/07389055139196416072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27297974883374790812010-11-12T15:52:15.063+05:302010-11-12T15:52:15.063+05:30//அத்தனையும் உண்மை.
அன்பாக ஆரம்பித்த உறவு அதீதமான...//அத்தனையும் உண்மை. <br />அன்பாக ஆரம்பித்த உறவு அதீதமான<br />ஆதிக்கத்தில் முடியும்போது,ஆக்கிரமிக்கப்பட்டவர் சொல்லிப் பார்க்கலாம்.//<br /><br />இந்த மாதிரி ஆட்களுக்கு சொல்லி புரிய வைப்பது மிக சிரமம்...தங்களது உரிமை மீறலை அவர்களா புரிந்தால் தான் உண்டு.....<br /><br />புரிய வைக்க முயன்றால் , உன் மேல எனக்கு அக்கறை, உரிமை இருக்க போய் தான் சொல்கிறேன் என்று செண்டிமெண்டா பேசி கவுத்தி விட்டுடுவாங்க. <br /><br />//மறுபாதி அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்<br />சொல்ல வேண்டும். //<br /><br />மறுபாதிக்கு இந்த பக்குவம் இருக்க வேண்டுமே....?!<br /><br />உங்களின் ஆதங்கம் புரிகிறது...! கருத்திற்கு நன்றி தோழிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19146713310130026542010-11-12T15:40:34.956+05:302010-11-12T15:40:34.956+05:30அப்பாதுரை said...
//பொசசிவ்னெஸ் - அன்பின் காரணமாக...அப்பாதுரை said...<br /><br />//பொசசிவ்னெஸ் - அன்பின் காரணமாக உருவாவதில்லை என்பது என் கருத்து//<br /><br />ஆரம்பத்தில் அன்பு இருப்பது உண்மைதான்...ஆனால் போக போகத்தான் இந்த அன்பு அளவை தாண்டி அத்துமீறளாய் போய் விடுகிறது <br /><br />//பொசசிவ்னெஸ் என்பது 'உடைமை'யுரிமை என்று நினைக்கிறேன். தன்னுடையதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உரிமை மீறலே பொசசிவ்னெஸ் என்று நினைக்கிறேன். ///<br /><br />இந்த உரிமை மீறலை தான் அதிக அன்பு என்ற போர்வையை போர்த்திட்டு நடந்துகிறாங்க...! துணையும் தொடக்கத்தில் இதுதான் உண்மையான அன்புபோல என்று மகிழ்ந்து போக போக துன்புறுத்தல் ஆகும் போதுதான் வெறுப்படைய ஆரம்பிக்கிறார்கள் <br /><br /><br />எல்லாவற்றையும் விட புரிதல் என்பது மிக அவசியம்... பத்து பேருக்கு நடுவில் இருந்தாலும் துணையின் மனம் முழுதும் என் எண்ணம் தான் ஆக்கிரமிச்சு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கூடிய புரிதல்...!<br /><br />//என் அனுபவத்தில் ஏற்பட்ட மகத்தான இழப்பில் அறிந்து கொண்ட பாடம்//<br /><br />வருந்துகிறேன் சகோ.<br /><br />உங்களின் தொடரும் அருமையான கருத்துக்கும், புரிதலுக்கும், தெளிவான விளக்கத்திற்கும் மகிழ்கிறேன் .Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39454111041663888752010-11-12T15:11:33.644+05:302010-11-12T15:11:33.644+05:30சி.பி.செந்தில்குமார் said...
உண்மைதானே சகோ...நம்ம...சி.பி.செந்தில்குமார் said...<br /><br />உண்மைதானே சகோ...நம்ம பசங்களே இப்படி இருக்கும் போது பெரியவங்களை என்ன சொல்ல முடியும்...?? விருப்பங்களை யார் மீதும் வலுகட்டாயமாக திணிக்க முடியாது, ஒருவேளை மீறி கட்டாயபடுத்தினால் பலன் எதிர் விளைவாதான் இருக்கும். <br /><br />மன ஓட்டங்களை அறிந்து கொள்வது ஒண்ணும் சிரமம் கிடையாது சகோ...ஒருத்தரின் பேச்சை நாம் முழுமையா உள்வாங்கினாலே அவரை பற்றிய புரிதலுக்கு வர முடியும் என்பது என் கருத்து. <br /><br />தொடர் வருகைக்கு மகிழ்கிறேன்.<br />.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72300172171131677432010-11-12T15:02:46.699+05:302010-11-12T15:02:46.699+05:30ஹேமா said...
//கௌசி...அனுபவப்பட்டதுபோல உணர்வோடான ...ஹேமா said...<br /><br />//கௌசி...அனுபவப்பட்டதுபோல உணர்வோடான எழுத்து !//<br /><br /><br />பிறர் சொல்வதை கேட்ட அனுபவம்பா....! :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59915601089293269782010-11-12T14:58:48.409+05:302010-11-12T14:58:48.409+05:30எஸ்.கே said...
//கூடவே மனம் விட்டு பேசாததும் பிரச...எஸ்.கே said...<br /><br />//கூடவே மனம் விட்டு பேசாததும் பிரச்சினைக்கு காரணம்தான்.<br />அந்த காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்போது பெரியவர்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவாங்க. இப்பல்லாம் அப்படியில்லை. மனசை விட்டு பேசுனா பிரச்சினை வளராம இருக்கும்.//<br /><br />சரிதான்...பெரியவர்களிடம் இருந்து விலகி இருப்பதால் தான் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. சின்ன விஷயம் கூட பெரிதாகி விடுகின்றணன்.....அவர்களின் வழி காட்டுதல் மிக அவசியம் என்பதை இந்த தலைமுறையினர் கண்டுகொள்வதில்லை. <br /><br />கருத்திற்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81034545607816617102010-11-12T14:27:06.300+05:302010-11-12T14:27:06.300+05:30ப.செல்வக்குமார் said...
//அதிகப்படியான அன்பும் பி...ப.செல்வக்குமார் said...<br /><br />//அதிகப்படியான அன்பும் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் என்பதும் உண்மைதான் அக்கா ., அது கணவன் மனைவி என்ற உறவில் மட்டும் அல்ல , அனைத்து உறவுகளிலுமே இருக்கிறது .. ஆனா மற்ற உறவுகள் பிரிந்து போனாலும் அதிக பிரச்சினைகள் ஏற்ப்படுவதில்லை .. ஆனால் கணவன் மனைவி உறவு அப்படி இல்லையே ..!//<br /><br />மிக சரியா சொன்னீங்க செல்வா. அதில் தான் பாதிப்புகளும் மிக அதிகம்.....! உங்களின் புரிதலுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73901042206733277042010-11-12T14:24:03.642+05:302010-11-12T14:24:03.642+05:30சே.குமார் said...
//அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்....சே.குமார் said...<br /><br />//அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...<br /><br />தொடரட்டும்.//<br /><br />தொடரும் சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59259225330174080992010-11-12T14:22:45.952+05:302010-11-12T14:22:45.952+05:30S Maharajan said...
//உண்மையிலேயே இந்த தொடர் எனக்...S Maharajan said...<br /><br />//உண்மையிலேயே இந்த தொடர் எனக்கு ஒரு வரம் தன் இப்போ <br />அருமையான விளக்கங்கள் தொடருங்கள்//<br /><br />நிச்சயமா தொடரும் நண்பரே....நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59716855424199981132010-11-12T13:57:18.449+05:302010-11-12T13:57:18.449+05:30இம்சைஅரசன் பாபு.. said...
//தொடரட்டும் உங்கள் பயண...இம்சைஅரசன் பாபு.. said...<br /><br />//தொடரட்டும் உங்கள் பயணம் நிறைய பேர் பயன் பெறுகிறார்கள் நானே ரெண்டு மூன்று பேர்களுக்கு உங்கள் பதிவை படிக்கும் படி கூறி இருக்கிறேன்.//<br /><br />கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன் சகோ....எனக்கு வரும் மெயில்களை பார்க்கும் போது பலருக்கும் உபயோகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளமுடிகிறது. இப்போது உங்க மூலமாவும் தெரிந்து கொண்டேன்..மற்றவர்களுக்கு லிங்க் அனுப்பியதுக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36275347554022279152010-11-12T13:52:16.669+05:302010-11-12T13:52:16.669+05:30நிலாமதி said...
//அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் பா...நிலாமதி said...<br /><br />//அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள.//<br /><br />நன்றி அக்கா...இதை பற்றிய உங்களின் கருத்தையும் சொல்லலாமே....நானும் தெரிந்து கொள்வேன்..Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23699191261177732762010-11-12T13:15:49.173+05:302010-11-12T13:15:49.173+05:30அன்பரசன் said...
//உண்மையிலேயே ஆபத்தான ஒரு விஷயந்...அன்பரசன் said...<br /><br />//உண்மையிலேயே ஆபத்தான ஒரு விஷயந்தான்.//<br /><br />ஆமாம் சகோ. அதை நாம கையாளுற விதத்தில் இருக்கிறது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24705260497310332522010-11-12T13:08:57.462+05:302010-11-12T13:08:57.462+05:30Chitra said...
//ரொம்ப interesting ஆக தொடர் போய் ...Chitra said...<br /><br />//ரொம்ப interesting ஆக தொடர் போய் கொண்டு இருக்கிறது.//<br /><br />நீங்க சொன்னால் சரிதான் சித்ரா....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11578943926583778892010-11-12T13:07:42.266+05:302010-11-12T13:07:42.266+05:30யாதவன் said...
//அருமை//
நன்றி சகோ.
Thanglish ...யாதவன் said...<br /><br />//அருமை//<br /><br />நன்றி சகோ.<br /><br /><br />Thanglish Payan said...<br /><br />//Kavithai ethiparthen...<br />Anyway Nalla irukku.. <br />i am proud persons has dare to post like this in open forum..//<br /><br />கவிதை படிக்க வாசல் தளம் போகணும் சகோ. <br /><br />இதில் தயக்கத்திற்கு, அச்சத்திற்கு என்ன இருக்கிறது...? இப்படி சமூக நிலை இருக்க போய்தான் தவறுகளும் அதிகரித்து கொண்டு செல்கிறது என்பது என் கருத்து <br /><br />உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்கKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28331529771603745302010-11-12T13:01:22.730+05:302010-11-12T13:01:22.730+05:30சௌந்தர் said...
//அதித அன்பும் ஆபத்தா....!//
அதீ...சௌந்தர் said...<br /><br />//அதித அன்பும் ஆபத்தா....!//<br /><br />அதீத அன்பு ஆபத்துதான் சில நேரம், சிலருக்கு....!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89225489936993044882010-11-12T12:57:49.662+05:302010-11-12T12:57:49.662+05:30நசரேயன் said...
//பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்/...நசரேயன் said...<br /><br />//பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்//<br /><br />இப்படி சொன்னா எப்படி சகோ....? உங்க கருத்தையும் சொல்ல வேண்டாமா?? :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44681361511077742572010-11-12T09:51:40.407+05:302010-11-12T09:51:40.407+05:30அத்தனையும் உண்மை.
அன்பாக ஆரம்பித்த உறவு அதீதமான
ஆ...அத்தனையும் உண்மை. <br />அன்பாக ஆரம்பித்த உறவு அதீதமான<br />ஆதிக்கத்தில் முடியும்போது,ஆக்கிரமிக்கப்பட்டவர் சொல்லிப் பார்க்கலாம்.<br /><br />மறுபாதி அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்<br />சொல்ல வேண்டும். உண்மையான அன்பு வெற்றி<br />அடையும். இல்லாவிட்டால் இரு வாழ்வு அன்றே முறிகிறது:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31879674522727552872010-11-12T01:55:11.359+05:302010-11-12T01:55:11.359+05:30அன்பிருப்பதால் தானே அக்கறை? அக்கறையிருப்பதால் தான...அன்பிருப்பதால் தானே அக்கறை? அக்கறையிருப்பதால் தானே ஆத்திரம்?... இப்படி கேஸ்கேட் செய்து கொண்டே போகலாம். அது தவறான இலக்கில் முடியும். means must justify end - not the other way around. அன்பின் இலக்கணம் புரிதல். புரிதல் இருக்கும் இடத்தில் பொசசிவ்னெஸ் வராது. (முந்தைய கமென்டின் வெட்டு ஒட்டில் பிசகு.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67810348899231958022010-11-12T01:51:50.014+05:302010-11-12T01:51:50.014+05:30பொசசிவ்னெஸ் - அன்பின் காரணமாக உருவாவதில்லை என்பது ...பொசசிவ்னெஸ் - அன்பின் காரணமாக உருவாவதில்லை என்பது என் கருத்து. அன்பிருக்கும் இடத்தில் நம்பிக்கையும் மன்னிக்கும் மனப்பான்மையும் பெருந்தன்மையும் இருக்கும். பொசசிவ்னெஸ் என்பது 'உடைமை'யுரிமை என்று நினைக்கிறேன். தன்னுடையதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உரிமை மீறலே பொசசிவ்னெஸ் என்று நினைக்கிறேன். (கொன்ட்ரோல்) இதை வெகு சுலபமாக அன்பின் போர்வைக்குள் மறைத்து விட முடியும். அன்பிருப்பதால் தானே அக்கறை? அக்கறையிருப்பதால் தானே ஆத்திரம்?... இப்படி கேஸ்கேட் செய்து கொண்டே போகலாம். அன்பின் இலக்கணம் புரிதல். புரிதல் இருக்கும் இடத்தில் பொசசிவ்னெஸ் வராது. (என் அனுபவத்தில் ஏற்பட்ட மகத்தான இழப்பில் அறிந்து கொண்ட பாடம்).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40771936204281824092010-11-11T18:49:22.611+05:302010-11-11T18:49:22.611+05:30நீங்கள் மனவியல் (சைக்காலஜி) படித்தவர் என நினைக்கிற...நீங்கள் மனவியல் (சைக்காலஜி) படித்தவர் என நினைக்கிறேன்.அதனால்தான் மிக துல்லியமாக மனித மன் எண்ண ஓட்டங்களை கணிக்க முடிகிறதுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16096844999863226702010-11-11T18:48:00.256+05:302010-11-11T18:48:00.256+05:30நல்ல கருத்துக்கள்.என்னக்கவர்ந்த வரிகள்>>>...நல்ல கருத்துக்கள்.என்னக்கவர்ந்த வரிகள்>>>><br />நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. >>><br /><br />சூப்பர் லைன்ஸ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-49065511694050526672010-11-11T17:25:12.941+05:302010-11-11T17:25:12.941+05:30கௌசி...அனுபவப்பட்டதுபோல உணர்வோடான எழுத்து !கௌசி...அனுபவப்பட்டதுபோல உணர்வோடான எழுத்து !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83643613467741181092010-11-11T15:13:15.746+05:302010-11-11T15:13:15.746+05:30கூடவே மனம் விட்டு பேசாததும் பிரச்சினைக்கு காரணம்தா...கூடவே மனம் விட்டு பேசாததும் பிரச்சினைக்கு காரணம்தான்.<br />அந்த காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்போது பெரியவர்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவாங்க. இப்பல்லாம் அப்படியில்லை. மனசை விட்டு பேசுனா பிரச்சினை வளராம இருக்கும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20254650524448126072010-11-11T14:25:56.695+05:302010-11-11T14:25:56.695+05:30அதிகப்படியான அன்பும் பிரச்சினைகளுக்குக் காரணமாகும்...அதிகப்படியான அன்பும் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் என்பதும் உண்மைதான் அக்கா ., அது கணவன் மனைவி என்ற உறவில் மட்டும் அல்ல , அனைத்து உறவுகளிலுமே இருக்கிறது .. ஆனா மற்ற உறவுகள் பிரிந்து போனாலும் அதிக பிரச்சினைகள் ஏற்ப்படுவதில்லை .. ஆனால் கணவன் மனைவி உறவு அப்படி இல்லையே ..! தொடர்ந்து எழுதுங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com