tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5595073445719065047..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: சாதியை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?!! Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19145500090331803932013-07-07T20:46:04.918+05:302013-07-07T20:46:04.918+05:30Once Again...
Visit : http://blogintamil.blogspot...Once Again...<br /><br />Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_7.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71207776330217730802013-05-26T06:31:42.880+05:302013-05-26T06:31:42.880+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_3791.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45259647163726706512013-05-12T10:01:16.466+05:302013-05-12T10:01:16.466+05:30மக்களாட்சியில் அரசுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு
ஒ...மக்களாட்சியில் அரசுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு <br />ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.. சாதி இனி கிடையாது .. அதை போற்றுபவர்களுக்கு சிறை தண்டனை உண்டு என்று ..<br />எதிர்ப்புகளும், வசவுகளும் வரத்தான் செய்யும் ..<br />அரசுக்கு இதை சமாளிக்க மக்கள் அதிகாரம் கொடுத்து உள்ளனர் <br />அதன் பின் இன்னார் தான் இதை செய்ய வேண்டும் என்பது இருக்காது <br />பொருளாதார நிலை மட்டுமே அரசின் உதவி கிடைக்க ஏற்கப்படும் அளவு கோள் .<br />இதை செய்ய எந்த அரசுக்கும் துணிவில்லை வாக்கு வங்கி அரசியலால்.<br />துணிவான அரசு இதை செய்யும். மக்களின் ஒன்று பட்ட சக்தியை வெளி கொண்டுவரும் .<br />இந்தியா உலகில் நிமிர்த்து நிற்கும்.மனித சக்தியை சரியாக பயன்படுத்தாமல் விட்டதை சரி செய்ய முடியும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72454078339382637902013-05-12T09:28:43.329+05:302013-05-12T09:28:43.329+05:30சாதி என்பதும் சரித்திரம் போல தொடரும் தரித்திரமேசாதி என்பதும் சரித்திரம் போல தொடரும் தரித்திரமேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13041636311256864182013-05-11T09:40:14.800+05:302013-05-11T09:40:14.800+05:30எந்த ஒன்று மீண்டும் மீண்டும் பெசப்படுகின்றதோ அல்லத...எந்த ஒன்று மீண்டும் மீண்டும் பெசப்படுகின்றதோ அல்லது விமர்சனம் செய்யப்படுகின்றதோ அது மேலும் வளரும் சாதி சாதிப் பிரச்சனை என்று சாதியைப் பற்றி பேசி பேசித் தான் மக்கள் சாதியில் ஊறிப்போய் இருக்கின்றார்கள் அவர்களை அவர்களாக இருக்க விட்டால் சாதியைப் பற்றிய பேச்சு நிறுத்தப்பட்டால் சாதி மெல்ல மறையும்<br /><br /><br />50-100 150 ஆண்டுகளுக்கு முன்பும் கலப்பு திருமணம் நடந்தது VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20483601756563697212013-05-07T13:58:38.932+05:302013-05-07T13:58:38.932+05:30Also a post to show tat caste is not in Hinduism a...Also a post to show tat caste is not in Hinduism alone :<br />http://hayyram.blogspot.in/2010/06/blog-post.htmlCoinshttps://www.blogger.com/profile/13072053204295374832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-604936847849260302013-05-03T00:08:06.534+05:302013-05-03T00:08:06.534+05:30சாதி ஒழிப்பாளர் எல்லாருக்கும் ஒரு கேள்வி, காந்தியவ...சாதி ஒழிப்பாளர் எல்லாருக்கும் ஒரு கேள்வி, காந்தியவாதி, காந்திய சிந்தனை, மகாத்மா காந்தி அப்படி என்றால் என்ன? குஜராத் மானிலத்தில் வைசியர்களின் உட்பிரிவில் உள்ள வாசனை திரவியங்களை விற்ப்பனை செய்யும் ஒரு உட்பிரிவு சாதியின் பெயர்தான் காந்தி. சாதி ஒழிப்பாளர்களே நீங்கள் எல்லாம் மோகந்தாஸ் என்றுதானே சொல்லவேண்டும் ஏன் காந்தி என்று சொல்கிறீர்கள். ஒரு மாமனிதரை அவரின் பெயரை மறைத்துவிட்டு அவரது சாதியைமட்டுமே அவரின் அடையாளமாக பயன்படுத்தும் உங்களுக்கு எல்லாம் அறிவு எங்கே எதை XXXXXXX ?Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40107434305039292412013-05-02T23:39:39.981+05:302013-05-02T23:39:39.981+05:30If u want me to translate it, I shall.If u want me to translate it, I shall.மலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10345846045009693342013-05-02T23:39:11.502+05:302013-05-02T23:39:11.502+05:30Ur essay is misplaced. There are only two groups o...Ur essay is misplaced. There are only two groups of Castes in TN. One: Non dalits, 2, Dalits.<br /><br />All members of no.1 don't clash with no.2. Only a selection from them clash: e.g. Maravars in South and Vanniars in North.<br /><br />The reasons for their clash is out of focus here. The point is - dalits clash with others or others clash with dalits. U have missed this point.<br /><br />Thus, there are no caste clashes among others. All of them sport their caste and caste feelings, want their caste men in politics. But they don't clash among themselves because they share the booty and spoils: lands, property, money and politics. More powerful politics are there at village level than in Fort St George. U can terrorise ppl. The Non dalits terrorise the dalits there; but in Fort St George, they walk as venerable humans.<br /><br />Since all non dalits live amicably with caste tags, there is no question of castes being a villain in their society.<br /><br />Your whole essay treats caste as villain for the whole society. Naivete.<br /><br />Only dalits are villains to the rest of the society. Their villainy arises from their new-found status of being government brahmins.<br /><br />If Government stops molly-coddling them, they will become the old dalits and go back to cheris to be obedient with the rest of the society. The politicians do so because they want their votes. Deprive dalits of voting rights and other rights like Education. Politicans wont depend on them. They wont talk about castes at all; and you can become happy. Isn't your grievance that the politicians encourage castes ?<br /><br />You must be bold to face this truth: It is Dalits vs. Non dalits.<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15051110430452726502013-05-02T22:16:33.921+05:302013-05-02T22:16:33.921+05:30***மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்ற...***மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றிகள் வருண்.***<br /><br />நீங்க என்னை சரியாப் புரிந்து கொள்வீங்கணு நம்பிக்கையின் பேரில்தான் எழுதினேன். அதேபோல் புரிந்து கொண்டீர்கள், நன்றி!.<br /><br /><b> முந்தைய என் பின்னூட்டத்தில் உள்ள எழுத்துபிழை (கொலை) க்காக வருந்துகிறேன்! :( </b><br /><br />எனக்கென்னவோ, "கற்பெல்லாம் ஒண்ணும் இல்லை சும்மா சொல்லிக்கிட்டு அலையிறோம்" என்றும் "நம்மில் யாரு கல்யாணத்திற்கு முன்னால உடலுறவு கொள்ளவில்லை?" என்றும் குஷ்பு சுஹாஷினி போன்ற அரைவேக்காட்டுப் பெண்ணியவாதிகள் பேசுவதால் நம்ம இன்னும் கொஞ்சம் நாசமாப் போவதுக்குத்தான் வழி வகுக்கிறார்கள் இந்த பெண்ணியவாதிகளின் "தன்னலையை சமாளிக்கும்" நிலைப்பாடு என்று தோன்றும்.<br /><br />அதேபோல் சாதி உணர்வு/ சாதி வெறி கொண்டு மற்றவரை மட்டமாகவும், அவ்ர்களை தன்னைப்போல் மதிக்காமல், அடக்கி ஆளணும்னு வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணகான பாமர தமிழ் மக்கள் வாழும் நம் சமூகத்தில் நமக்கு நிச்சயம் பெரிய பொறுப்பு இருக்கு! <br /><br />அதென்னவென்றால்..உள்மனதில் இதெல்லாம் ஒழியுமா? என்ற பயம் நமக்கு இருந்தாலும் அதைச் சத்தமாக இந்தப் பாமரர்களுக்கு கேட்கும்படி சொல்லும்போது, "நம் ஆதங்கம்" அவர்களால் தவறுதலாக எடுக்கப்பட்டு அவர்களை இன்னும் தவறான பாதையில் ஊக்குவித்துவிடுமோ?! என்கிற ஐயம்! <br /><br />அதனால் இதைப்பத்தி பேசாமலே விட்டுவிடுவது நல்லது. அந்தவகையில், நம் ஆதங்கத்தை தவறாக இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள, பயன்படுத்த வாய்ப்பளிக்காமல் பொறுப்புடன் நாம் நடந்து கொள்கிறோம் என்பது என் தாழ்மையான எண்ணம். <br /><br />புரிதலுக்கு நன்றிங்க கெளசல்யா!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61687548826586265362013-05-02T21:01:38.296+05:302013-05-02T21:01:38.296+05:30மதமும் சாதியும் மனிதனை பிரிக்கவே செய்கிறது. ஆனாலும...மதமும் சாதியும் மனிதனை பிரிக்கவே செய்கிறது. ஆனாலும் புலிவாலைப் பிடித்ததைப்போல் விடமுடியாமல் தவிக்கிறார்கள் என்பது தான் உண்மைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58169213833851332132013-05-02T07:48:12.227+05:302013-05-02T07:48:12.227+05:30@@ வருண் said...
//ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "...@@ வருண் said...<br /><br />//ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "அனலைஸ்" செய்து அதை இதுபோல் "சாயை ஒழிப்பதென்பது நக்கிற காரியம் இல்லை" என்பதுபோல் பதிவிடுவதால், சாதீயம் சரி என்று நம்புபவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உங்க பதிவு அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டை//<br /><br />பதிவு இப்படி ஒரு பொருள் தருகிறதா? <br /><br />நாம என்னதான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் எல்லா பக்கமும் சாதி பெரிசு படுத்தப் படுவதை பார்க்கும் போது எங்க இது மாற போகுது என்ற ஒரு சலிப்பு, ஆதங்கம், வருத்தம் நிறைய உண்டு எனக்கு. அதை வார்த்தைகளாக்கினேன். அவ்வளவுதான். <br /><br />இது அத்தகையவர்களுக்கு ஆதரவாக அமைகிறது என்றால் அதற்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். <br /><br />என்னை பொருத்தவரை சாதி இரண்டொழிய வேறில்லை என்பதே !<br /><br />...<br /><br />மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றிகள் வருண்.<br /><br /> <br /><br /> Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25473465068743089302013-05-02T07:37:52.808+05:302013-05-02T07:37:52.808+05:30@@kaliaperumalpuducherry said...
//சாதிகள் வேண்டா...@@kaliaperumalpuducherry said...<br /><br />//சாதிகள் வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் அரசின் சாதிய கொள்கைகளை மாற்றமுடியும்.ஆனால் மாற்றமாட்டார்கள்.//<br /><br />உண்மை. மக்களை இப்படியே வைத்திருப்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறது.<br /><br />...<br />உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82231644389118715792013-05-02T07:36:11.472+05:302013-05-02T07:36:11.472+05:30@@திண்டுக்கல் தனபாலன் said...
//தான் அரசியல்வ...@@திண்டுக்கல் தனபாலன் said...<br /><br /> //தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டார்...!//<br /><br />அரசியல் பண்ணி ஆகணுமே. அப்படித்தான் இருப்பார்கள்.<br /><br />நன்றி தனபாலன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36133782987359145972013-05-02T07:34:38.775+05:302013-05-02T07:34:38.775+05:30@@Robin said...
//அதற்காக சாதி என்பது மறையவே மறைய...@@Robin said...<br /><br />//அதற்காக சாதி என்பது மறையவே மறையாது, அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்பது சரியல்ல.//<br /><br />சரியான முன்னெடுப்புகள் ஏதும் எடுத்த மாதிரி தெரியலையே ராபின், மாறாக ஊக்குவிப்பதுதான் அதிகரித்திருக்கிறது. இங்கே சில கிராமங்களில் ஒரு இருக்கமான நிலையில் மக்கள் இருப்பதை வெளி உலகம் அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இப்படித்தான் இருக்கும் மாறாது என்பது மக்கள் மனதிலும் பதிந்துவிட்டது. இதை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டால் நலம். <br /><br />//கடந்த தலைமுறையை ஒப்பிடும்போது இளைய தலைமுறைக்கு சாதி உணர்வு குறைவுதான், அடுத்த தலைமுறையில் இன்னும் மாற்றங்கள் எற்படும்.//<br /><br />உண்மைதான். மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே எனது விருப்பமும்...<br /><br />//சாதி வேண்டாம் என்று சொல்வதால் ஒருவரின் மனம் புண்படும் என்றால், அந்த மனம் புண்பட்டுவிட்டுப் போகட்டும்.//<br /><br />சாதி வேண்டாம் என்று சொல்லுங்கள் சொல்வதற்கு முன் சொல்பவர் தனது சாதியை விட்டு வெளியில் வந்தவராக இருக்கவேண்டும், ஒன்றை சொல்வதற்கு முன் அதை சொல்வதற்கு நமக்கு தகுதி வேண்டுமல்லவா?! <br /><br />சாதிக்காக மனித மனங்களை வருத்த வேண்டாம் என்கிறேன் நண்பா.<br /><br />கருத்துக்கு நன்றிகள் ராபின்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52014626048880855142013-05-02T07:16:52.192+05:302013-05-02T07:16:52.192+05:30@@எல்.கே...
நன்றி கார்த்திக்.
@@எல்.கே...<br /><br />நன்றி கார்த்திக்.<br /><br /><br /> Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10228660038666387892013-04-30T23:25:59.995+05:302013-04-30T23:25:59.995+05:30ஆமாம், சாதியை ஒழிக்க முடியாது! மதத்தை ஒழிக்க முடிய...ஆமாம், சாதியை ஒழிக்க முடியாது! மதத்தை ஒழிக்க முடியாது! கருத்து வேற்றுமையை எதுவும் செய்ய முடியாது! வலியவர்கள் எளியவர்களை ஆள்வதையும் ஒண்ணும் செய்ய முடியாது! அறியாமையையும் அகற்ற முடியாது! னு பேசாமல்ப் போயிடலாம். ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "அனலைஸ்" செய்து அதை இதுபோல் "சாயை ஒழிப்பதென்பது நக்கிற காரியம் இல்லை" என்பதுபோல் பதிவிடுவதால், சாதீயம் சரி என்று நம்புபவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உங்க பதிவு அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டை அன்புடனும், மரியாதையுடனும் உங்கள்மேல் வைக்கிறேன்! நீங்க இல்லைனு மறுக்க முடியுமா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64215060998060757912013-04-30T14:58:35.240+05:302013-04-30T14:58:35.240+05:30அருமையான கருத்துக்கள் நண்பா..சாதிகள் வேண்டாம் என்ற...அருமையான கருத்துக்கள் நண்பா..சாதிகள் வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் அரசின் சாதிய கொள்கைகளை மாற்றமுடியும்.ஆனால் மாற்றமாட்டார்கள்..ஊர் இரண்டு பட்டால்தானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65841346556940653792013-04-30T12:47:21.088+05:302013-04-30T12:47:21.088+05:30தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டா...தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டார்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78048127936737047162013-04-30T12:39:07.012+05:302013-04-30T12:39:07.012+05:30நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் சாதிய உணர்வ...நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் சாதிய உணர்வு ஒரே நாளில் மறைந்துவிடாது, இன்னும் ஒரு சில தலைமுறைகள் பிடிக்கும். அதற்காக சாதி என்பது மறையவே மறையாது, அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்பது சரியல்ல. கடந்த தலைமுறையை ஒப்பிடும்போது இளைய தலைமுறைக்கு சாதி உணர்வு குறைவுதான், அடுத்த தலைமுறையில் இன்னும் மாற்றங்கள் எற்படும். சாதி வேண்டாம் என்று சொல்வதால் ஒருவரின் மனம் புண்படும் என்றால், அந்த மனம் புண்பட்டுவிட்டுப் போகட்டும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63487512492408963572013-04-30T12:24:53.331+05:302013-04-30T12:24:53.331+05:30இறுதிப் பகுதி யதார்த்தம்இறுதிப் பகுதி யதார்த்தம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com