tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5357443555998014854..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் பாகம் 9Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53122287553269743762010-06-25T09:06:22.613+05:302010-06-25T09:06:22.613+05:30Soundar...
varukkaikku nanri friendSoundar...<br /><br />varukkaikku nanri friendKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46975328693214933872010-06-24T17:11:17.824+05:302010-06-24T17:11:17.824+05:30இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு...இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு உள்ளது <br />வசதி குறைந்தவர்கள் வீட்டில் தான் என்று இல்லை, சில மிக வசதி படைத்தவர்களின் வீட்டிலும் இந்த கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது !!?<br /><br />உண்மையை எழுதி உள்ளீர்கள்.சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50188100987110527502010-06-24T09:34:15.067+05:302010-06-24T09:34:15.067+05:30P.Dhanagopal...
சார் , என் கருத்தை வெளிபடையாக ஒத...P.Dhanagopal...<br /><br />சார் , என் கருத்தை வெளிபடையாக ஒத்துக்கொண்டு என்னை வாழ்த்திய உங்கள் அன்பிற்கும், தொடர் வருகைக்கும் நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8583962312564127312010-06-23T15:24:38.165+05:302010-06-23T15:24:38.165+05:30//இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வே...//இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு உள்ளது//<br /><br />தாங்கள் தற்பொழுது நிழவும் மறுபக்கத்தையும் தெரியப்படுத்தவிரும்புகின்றேன்.<br /><br />வரதட்சணை கொடுமையில் வாழ்விழந்த பல சகோதரிகள் இருக்க... சில பெண்உருவில் உள்ள மிருகங்கள் "கள்ளக்காதலினாலும்" நாகரிகம் என்ற பெயரிலும் குடும்பத்தில் சிறுபிரச்சனைக்கெல்லாம் "வரதட்சணை கொடுமை" சட்டத்தை தவறாகப்பயன்படுத்தி கணவன் குடும்பத்தை சிறையில் அடைத்தும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை தந்தையில்லாம் வளரும் நிலையும் குடும்ப அமைப்பையும் சீர்குலைக்கும் கூட்டமும் பெருகிவருகின்றது.<br /><br />இதுவரைக்கும் இதுபோல் பொய்வழக்கில் விசாரனை கைதிகளாக கைதான வயதான தாயர்கள்... கர்பிணி சகோதரிகள் (மனமகனின் சகோதரி) சுமார் 1,40,000 என்கின்றது இந்திய மகளிர் (??) ஆணையம்.<br /><br />இப்படிக்கு,<br />வரட்சணை கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்டவன்498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47008702783169385572010-06-23T09:34:45.407+05:302010-06-23T09:34:45.407+05:30Hi Kausalya,
வரதட்சணை !!! "சம்மந்தப்பட்ட அந...Hi Kausalya,<br /><br />வரதட்சணை !!! "சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் மனநிலை!!". தான் ஒரு பலிகாடாக மாற்றபடுவதை எந்த பெண்ணும் விரும்பவே மாட்டாள். இந்த விசயத்தில் அவள் சூழ்நிலை கைதியாகவே இருக்கிறாள். அதிக அளவில் பாதிக்கபடும் அவள், அதை அப்படியே திருமணத்துக்கு பின்னால் எதிரொலிக்கிறாள். இதுதான் பல மாமியார் மருமகள் சண்டைக்கான பிள்ளையார் சுழி என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்பதுதான் கொடுமை.<br /><br />The aforesaid is fully truth and I agree with your thought………………. You are done as well. <br />Best wishes, P.Dhanagopal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51303174185740452742010-06-23T05:03:28.278+05:302010-06-23T05:03:28.278+05:30Chitra...
//இதை எல்லாம் "tradition" - &...Chitra...<br /><br />//இதை எல்லாம் "tradition" - "கலாச்சாரம்' என்று சொல்லி இன்னும் கொண்டாடுறாங்க.... கர்மம்டா சாமி!//<br /><br />unmai. nanri.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53795923297369792962010-06-23T05:01:29.022+05:302010-06-23T05:01:29.022+05:30S.Maharajan...
nanri.S.Maharajan...<br /><br />nanri.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-87462433727693671442010-06-23T05:00:48.826+05:302010-06-23T05:00:48.826+05:30sandhya...
unmaithan tholi!!
nanri.sandhya...<br /><br />unmaithan tholi!!<br /><br />nanri.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91602909785385085312010-06-23T03:34:03.435+05:302010-06-23T03:34:03.435+05:30இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு...இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு உள்ளது <br />வசதி குறைந்தவர்கள் வீட்டில் தான் என்று இல்லை, சில மிக வசதி படைத்தவர்களின் வீட்டிலும் இந்த கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது !!?<br /><br /><br />...... இதை எல்லாம் "tradition" - "கலாச்சாரம்' என்று சொல்லி இன்னும் கொண்டாடுறாங்க.... கர்மம்டா சாமி!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27684208566651647192010-06-22T23:54:45.935+05:302010-06-22T23:54:45.935+05:30நிதர்சனமான உண்மைநிதர்சனமான உண்மைS Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22436989446559084952010-06-22T21:50:33.400+05:302010-06-22T21:50:33.400+05:30எல்லோரும் படிக்க வேண்டிய அருமையானா பதிவு ...
&quo...எல்லோரும் படிக்க வேண்டிய அருமையானா பதிவு ...<br /><br />"வரதட்சணை என்னும் அரக்கன் "இதினே ஒடுக்க பெண்களும் ஆண்களும் ஒண்ணா முடிவு எடுத்தா தான் இந்த அரக்கனே நிர்மூலமாக சாதியமாகும் ...<br />நல்ல பதிவு நன்றி தோழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51437127932223048912010-06-22T20:13:57.397+05:302010-06-22T20:13:57.397+05:30asiya omar...
//முக்கால்வாசி மாப்பிள்ளைகளுக்கு உட...asiya omar...<br /><br />//முக்கால்வாசி மாப்பிள்ளைகளுக்கு உடன்பாடு இல்லாமல் மாப்பிள்ளை வீட்டாரால் தான் பேசப்படுகிறது//<br /><br />மிக சரியாக சொன்னீர்கள் தோழி!<br /><br />nanri.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45238535098013228782010-06-22T20:11:44.299+05:302010-06-22T20:11:44.299+05:30Ananthi...
thanks friend.Ananthi...<br /><br />thanks friend.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67860512065936593102010-06-22T20:11:15.190+05:302010-06-22T20:11:15.190+05:30ராச ராச சோழன்...
நீங்க யோசிக்க தொடங்கிட்டீங்க அப...ராச ராச சோழன்... <br /><br />நீங்க யோசிக்க தொடங்கிட்டீங்க அப்படிதானே ! நன்றி !!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84087514070946099372010-06-22T20:09:10.980+05:302010-06-22T20:09:10.980+05:30LK...
இந்த படைப்பு யாருக்கு எதிராகவும் இல்லை நண்ப...LK...<br /><br />இந்த படைப்பு யாருக்கு எதிராகவும் இல்லை நண்பரே! ஆண், பெண் இருவரும் இணைந்த ஒரு குடும்ப அமைப்பு சிதறி விடகூடாது என்பதை யதார்த்தமாக உணர்த்தவே இந்த பதிவு. <br /><br />உங்களின் தொடர் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மகிழ்கிறேன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38415089468819171182010-06-22T19:17:29.760+05:302010-06-22T19:17:29.760+05:30”காலங்காலமா தொடர்ந்து வரும் சந்தையில் மாட்டை விலை ...”காலங்காலமா தொடர்ந்து வரும் சந்தையில் மாட்டை விலை பேசுவது மாதிரியான இந்த பழக்கத்தை யாரும் மாற்ற கூடாது என்ற பிடிவாதத்தில் இருக்கும் போது யார்தான் என்ன சொல்லமுடியும்?”<br /><br />--அருமை கௌசல்யா.<br />முக்கால்வாசி மாப்பிள்ளைகளுக்கு உடன்பாடு இல்லாமல் மாப்பிள்ளை வீட்டாரால் தான் பேசப்படுகிறது தோழி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50582018201793574422010-06-22T18:52:24.337+05:302010-06-22T18:52:24.337+05:30ஹ்ம்ம்.. நல்ல பகிர்வு.. தொடருங்கள்.. :)ஹ்ம்ம்.. நல்ல பகிர்வு.. தொடருங்கள்.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47267113611096215282010-06-22T17:45:46.893+05:302010-06-22T17:45:46.893+05:30எல்லோரும் கண்டிப்பா யோசிக்கணும்...நல்ல பதிவுஎல்லோரும் கண்டிப்பா யோசிக்கணும்...நல்ல பதிவுAkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73514076049735682152010-06-22T17:45:46.894+05:302010-06-22T17:45:46.894+05:30முதல்முறை ஆண்களுக்கு எதிராக எழுதி உள்ளீர்கள். ஆனால...முதல்முறை ஆண்களுக்கு எதிராக எழுதி உள்ளீர்கள். ஆனால் நிதர்சனமான உண்மை அதுதான். நல்ல பதிவு<br />வாழ்த்துக்கள் தொடருங்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com