tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5342181660834499119..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: நெருப்புக்கு இன்னும் பசி அடங்கவில்லை...!? உடல் தாருங்கள்...!!! Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33928804711177520462012-09-19T07:36:09.798+05:302012-09-19T07:36:09.798+05:30வாசிக்கும்போதே மனமும் பதறுகிறது. சொல்லி அழக்கூட மு...வாசிக்கும்போதே மனமும் பதறுகிறது. சொல்லி அழக்கூட முடியாமல் கத்தக்கூடமுடியாமல் இருக்கும் மனிதர்களை வேலையில் சேர்த்து சுரண்டி கொழுக்கும் முதலாளிகள். பாவம் யாருக்கு என்பது ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91679488394879984762012-09-09T09:38:45.353+05:302012-09-09T09:38:45.353+05:30@@ Prabu Krishna...
good post.
thank u for shar...@@ Prabu Krishna...<br /><br />good post.<br /> <br />thank u for sharing the link.<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15312391684143259482012-09-09T09:36:17.271+05:302012-09-09T09:36:17.271+05:30@@Bhuvaneshwar said...
//கடைசி வரி வரை அனைத்த...@@Bhuvaneshwar said...<br /><br /> //கடைசி வரி வரை அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.//<br /><br />நீங்க ஒப்புக்கலைனாலும் நான் ஒன்னும் பண்ணமுடியாது :)<br /><br /> //தீப்பெட்டி தொழிற்ச்சாலை நடத்தும் மனிதர்களா கூடங்குளம் நடத்துகிறார்கள்?//<br /><br />சின்னதையே ஒழுங்கா பார்த்துக்க முடியலையே...?! அப்டின்னு அர்த்தம். <br /> <br /> //தயவு செய்து எங்களை அவமானப்படுத்த வேண்டாம்.//<br /><br />அட!! புவனேஷ் இத்தன நாளா பேசி இருக்கோம், இதை எனக்கு சொல்லலையே, பெரியவர் நாராயணசாமிக்கு நீங்க ஒருவேளை சொந்தமா ?! :)))<br /><br />...<br /><br />நன்றி.<br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4516257556170531902012-09-09T09:30:37.636+05:302012-09-09T09:30:37.636+05:30@@ வரலாற்று சுவடுகள்...
நன்றிகள்
@@வெங்கட் நாக...@@ வரலாற்று சுவடுகள்...<br /><br />நன்றிகள் <br /><br /><br />@@வெங்கட் நாகராஜ்...<br /><br />நன்றிகள் <br /><br /><br />@@ஹேமா...<br /><br />நன்றி ஹேமா.<br /><br /><br />@@Uzhavan Raja...<br /><br />முதல் வருகைக்கு நன்றிகள் <br /><br /><br />@@ மனசாட்சி™...<br /><br />நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84648285888148136692012-09-09T09:27:36.292+05:302012-09-09T09:27:36.292+05:30@@ koodal bala said...
//சமுதாயம் இது போன்ற க...@@ koodal bala said...<br /><br /> //சமுதாயம் இது போன்ற கொடுமைகளை அலட்சியப் படுத்தாதிருக்கவேண்டும் ....முன்னெச்சரிக்கை தவறினால் சிவகாசி போன்ற நிகழ்வுகளை தடுக்க இயலாது .....ஜப்பானில் நிகழ்ந்த விபத்தை பார்த்தபின்னும் அணு உலை வெறி பிடித்து அலைகின்றன நமது அரசுகள் ..//<br /><br />எந்த விபத்தும் நடந்தாலும் ஆறுதலும், நிவாரணமும் கொடுத்தால் போதுமே என்கிற எண்ணம் தான். <br /><br />அதிகார வர்க்கத்தை விடுங்கள்...இங்க இருக்கிற பலருக்கும் மின்சாரம் தான் ரொம்ப முக்கியம்...!!!<br /><br />...<br /><br />நன்றி பாலா. Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15200879202174174302012-09-09T09:24:46.202+05:302012-09-09T09:24:46.202+05:30@@கவி அழகன்...
நன்றி.@@கவி அழகன்...<br /><br />நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56200417343914215592012-09-09T09:24:17.707+05:302012-09-09T09:24:17.707+05:30@@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
//இதில் குழந்தைகள...@@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...<br /><br />//இதில் குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்களே.//<br /><br />14 வயது உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று சட்டம் இருக்கிறது அவ்வளவு தான். <br /><br />அதிகாரிகள் விசிட் வருவது குறித்து முன்னாடியே தகவல் வந்துவிடும், அன்று மட்டும் குழந்தைகள் வேலைக்கு வர மாட்டார்கள் !!! இதுதான் எங்கும் பின்பற்றபடும் ஒழுங்குமுறை !!!?:(<br /><br />...<br /><br />நன்றி தோழி Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63926333701594656892012-09-09T09:19:23.325+05:302012-09-09T09:19:23.325+05:30@@ சிட்டுக்குருவி...
நன்றிகள்.
@@ திண்டுக்கல் த...@@ சிட்டுக்குருவி...<br /><br />நன்றிகள்.<br /><br /><br />@@ திண்டுக்கல் தனபாலன்...<br /><br />நன்றி.<br /><br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29081913670830722932012-09-08T19:50:16.884+05:302012-09-08T19:50:16.884+05:30@ Bhuvaneshwar
நம் அணுசக்தி துறையின் லட்சணத்தை ஞா...@ Bhuvaneshwar<br /><br />நம் அணுசக்தி துறையின் லட்சணத்தை ஞாநியின் இந்தப் பதிவில் சென்று பாருங்கள். <br /><br /><a href="http://gnani.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/" rel="nofollow">இரண்டு கழிவுகள்……</a><br /><br />இங்கே அணுஉலையும் ஒன்று தான், தீப்பெட்டித் தொழிற்சாலையும் ஒன்று தான். இரண்டுக்குமே பொது மக்கள் முக்கியமில்லை. Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43030466212611004202012-09-08T19:06:48.618+05:302012-09-08T19:06:48.618+05:30கடைசி வரி வரை அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால்...கடைசி வரி வரை அனைத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.<br />ஆனால்....<br />தீப்பெட்டி தொழிற்ச்சாலை நடத்தும் மனிதர்களா கூடங்குளம் நடத்துகிறார்கள்? <br />தயவு செய்து எங்களை அவமானப்படுத்த வேண்டாம்.Bhuvaneshwarhttp://www.bhuvaneshwar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67440719219896325112012-09-08T10:31:47.864+05:302012-09-08T10:31:47.864+05:30நெகிழ்ச்சியான உருக்கமான மனதை உலுக்குது பதிவு...நெகிழ்ச்சியான உருக்கமான மனதை உலுக்குது பதிவு...முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16041671590655777902012-09-08T06:36:39.673+05:302012-09-08T06:36:39.673+05:30மிக கொடுமையான நிகழ்வு...மிக கொடுமையான நிகழ்வு...உழவன்https://www.blogger.com/profile/00895343797588608185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19492190433980682482012-09-08T01:21:02.894+05:302012-09-08T01:21:02.894+05:30மனம் கொதிக்கும் பதிவு !மனம் கொதிக்கும் பதிவு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46346172515659746082012-09-07T21:13:56.010+05:302012-09-07T21:13:56.010+05:30தொடர்ந்து நடந்து வரும் கொடுமை.....
மனித உயிர்கள...தொடர்ந்து நடந்து வரும் கொடுமை..... <br /><br />மனித உயிர்களுக்கு மதிப்பில்லை... அதுதான் கொடுமையே...<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11906348282868390862012-09-07T17:25:16.914+05:302012-09-07T17:25:16.914+05:30மனித உயிர்கள் மதிப்பு மிகவும் மலிந்துபோயவிட்டது!
...மனித உயிர்கள் மதிப்பு மிகவும் மலிந்துபோயவிட்டது!<br /><br />பதிவின் இறுதிவரிகள் அருமை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-1751555784780608412012-09-07T17:20:02.208+05:302012-09-07T17:20:02.208+05:30சமுதாயம் இது போன்ற கொடுமைகளை அலட்சியப் படுத்தாதிரு...சமுதாயம் இது போன்ற கொடுமைகளை அலட்சியப் படுத்தாதிருக்கவேண்டும் ....முன்னெச்சரிக்கை தவறினால் சிவகாசி போன்ற நிகழ்வுகளை தடுக்க இயலாது .....ஜப்பானில் நிகழ்ந்த விபத்தை பார்த்தபின்னும் அணு உலை வெறி பிடித்து அலைகின்றன நமது அரசுகள் ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58612124065261622722012-09-07T16:22:31.334+05:302012-09-07T16:22:31.334+05:30Vali tharum nikalvukalVali tharum nikalvukalகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91128359164950946312012-09-07T14:47:03.325+05:302012-09-07T14:47:03.325+05:30அதன் உற்பத்தித் தொழிற்சாலையைப் பற்றிய விவரங்கள் மு...அதன் உற்பத்தித் தொழிற்சாலையைப் பற்றிய விவரங்கள் முற்றிலும் புதிது. அவ்வளவு ஆபத்துகள் நிறைந்ததா? இதில் குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கின்றார்களே..என்றுதான் ஓயுமோ இந்த அட்டூழியங்கள். வேதனை தரும் பதிவு. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-38494865764916168242012-09-07T13:42:00.580+05:302012-09-07T13:42:00.580+05:30ரொம்ப கொடுமைங்க... ஒவ்வொரு வருடமும் இப்படித் தான்....ரொம்ப கொடுமைங்க... ஒவ்வொரு வருடமும் இப்படித் தான்....<br /><br />தீபாவளியே கொண்டாட கூடாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9888106484488436852012-09-07T11:48:12.122+05:302012-09-07T11:48:12.122+05:30உருக்கமான பதிவு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்...உருக்கமான பதிவு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்...<br /><br />தொழிலாளியின் கடமை உணர்வினை மதிக்காத முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com