tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3408897025564580277..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: சென்னைக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை...?!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78059051594088104642012-04-02T01:04:27.910+05:302012-04-02T01:04:27.910+05:30மிகவும் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு நல்ல எழ...மிகவும் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />ஒரு நல்ல எழுத்தைப் படித்த திருப்தி மற்றும் சிந்திக்கவேண்டிய கருத்துக்களுடன்..<br /><br />மண்மூலமும் மக்களைப் பிரித்தாளமுடியும் என்று சொல்கிறார்கள்.. சென்னைவாசியாக இருந்தாலும்..<br /><br />உள்ளிருக்கும் ஊர்நாட்டானின் கொதிப்பு அப்படியேதான் இருக்கிறது.<br /><br />நல்ல எழுத்து..<br /><br />இப்போதுதான் படிக்க வாய்த்தது.. மிக்க நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36803596456661282292012-03-31T22:31:33.297+05:302012-03-31T22:31:33.297+05:30@@ மாலதி said...
//நன்றி.//
வருகைக்கு நன்றி தோழி...@@ மாலதி said...<br /><br />//நன்றி.//<br /><br />வருகைக்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76526998255150692502012-03-31T22:30:34.481+05:302012-03-31T22:30:34.481+05:30@@ Surya Prakash said...
//@ சௌந்தர், சென்னையும் ...@@ Surya Prakash said...<br /><br />//@ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகுதி தானே ? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது நியாயமில்லை . மற்றவர்களும் மனிதர்கள் தான் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்//<br /><br />தமிழ்நாட்டுல பிற மாவட்டங்கள் இருப்பதை மறந்துட்டாங்க சூர்யா. அரசும் அப்படிதான், ஒரு சில மக்களும் அப்படிதான்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31629323655238693172012-03-31T22:28:09.651+05:302012-03-31T22:28:09.651+05:30@@ விச்சு said...
//இன்னும் நாலு வருஷம் இவங்க ஆட்...@@ விச்சு said...<br /><br />//இன்னும் நாலு வருஷம் இவங்க ஆட்சி இருக்காம்ல!!!//<br /><br />அப்படிதான் போல...என்ன பண்ணலாம் ?! அனுபவிப்போம்.<br /><br />* * *<br /><br />நன்றி விச்சு.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58686817733564666562012-03-31T22:26:35.251+05:302012-03-31T22:26:35.251+05:30@@ KowThee said...
//சென்னைக்கு 1 மணி நேரமாக இருந...@@ KowThee said...<br /><br />//சென்னைக்கு 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 2 மணி நேரமாக மாற்றி இதர மாவட்டங்களுக்கு கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் இதில் முதல் பாதி மட்டும் தான் நடந்தது.... இரண்டாம் பாதி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.... ???//<br /><br />சீக்கிரம் நடக்கும்னு நம்புவோம்...இப்பவரை இத தான பண்ணிட்டு இருக்கிறோம்.<br />:))<br /><br />//ஒரு வேலை இந்த பதிவை படித்த பின்னர் நடந்தால் கௌசல்யா மேடம்க்கு நன்றி!!!//<br /><br />நீங்க பதிவை படித்த பின் நடந்தால் உங்களுக்கு நன்றி.<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33696350410806983962012-03-31T22:23:58.460+05:302012-03-31T22:23:58.460+05:30@@ Asiya Omar said...
//மல்டி நேஷனல் கம்பெனிகள் ச...@@ Asiya Omar said...<br /><br />//மல்டி நேஷனல் கம்பெனிகள் சென்னைக்கு வந்த பின்பு தான் நமக்கு இந்த கெதி,அதற்கு தகுந்த மின்சார உறப்த்தியில்லாமல் எல்லாரையும் வரவேற்று விட்டு மின்சாரம் கொடுக்கணும்ல,//<br /><br />ம்...நிறைய காரணம் இருக்கு தோழி. நமக்கு போக மிச்சம்னு ஒரு விஷயம் கூட இருக்கு. எல்லாம் சொல்லனும்னா பல பதிவு எழுதணும். :)<br /><br />//25 வருட முயற்சியின் பலனாக வந்த கூடங்குளம் கட்டமைப்பை இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியுமா? என்ன?!!???..//<br /><br />முடிவெடுக்க வேண்டாம்னு தான் அங்கே இருக்கிற மக்களும் சொல்றாங்க...யோசிக்கணும். 25 வருட முயற்சி , அதிக பணம் இருந்தாலும் மக்களின் அச்சத்தை போக்குவது தான் மிக முக்கியம். அதை செய்ய தவறிவிட்டது அரசு.<br /><br />//நானும் இதைப் பத்தி எழுதனும் நினைச்சிகிட்டு இருக்கேன்,செய்தி மனசில் பொங்கி வரமாட்டேங்குது.நீங்க எழுதுங்க தோழி.//<br /><br />எழுதணும் தோழி. மக்களின் உணர்வுகள் எது என்பதை எல்லோரும் அறியவேண்டும். நேரம் கிடைப்பின் அவசியம் எழுதுங்கள்.<br /><br />* * *<br /><br />நன்றி தோழிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2499595279385169492012-03-31T22:15:35.200+05:302012-03-31T22:15:35.200+05:30@@ மனசாட்சி™ said...
//எப்ப வரும்? எப்ப போகும்? எ...@@ மனசாட்சி™ said...<br /><br />//எப்ப வரும்? எப்ப போகும்? எப்படி வரும் வெளிச்சம்.....ஒண்ணும் புரியல//<br /><br />இப்படி மக்களை புலம்ப வச்சதுதான் அரசின் சாதனை !!!<br /><br />* * *<br /><br />நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54264620823883822802012-03-30T17:57:01.439+05:302012-03-30T17:57:01.439+05:30@@ விக்கியுலகம் said...
//அய்யா எவ்ளோ பிரச்னை வந்...@@ விக்கியுலகம் said...<br /><br />//அய்யா எவ்ளோ பிரச்னை வந்தாலும் நிர்வாக இடத்தை விட்டு கொடுக்க மாட்டார்...அம்மா தொடர்ருறாங்க போல!//<br /><br />யார் வந்தாலும் மக்கள் பாடு திண்டாட்டம் தான். <br /><br />* * *<br /><br />நன்றிகள் விக்கிஉலகம்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36444518199486886392012-03-30T17:55:47.895+05:302012-03-30T17:55:47.895+05:30@@ அம்பிகா said...
//அதானே!
இந்த வருடம் தேர்வு எழ...@@ அம்பிகா said...<br /><br />//அதானே!<br />இந்த வருடம் தேர்வு எழுதும் மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.//<br /><br />உண்மை. வருத்தபடக்கூடிய ஒன்றுதான் இது.<br /><br />* * *<br /><br />நீண்ட நாள் கழித்த வருகைக்கு நன்றிகள் அம்பிகாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58433569483195131762012-03-30T17:53:26.848+05:302012-03-30T17:53:26.848+05:30@@ வியபதி said...
//என்னத்தை சொல்லி என்னத்தை எழுத...@@ வியபதி said...<br /><br />//என்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதி//<br /><br />அப்படின்னு நாம விட்டுட்டா எப்படி, அட்லீஸ்ட் எழுதி எழுதியாவது புலம்புவோம் :)<br /><br />* * *<br /><br />நன்றிகள் வியபதிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89926463758157139712012-03-30T17:53:12.637+05:302012-03-30T17:53:12.637+05:30@@ வியபதி said...
//என்னத்தை சொல்லி என்னத்தை எழுத...@@ வியபதி said...<br /><br />//என்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதி//<br /><br />அப்படின்னு நாம விட்டுட்டா எப்படி, அட்லீஸ்ட் எழுதி எழுதியாவது புலம்புவோம் :)<br /><br />* * *<br /><br />நன்றிகள் வியபதிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57829929942494346842012-03-30T17:51:05.616+05:302012-03-30T17:51:05.616+05:30@@ கணேஷ் said...
//கௌசல்யாம்மா... சென்னை மக்கள் ப...@@ கணேஷ் said...<br /><br />//கௌசல்யாம்மா... சென்னை மக்கள் புலம்பறாங்கன்னுதான் சொன்னேனே தவிர... நான் உங்க பக்கம்தான்.//<br /><br />நானும் நல்லா புரிஞ்சிட்டுதான் சிரிச்சேன், அதான் :)போட்டேன். <br /><br />அதானே நீங்க சென்னை இல்லையே எங்க பக்கம் தான். :)<br /><br />நன்றிகள் கணேஷ்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5239000273138741842012-03-30T17:48:19.050+05:302012-03-30T17:48:19.050+05:30@@ Kovai Neram said...
//என்னங்க அநியாயம்...நாங்க...@@ Kovai Neram said...<br /><br />//என்னங்க அநியாயம்...நாங்கலாம் மக்கள் இல்லையா..இங்க வந்து பாருங்க எத்தனையோ சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறத..உங்களுக்கு என்ன மாசம் பொறந்தா சம்பளம் ..இங்க அப்படியா..எடுத்த ஆர்டர் குறிப்பட்ட டைம் க்குள் முடிக்காம, வேலை ஆட்களுக்கு சம்பளம் தரமுடியாம...வங்கி கடன் கட்ட முடியாம...இப்படி நிறைய...நாங்களும் தானே வரி கட்டுறோம்..தென் மாநில மக்களும் தானே வரி கட்டுறோம்.//<br /><br /> சரியான கேள்வி கேட்டீங்க !! சென்னை சொகுசா இருக்க நாம மட்டும் கஷ்டப்படனும் என்பது எந்த விதத்தில் சரி ? இதை கூட எண்ணு கேட்க மாற்றாங்க நம்ம மக்கள்...எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டு இருக்கிறாங்க... :(<br /><br />///அப்போ நீங்க மட்டும் தான் நல்லா இருக்கணும்..மத்தவங்க நாசமா போகனுமா...//<br /><br />உங்களை போல நாலு பேர் கேள்வி கேட்டா கூட போதும், ஆனா எங்க, யாருக்கு வந்த விதியோனு இருக்கிறவங்கள என்ன சொல்ல...<br /><br />கருத்திற்கு மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42617913216137612162012-03-28T19:39:14.801+05:302012-03-28T19:39:14.801+05:30Surya Prakash , 11:48 AM, March 28, 2012
@ சௌந்தர...Surya Prakash , 11:48 AM, March 28, 2012<br />@ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகுதி தானே ? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது நியாயமில்லை . மற்றவர்களும் மனிதர்கள் தான் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்//<br /><br />மச்சி நானும் அதான் மச்சி சொல்றேன்... உங்க கண்ணுல சுண்ணாம்பு வைசுட்டாங்க சொல்லி எங்க கண்ணுல வைக்க சொல்றது சரியா... உங்க கண்ணுக்கும் வெண்ணை வேணும் கேளுங்க... அதானே சரி..?? <br /><br /> ;)சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2677104814082367772012-03-28T15:09:03.134+05:302012-03-28T15:09:03.134+05:30நன்றி.நன்றி.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53099352271406975422012-03-28T11:48:01.920+05:302012-03-28T11:48:01.920+05:30@ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகு...@ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகுதி தானே ? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது நியாயமில்லை . மற்றவர்களும் மனிதர்கள் தான் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்Surya Prakashhttps://www.blogger.com/profile/09516338368331066507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23839938193391777792012-03-28T11:43:36.761+05:302012-03-28T11:43:36.761+05:30@@ HOTLINKSIN.com திரட்டி said...
//சென்னையிலும் ...@@ HOTLINKSIN.com திரட்டி said...<br /><br />//சென்னையிலும் 4 மணி நேரம் மின்வெட்டு செய்ய ஆலோசித்து வருகிறார்கள்... விரைவில் இது அமலுக்கு வரலாம்.//<br /><br />அப்படியே பிற இடங்களில் குறைத்தால் மிக நல்லது.<br /><br />//கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்துவிட்டால் மட்டும் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்று யோசியுங்கள்... வாய்ப்பே இல்லை.//<br /><br />எனது கருத்தும் இதே தான்...நிச்சயமாக முடியாது. <br /><br />//வீட்டில் சாதனங்களை வைத்து சூரிய ஒளியில் எடுக்கப்படும் மின்சாரத்தை ஒரு வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கும் மின்சாரத்தை பயன்படுத்தும் தேவை குறையும். அந்த சாதனங்களை வாங்க மானியமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கலாமே செய்தார்களா...? இல்லையே...//<br /><br />நல்ல யோசனை. முதலில் சூரியஒளியில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினால் கூட போதும்... அதை பற்றிய விவரங்களை மக்களிடம் எடுத்து கூறினால் இயன்றவர்கள் அவர்களாகவே தங்கள் வீட்டிற்கு ஏற்பாடுகள் செய்துகொள்வார்கள். <br /><br />* * *<br /><br />உங்களின் வருகைக்கும் ஆதங்கத்துடன் கூறிய கருத்துகளுக்கு நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53236287915344162152012-03-28T06:38:39.082+05:302012-03-28T06:38:39.082+05:30இன்னும் நாலு வருஷம் இவங்க ஆட்சி இருக்காம்ல!!!இன்னும் நாலு வருஷம் இவங்க ஆட்சி இருக்காம்ல!!!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53282578792553528292012-03-27T20:18:25.337+05:302012-03-27T20:18:25.337+05:30சென்னைக்கு 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 2 மணி நே...சென்னைக்கு 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 2 மணி நேரமாக மாற்றி இதர மாவட்டங்களுக்கு கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் இதில் முதல் பாதி மட்டும் தான் நடந்தது.... இரண்டாம் பாதி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.... ???<br /><br />ஒரு வேலை இந்த பதிவை படித்த பின்னர் நடந்தால் கௌசல்யா மேடம்க்கு நன்றி!!!KowTheehttps://www.blogger.com/profile/16414744586191308576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23395949028597166432012-03-27T15:29:40.727+05:302012-03-27T15:29:40.727+05:30என்னமா எழுத்யிருக்கீங்க.எங்க மனசில் ஓடுறதை நீங்க க...என்னமா எழுத்யிருக்கீங்க.எங்க மனசில் ஓடுறதை நீங்க கொட்டிட்டீங்க,மல்டி நேஷனல் கம்பெனிகள் சென்னைக்கு வந்த பின்பு தான் நமக்கு இந்த கெதி,அதற்கு தகுந்த மின்சார உறப்த்தியில்லாமல் எல்லாரையும் வரவேற்று விட்டு மின்சாரம் கொடுக்கணும்ல,25 வருட முயற்சியின் பலனாக வந்த கூடங்குளம் கட்டமைப்பை இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியுமா? என்ன?!!???..<br />நானும் இதைப் பத்தி எழுதனும் நினைச்சிகிட்டு இருக்கேன்,செய்தி மனசில் பொங்கி வரமாட்டேங்குது.நீங்க எழுதுங்க தோழி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83227259373086624752012-03-27T15:20:51.608+05:302012-03-27T15:20:51.608+05:30எப்ப வரும்? எப்ப போகும்? எப்படி வரும் வெளிச்சம்......எப்ப வரும்? எப்ப போகும்? எப்படி வரும் வெளிச்சம்.....ஒண்ணும் புரியல.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4243771903668857622012-03-27T15:06:25.303+05:302012-03-27T15:06:25.303+05:30அய்யா எவ்ளோ பிரச்னை வந்தாலும் நிர்வாக இடத்தை விட்ட...அய்யா எவ்ளோ பிரச்னை வந்தாலும் நிர்வாக இடத்தை விட்டு கொடுக்க மாட்டார்...அம்மா தொடர்ருறாங்க போல!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11761803882071916492012-03-27T12:52:21.925+05:302012-03-27T12:52:21.925+05:30\\10 - 12 மணி நேர மின்வெட்டை அனுபவிக்கிற நாங்க பாவ...\\10 - 12 மணி நேர மின்வெட்டை அனுபவிக்கிற நாங்க பாவம் இல்லையா :)\\<br />அதானே!<br />இந்த வருடம் தேர்வு எழுதும் மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28808657913370565612012-03-27T11:36:32.256+05:302012-03-27T11:36:32.256+05:30என்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதிஎன்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40629747785432342362012-03-27T11:26:16.474+05:302012-03-27T11:26:16.474+05:30கௌசல்யாம்மா... சென்னை மக்கள் புலம்பறாங்கன்னுதான் ச...கௌசல்யாம்மா... சென்னை மக்கள் புலம்பறாங்கன்னுதான் சொன்னேனே தவிர... நான் உங்க பக்கம்தான். நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com