tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3014562199955267250..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் பாகம் 23 - கணவன்/மனைவி பாதை மாற காரணம்Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8802714953872086212011-06-23T13:40:39.639+05:302011-06-23T13:40:39.639+05:30கெளசல்யா இன்று தான் மனதோடு மட்டும் பாகம் 23 மற்றும...கெளசல்யா இன்று தான் மனதோடு மட்டும் பாகம் 23 மற்றும் கருவேல மரம் பற்றிய பதிவையும் படித்தேன் ! மிக நன்றாக உள்ளது ! மிகவும் பயனுள்ளது ! வாழ்த்துக்கள் !shunmugahttps://www.blogger.com/profile/11776996479314294563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65375469779937051102011-06-03T17:59:38.538+05:302011-06-03T17:59:38.538+05:30உங்களுடைய பல பதிவுகளையும் படித்தேன்..எல்லாம் ரொம்ப...உங்களுடைய பல பதிவுகளையும் படித்தேன்..எல்லாம் ரொம்ப அருமயான பதிவுகள்..இந்த பதிவில்’’’ இன்றைய கணவர்கள்’’’இன்றைய காலத்தின் வெளிபாடுகள்..பலராலும் சொல்லப்படுகின்ற உண்மை உங்கள் பதிவில் தெரிகிறது..<br /><br />’’’அடுத்த பாகத்தில் 'மனைவிகளே ஏன் இப்படி?’’’அடுத்த பதிவை எதிர் நோக்கி......malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21513058116583967492011-06-02T21:19:48.042+05:302011-06-02T21:19:48.042+05:30இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்த...இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!<br /><br /><br />sema super lines..... ExcellentMy Bloghttps://www.blogger.com/profile/09468135576161525998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47470554439396835882011-06-02T20:39:38.562+05:302011-06-02T20:39:38.562+05:30@@ charanya said...
//avaaludam manaivin pathipai...@@ charanya said...<br /><br />//avaaludam manaivin pathipai ethirparkiren//<br /><br />கண்டிப்பாக உங்களுக்கு மனைவியின் பதிவும் பிடிக்கும்... :)<br /><br />வருகைக்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36661481533978213252011-06-02T20:36:50.014+05:302011-06-02T20:36:50.014+05:30@@ ஜாக்கி சேகர் said...
//என்னதான் கணவன் அன்பாக ...@@ ஜாக்கி சேகர் said...<br /> <br />//என்னதான் கணவன் அன்பாக இருந்தாலும் மனைவியிடம் அரைமணிநேரத்துக்கு மேல் மனம் விட்டு பேச வேண்டும் என்று எழுதி இருக்கின்றீர்கள்.. ஏற்கனவே இது குறி நாம் பேசி இருக்கின்றோம் என்று நினைக்கின்றேன்//<br /><br />இத்தொடரில் எழுதபடுபவை எல்லாம், கேட்ட, பார்த்த, படித்த,உணர்ந்த, அனுபவரீதியிலான மிகைப்பட்ட கருத்துக்களின் தொகுப்பே அன்றி வேறில்லை... :))<br /><br />கருத்திட்டமைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59263142818334168202011-06-02T20:30:04.236+05:302011-06-02T20:30:04.236+05:30@@ சுரேகா...
உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன்...@@ சுரேகா...<br /><br />உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன், உங்களின் புரிதலுக்கு மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75336829383464907662011-06-02T20:28:49.057+05:302011-06-02T20:28:49.057+05:30@@ அப்பாதுரை said...
//welcome back!
நெருக்கம் வள...@@ அப்பாதுரை said...<br /><br />//welcome back!<br />நெருக்கம் வளரவும் தொடரவும் அன்பை அடிப்படையாக்கச் சொல்கிறீர்கள். சரியே.//<br /><br />பரஸ்பர அன்பில் தானே அடங்கி இருக்கிறது மொத்த வாழ்வின் மகிழ்ச்சியே !<br /><br />நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62506405741212522042011-06-02T20:26:41.207+05:302011-06-02T20:26:41.207+05:30@@ யாதவன்...
நன்றி யாதவன்.@@ யாதவன்...<br /><br />நன்றி யாதவன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81997950419243101712011-06-02T20:25:57.361+05:302011-06-02T20:25:57.361+05:30@@ நிரூபன் said...
//புரிந்துணர்வற்ற கணவன்மார்கள...@@ நிரூபன் said...<br /><br /><br />//புரிந்துணர்வற்ற கணவன்மார்களின் செயல்கள் தான் இக் காலத்தில் குடும்பத்தில் விரிசலுக்கு காரணமாக அமைந்து கொள்கின்றது.//<br /><br />உண்மைதான் சகோ. விரிசல் விழுந்தாலும் புரிதல் அதை சரி செய்துவிடும்...<br /><br />உங்களின் கருத்திற்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9346244859376243312011-06-02T16:21:52.681+05:302011-06-02T16:21:52.681+05:30its amazing ...
vazhkai thathuvathai ungalin intha...its amazing ...<br />vazhkai thathuvathai ungalin intha pathivil arumaiyagga unarthi vitirgal..<br /><br />avaaludam manaivin pathipai ethirparkirencharanyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9529328957776044652011-06-02T08:34:25.513+05:302011-06-02T08:34:25.513+05:30வழக்கம் போல தெளிவான புரிதலுடன் சொல்லப்பட்ட பதிவு.....வழக்கம் போல தெளிவான புரிதலுடன் சொல்லப்பட்ட பதிவு.. இதில் என்னதான் கணவன் அன்பாக இருந்தாலும் மனைவியிடம் அரைமணிநேரத்துக்கு மேல் மனம் விட்டு பேச வேண்டும் என்று எழுதி இருக்கின்றீர்கள்.. ஏற்கனவே இது குறி நாம் பேசி இருக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11508402934292127922011-06-02T08:28:54.220+05:302011-06-02T08:28:54.220+05:30நல்ல நடை! உண்மையான விபரங்கள்!
ஒரு புத்தகமாக்கலுக்...நல்ல நடை! உண்மையான விபரங்கள்!<br /><br />ஒரு புத்தகமாக்கலுக்குரிய அனைத்து அம்சங்களும் இருக்கிறது. <br /><br />வாழ்த்துக்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53335919478056743112011-06-02T07:45:46.941+05:302011-06-02T07:45:46.941+05:30welcome back!
நெருக்கம் வளரவும் தொடரவும் அன்பை அடி...welcome back!<br />நெருக்கம் வளரவும் தொடரவும் அன்பை அடிப்படையாக்கச் சொல்கிறீர்கள். சரியே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80230488111129481542011-06-01T19:32:44.145+05:302011-06-01T19:32:44.145+05:30@@ MANO நாஞ்சில் மனோ...
புரிதலுக்கு மிக்க நன்றி.@@ MANO நாஞ்சில் மனோ...<br /><br />புரிதலுக்கு மிக்க நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53295245047896533172011-06-01T19:26:30.244+05:302011-06-01T19:26:30.244+05:30@@ Anonymous said...
//இன்று இருவருமே மனம் விட்டு...@@ Anonymous said...<br /><br />//இன்று இருவருமே மனம் விட்டு பேசுவது இல்லை. அதனால் வரும் பிரச்சனைகள் அதிகம். தனி மனித உரிமைகள் என்ற பெயரில் ஒரே வீட்டுக்கும் கணவன் மனைவியை வாராமல் தனி தனி மனிதர்களாய் இருக்கின்றனர்//<br /><br />இன்றைய சில வீடுகளின் நிதர்சனத்தை அப்படியே சொல்லிடீங்க <br />இப்படி இருப்பதால் பாதிக்கப்படபோவது அவர்களின் குழந்தைகள் தான். இதை அவர்கள் புரிந்து நடந்து கொண்டாலே போதும். <br /><br />உங்க பேர் போட்டு இருக்கலாம். <br /><br />நன்றி ...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-3914242894001166502011-06-01T19:01:39.361+05:302011-06-01T19:01:39.361+05:30@@ மாணவன்...
புரிதலுக்கு மிக்க நன்றிகள் மாணவன்.@@ மாணவன்...<br /><br />புரிதலுக்கு மிக்க நன்றிகள் மாணவன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63300579291067964912011-06-01T18:48:53.039+05:302011-06-01T18:48:53.039+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
உங்களின் கருத்துக்கள...@@ வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது. <br /><br />இந்த பதிவை படிக்கும் ஒரு சிலராவது தங்களின் நிலையை மாற்றி கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும் என்பதில் சந்தேகம் இல்லை.<br /><br />நன்றிகள் சார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84462052727220766672011-06-01T18:45:41.378+05:302011-06-01T18:45:41.378+05:30@@ அம்பாளடியாள்...
மிக்க நன்றிகள்.
உங்களின் முத...@@ அம்பாளடியாள்...<br /><br />மிக்க நன்றிகள்.<br /><br /> உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். மகிழ்கிறேன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68291698185867632342011-06-01T18:44:29.858+05:302011-06-01T18:44:29.858+05:30@@ சங்கவி...
புரிதலுக்கு நன்றி சதீஷ்.@@ சங்கவி...<br /><br />புரிதலுக்கு நன்றி சதீஷ்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66262024902485889352011-06-01T18:43:49.683+05:302011-06-01T18:43:49.683+05:30@@ Ponnarasi Kothandaraman said...
//:) I loved r...@@ Ponnarasi Kothandaraman said...<br /><br />//:) I loved reading this! And Manaiviyin pakuthikku aavalududan kaathirukiren....//<br /><br />கண்டிப்பா விரைவில் பதிவு வரும்...<br /><br />அதையும் படிச்சிட்டு இதே போல I loved reading this! அப்படின்னு சொல்லணும் சரியா ?! :)))<br /><br />உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-36587698758608983292011-06-01T18:31:09.111+05:302011-06-01T18:31:09.111+05:30@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//note ...@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br /><br />//note pannikkiren//<br /><br />சரியா நோட் பண்ணியாச்சா ?! :)) <br /><br />நன்றி ரமேஷ்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77570942523125031592011-06-01T18:29:15.060+05:302011-06-01T18:29:15.060+05:30@@ சசிகுமார்...
இரண்டு மாசம் விடுமுறை...பல ஊர் பய...@@ சசிகுமார்...<br /><br />இரண்டு மாசம் விடுமுறை...பல ஊர் பயணம் போய் வந்தேன்... ஆன்லைன் பக்கமே வரல...அதுதான் !!<br /><br />இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.<br /><br />நன்றி சசி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42980252879431403382011-06-01T18:27:41.882+05:302011-06-01T18:27:41.882+05:30@@ சி.பி.செந்தில்குமார்...
//ஆண்கள் எப்போதும் அவ...@@ சி.பி.செந்தில்குமார்...<br /> <br />//ஆண்கள் எப்போதும் அவசரக்காரர்களாகவும்,தன் தேவையை பூர்த்திசெய்தால் போதும் எனும் சுயநலமிகளாகவும் இருப்பதால் தான் பிரச்சனை வருகிறது..//<br /><br />நல்ல புரிதல் செந்தில். மகிழ்கிறேன் <br /><br />//அதே போல் பெண்கள் சைடிலும் சில குறைகள் உண்டு.. அது அடுத்த பாகத்தில் எப்படி எழுதறீங்கன்னு பார்ப்போம்//<br /><br />உண்மையை எழுதபோறேன்...! :)))<br /><br />கருத்திற்கும் புரிதலுக்கும் நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66949213897203240822011-06-01T18:22:38.074+05:302011-06-01T18:22:38.074+05:30நீண்ட நாட்களின் பின் நல்லா பதிவு தொடருங்கள்நீண்ட நாட்களின் பின் நல்லா பதிவு தொடருங்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28268088184765613312011-06-01T18:19:47.599+05:302011-06-01T18:19:47.599+05:30@@ FOOD...
//எல்லோரும் அன்று போடும் பதிவிற்கு டி...@@ FOOD...<br /><br /><br />//எல்லோரும் அன்று போடும் பதிவிற்கு டிஸ்கி போடுவாங்க, நீங்க அடுத்த பதிவிற்கு இன்றே டிஸ்கி போட்டுட்டீங்க!//<br /><br />தாம்பத்தியம் போஸ்ட் ஒவ்வொன்றின் முடிவிலும் இப்படி போடுவேனே ! :))<br /><br />புரிதலுக்கும் கருத்திற்கு நன்றி அண்ணாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com