tag:blogger.com,1999:blog-7182676604187721716.post2995604260617254661..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: கொடூரங்களின் மத்தியில் !!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37293876873055824722011-09-27T10:25:47.996+05:302011-09-27T10:25:47.996+05:30நல்ல அக்கறை.சாரி ஃபார் லேட்.நல்ல அக்கறை.சாரி ஃபார் லேட்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65707174668655030592011-09-23T21:30:02.497+05:302011-09-23T21:30:02.497+05:30இன்னைக்கி இருக்கற மீடியா பாத்தா ரெம்பவே பயமாத்தாங்...இன்னைக்கி இருக்கற மீடியா பாத்தா ரெம்பவே பயமாத்தாங்க இருக்கு. Looks like Parenting has become much more challenging task than it for previous generations...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76910775402837260042011-09-22T15:29:48.561+05:302011-09-22T15:29:48.561+05:30@@ மகேந்திரன்...
வலைசரத்தில் அறிமுகபடுத்தியதுக்கு...@@ மகேந்திரன்...<br /><br />வலைசரத்தில் அறிமுகபடுத்தியதுக்கு மிக்க நன்றிகள் மகேந்திரன். இன்னும் கவனமாக எழுதணும் என்கிற மாதிரியான பொறுப்பை உங்கள் அறிமுகம் கொடுக்கிறது நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55023840866377312922011-09-22T15:27:18.970+05:302011-09-22T15:27:18.970+05:30@@ சே.குமார்...
நன்றி குமார்.@@ சே.குமார்...<br /><br />நன்றி குமார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54829499915188965052011-09-22T15:26:51.404+05:302011-09-22T15:26:51.404+05:30@@ அப்பாதுரை said...
//ஆனால் இதையும் மீறி சமுதாய...@@ அப்பாதுரை said...<br /><br /> //ஆனால் இதையும் மீறி சமுதாயம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அல்லது இந்த முன்னேற்றம் அசல் அல்ல என்பது இப்போது தெரியாதா?//<br /><br />வினாவும் நானே விடையும் நானே என்பது போல் கருத்துரை சொல்லியாச்சு...நான் புதுசா வேற என்ன சொல்ல ?! :)<br /><br />சிந்திக்க வைக்கும் கருத்துரை நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61559993605784835392011-09-22T15:23:28.842+05:302011-09-22T15:23:28.842+05:30@@ மாய உலகம்...
புரிதலுக்கு நன்றிகள்@@ மாய உலகம்...<br /><br />புரிதலுக்கு நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51571859021792441812011-09-22T15:22:49.072+05:302011-09-22T15:22:49.072+05:30@@ நிலாமதி...
நலமா ? ரொம்ப நாள் கழிச்சு உங்களை இங...@@ நிலாமதி...<br /><br />நலமா ? ரொம்ப நாள் கழிச்சு உங்களை இங்கே சந்திக்கிறேன்.<br /><br />மகிழ்கிறேன், நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-92073304936469817532011-09-22T15:21:42.101+05:302011-09-22T15:21:42.101+05:30@@ ஆமினா said...
நன்றி தோழி.@@ ஆமினா said...<br /><br />நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89788885978495335732011-09-22T13:15:50.166+05:302011-09-22T13:15:50.166+05:30அன்புநிறை சகோதரி,
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமு...அன்புநிறை சகோதரி,<br />தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த<br />வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.<br /><br />இணைப்பு..<br /><br />http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_22.htmlமகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32843316630089505492011-09-22T09:20:23.282+05:302011-09-22T09:20:23.282+05:30அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரைஅனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72567140182650613332011-09-22T08:16:51.366+05:302011-09-22T08:16:51.366+05:30டிவி திரைப்படம் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளும் வி...டிவி திரைப்படம் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளும் விழிப்புணர்ச்சி மிகவும் அரிது. புத்தகம் படிக்கும் வழக்கம் ஏற்படுத்திக் கொள்வது இன்னும் அரிது. ஆனால் இதையும் மீறி சமுதாயம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அல்லது இந்த முன்னேற்றம் அசல் அல்ல என்பது இப்போது தெரியாதா? சிந்திக்கத் தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71617070627507745412011-09-21T22:51:20.650+05:302011-09-21T22:51:20.650+05:30நல்ல விழிப்புணர்வு பதிவு.... குழந்தைகளூக்கு விழிப்...நல்ல விழிப்புணர்வு பதிவு.... குழந்தைகளூக்கு விழிப்புணர்வு அமைத்து கொடுப்பதன் மூலம் வருங்கால ஜெனரேசனை பாதுகாக்கலாம் பகிர்வுக்கு நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63517933727319434402011-09-21T20:53:37.764+05:302011-09-21T20:53:37.764+05:30அழகாயெடுத்து சொல்லிருகிறீர்கள். நல்ல விழிப்புனர்வ...அழகாயெடுத்து சொல்லிருகிறீர்கள். நல்ல விழிப்புனர்வுள்ள பதிவு. பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51373996984066003642011-09-21T19:22:33.857+05:302011-09-21T19:22:33.857+05:30//ஆனால் இனி நம் வீட்டில் நடந்தாலும் வெகு இயல்பாய் ...//ஆனால் இனி நம் வீட்டில் நடந்தாலும் வெகு இயல்பாய் தாண்டி சென்றுவிடுவோம் என்றே தோன்றுகிறது.//<br /><br />நிதர்சனம்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43124317189651451292011-09-21T14:21:21.235+05:302011-09-21T14:21:21.235+05:30@@ angelin said...
//குப்பை தொல்லைகாட்சி தொடர்களை...@@ angelin said...<br /><br />//குப்பை தொல்லைகாட்சி தொடர்களை விட்டுவிட்டீர்களே .இரண்டு வார அனுபவம் எனக்கு சென்னையில் ஏற்பட்டது .இதற்கு சென்சார் ஏதும் கிடையாதா//<br /><br />எனக்கும் நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் அதற்க்கு முதலில் சீரியல்களை நான் பார்க்க வேண்டும் அந்த பாதிப்பை நான் அனுபவித்த பின்னர் எழுதினால் பதிவு உண்மைத்தன்மை பெற்றதாக இருக்கும்.<br /><br />நீங்க சொல்லிடீங்க ஒரு மூணு நாள் தொடர்ந்து பார்த்து(?) வைக்கிறேன் :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81090128596528042022011-09-21T14:16:24.466+05:302011-09-21T14:16:24.466+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
//அவரவர்களுக்கு வந்த...@@ வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />//அவரவர்களுக்கு வந்தாலே அதன் வலியும், கஷ்டமும், துக்கமும், துயரமும் ஓரளவாவது உணர முடிகிறது என்பதே உண்மை.//<br /><br />சரிதான். பிறர் துன்பம் கண்டு வருந்தும், உதவும் மனோபாவம் அதிகம் வேண்டும் நம் குழந்தைகளுக்கு.<br /><br />கருத்துரைக்கு நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-28240596879255759242011-09-21T14:13:14.768+05:302011-09-21T14:13:14.768+05:30@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிகள்@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...<br /><br />நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27615329210819426982011-09-21T14:12:20.568+05:302011-09-21T14:12:20.568+05:30@@ மகேந்திரன்...
நல்ல சூழ்நிலைகள் எல்லோருக்கும் ...@@ மகேந்திரன்...<br /><br /><br />நல்ல சூழ்நிலைகள் எல்லோருக்கும் அமைவது இயலாது. ஆனால் பெற்றோர்கள் முடிந்தவரை அமைத்துகொடுக்கலாம். பொருளாதாரத்தின் பின் ஓடும் நேரத்தில் கொஞ்ச நேரம் இதற்கு செலவிடலாம்.<br /><br />கருத்திட்டமைக்கு நன்றி மகேந்திரன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17364246476493748252011-09-21T14:09:04.492+05:302011-09-21T14:09:04.492+05:30@@ MANO நாஞ்சில் மனோ said...
// மும்பை தீவிரவாத ...@@ MANO நாஞ்சில் மனோ said...<br /><br /><br />// மும்பை தீவிரவாத தாக்குதலில் அந்த ஹோட்டலில் வேலை செய்த என் நண்பனின் நண்பன் குடும்பத்தை பார்க்கும் போது, அந்த வேதனையை நான் அனுபவித்தேன்.//<br /><br />உங்களின் உணர்வுகள் புரிந்துகொள்ள முடிகிறது மனோ. வருந்துகிறேன். <br /><br />இந்த தலைமுறை நாம்...பிறர் துன்பம் பார்த்து வருந்துகிறோம், ஆனால் இனி வருங்காலம் இந்த அளவு இருக்குமா ? சந்தேகம் தான். <br /> <br />இவர்கள்(குழந்தைகள்) எதையும் சுலபமாக எடுத்து கொள்கிறார்கள் அதுபோல பிற உயிர்கள் மீதான கவனிப்பையும் சாதாரணமா எடுத்துகொள்ளகூடாதே ?!! ஒரு ஆதங்கம்.<br /><br />கருத்துரைக்கு நன்றி மனோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79171692234004749222011-09-21T13:59:11.399+05:302011-09-21T13:59:11.399+05:30@@ வியபதி...
உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன...@@ வியபதி...<br /><br />உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88554103331416165882011-09-21T13:52:26.564+05:302011-09-21T13:52:26.564+05:30அருமையான பதிவு கௌசல்யா .மனிதநேயம் பிள்ளைகளிடம் வளர...அருமையான பதிவு கௌசல்யா .மனிதநேயம் பிள்ளைகளிடம் வளர வேண்டும் .நாம் தான் அதற்க்கு உதவ வேண்டும் <br />எல்லாம் சொன்னீங்க குப்பை தொல்லைகாட்சி தொடர்களை விட்டுவிட்டீர்களே .இரண்டு வார அனுபவம் எனக்கு சென்னையில் ஏற்பட்டது .இதற்கு சென்சார் ஏதும் கிடையாதா . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15723753246202625142011-09-21T13:39:06.149+05:302011-09-21T13:39:06.149+05:30மிகவும் அருமையான பதிவு.
இன்று எல்லோருமே சிந்திக்க ...மிகவும் அருமையான பதிவு.<br />இன்று எல்லோருமே சிந்திக்க வேண்டிய பதிவு. அவரவர்களுக்கு வந்தாலே அதன் வலியும், கஷ்டமும், துக்கமும், துயரமும் ஓரளவாவது உணர முடிகிறது என்பதே உண்மை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68080966281915695662011-09-21T13:06:57.752+05:302011-09-21T13:06:57.752+05:30நல்ல அலசல் .நல்ல அலசல் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77278010929417483092011-09-21T13:05:08.617+05:302011-09-21T13:05:08.617+05:30சூப்பரான அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி...சூப்பரான அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47142180007511515592011-09-21T13:03:29.464+05:302011-09-21T13:03:29.464+05:30நமக்கு சர்வ சகஜமாக தெரிகிறது ஆனால் பாதிக்கப்பட்டவ...நமக்கு சர்வ சகஜமாக தெரிகிறது ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அது பெரிய சோகமாக இருக்கிறது, மும்பை தீவிரவாத தாக்குதலில் அந்த ஹோட்டலில் வேலை செய்த என் நண்பனின் நண்பன் குடும்பத்தை பார்க்கும் போது, அந்த வேதனையை நான் அனுபவித்தேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com