tag:blogger.com,1999:blog-7182676604187721716.post2961529470923408586..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: கூடன்குளம் - ஒரு நேரடி பார்வைKousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43248857994075919692011-10-19T14:23:35.428+05:302011-10-19T14:23:35.428+05:30நேரில் சென்று பார்த்து எழுதிய தங்களுக்கு, பகிர்வுக...நேரில் சென்று பார்த்து எழுதிய தங்களுக்கு, பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22493614732271933202011-10-18T18:22:31.622+05:302011-10-18T18:22:31.622+05:30@@ தேனம்மை லெக்ஷ்மணன்...
நன்றி தோழி.
@@ Starja...@@ தேனம்மை லெக்ஷ்மணன்...<br /><br />நன்றி தோழி.<br /><br /><br /><br />@@ Starjan ( ஸ்டார்ஜன் )...<br /><br />நன்றி ஸ்டார்ஜன்.<br /><br /><br /><br />@@ Surya Prakash said...<br /><br />//பயணம் நம்மை எப்படியெல்லாம் பக்குவபடுத்தும் //<br /><br />ஆமாம் கண்டிப்பா. அனுபவத்தில் உணர்ந்தேன்.<br /><br />முதல் வருகைக்கு நன்றி சூர்யா பிரகாஷ்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67991538196264254432011-10-18T18:19:34.670+05:302011-10-18T18:19:34.670+05:30@@ adhiran...
thank u for coming friend.@@ adhiran...<br /><br />thank u for coming friend.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5569649147019922262011-10-18T18:17:54.797+05:302011-10-18T18:17:54.797+05:30@@ சார்வாகன் said...
//1.அணு உலையில் பணியாற்றுபவர...@@ சார்வாகன் said...<br /><br />//1.அணு உலையில் பணியாற்றுபவர்களுக்கு கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சுற்று சூழலும் பாதிக்கப் படுகிறது//<br /><br />//2.அணு உலை பயன்பாடு முடிந்த பிறகு அதனை எப்படிஎங்கே dispose செய்வது?//<br /><br />இதற்க்கு பதிலைத்தான் மக்கள் கேட்கிறார்கள்...இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை, வெறும் சமாளிப்புகள் மட்டுமே.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-3105385211134431142011-10-18T18:15:47.010+05:302011-10-18T18:15:47.010+05:30@@ middleclassmadhavi...
நன்றிங்க
@@ மகேந்திரன...@@ middleclassmadhavi...<br /><br />நன்றிங்க<br /><br /><br /><br />@@ மகேந்திரன்... <br /><br />நன்றி மகேந்திரன் <br /><br /><br /><br />@@ MyKitchen Flavors-BonAppetit!...<br /><br />மிக்க நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21192444470772119352011-10-18T18:12:56.638+05:302011-10-18T18:12:56.638+05:30@@ MANO நாஞ்சில் மனோ said...
//அப்துல்கலாம் பத்து...@@ MANO நாஞ்சில் மனோ said...<br /><br />//அப்துல்கலாம் பத்துநாள் அவகாசம் கேட்டுருக்கிறார், விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்கணுமாம், //<br /><br />நானும் படிச்சேன் மனோ. <br /><br />//அப்போ இதுவரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமதானே இருந்துருக்காங்க..//<br /><br />முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பாங்க அவங்க பாதுகாப்புக்கு...மக்களுக்கு இல்ல !!<br /><br />உணர்விற்கு நன்றி மனோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54739247530945051352011-10-18T18:09:25.410+05:302011-10-18T18:09:25.410+05:30@@ ராஜா MVS said...
//காலத்தினால் செய்த நன்றி சிற...@@ ராஜா MVS said...<br /><br />//காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,<br />ஞாலத்தின் மாணப் பெரிது.//<br /><br />உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நன்றி எதுக்குங்க ? நாமும்/நானும் அவர்களை சேர்ந்தவர்கள் தானே. <br /><br />கருதிட்டமைக்கு நன்றிங்க ராஜா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4035993232457992212011-10-18T18:06:19.817+05:302011-10-18T18:06:19.817+05:30@@ cinecurrydotcom said...
//அது ஒரு உணர்ச்சிபூர்...@@ cinecurrydotcom said...<br /><br />//அது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக அமைந்திருக்கும் என்பதை படிக்கும் போதே புரிந்துகொள்ள முடிகிறது//<br /><br />உண்மையில் நான் உணர்ந்தவற்றை அப்படியே வார்த்தையில் சொல்ல இயலவில்லை. நான் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று.<br /><br />வருகைக்கு நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35807725748019087732011-10-18T18:04:59.393+05:302011-10-18T18:04:59.393+05:30@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிங்க.@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...<br /><br />நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40514017073226516422011-10-18T18:04:15.975+05:302011-10-18T18:04:15.975+05:30@@ Prabu Krishna said...
//வாச்சாத்தி கொடுமைகள் த...@@ Prabu Krishna said...<br /><br />//வாச்சாத்தி கொடுமைகள் தீர்ப்பு வந்த பின்தான் எனக்கு தெரிய வருகிறது. இதில் தெரிகிறது நம் அரசாங்க லட்சணம். இன்னும் எத்தனை உள்ளதோ.// <br /><br />ஆமாம் அப்போது அது வெறும் செய்தி. அந்த கொடுமை நடந்து காலம் பல கடந்த பின் தீர்ப்பு என்பது சிறு மன ஆறுதல் அவ்வளவே, ஆனால் கொடுமை அனுபவித்தவர்கள் இத்தனை வருடங்களாக பட்ட வேதனைக்கு பதில்!!? <br /><br />//மக்கள் நலனை துளியும் சிந்திக்காத அரசு உள்ள இந்த நாட்டில் இருக்கவே வலிக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உறுதி மட்டும் உள்ளது.//<br /><br />உங்களை போன்ற இளைஞர்கள் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம் அல்லவா...?! மகிழ்ச்சியாக இருக்கிறது.<br /><br />விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கையை விடாமல் இருப்போம்.<br /><br />உணர்விற்கு நன்றி பிரபு.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8677854874030148492011-10-18T17:58:06.054+05:302011-10-18T17:58:06.054+05:30@@ suryajeeva...
நன்றி சூர்யா@@ suryajeeva...<br /><br />நன்றி சூர்யாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76959910736344471162011-10-18T17:57:12.385+05:302011-10-18T17:57:12.385+05:30@@ koodal bala said...
//கூடங்குளம் போராட்டம் பற்...@@ koodal bala said...<br /><br />//கூடங்குளம் போராட்டம் பற்றிய உண்மைகளை அறிய விரும்புவர்கள் மற்றும் அறியாமல் விமர்சிப்பவர்கள் தங்களைப்போல் நேரில் வந்து நிகழ்வுகளைக் காண வேண்டும் .//<br /><br />கூடங்குளத்தில் நான் அறிந்தவற்றில், உணர்ந்தவற்றில் மிக குறைவாகவே இங்கே பகிர்ந்துள்ளேன். <br /><br />எதுவென்றாலும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். <br /><br />உங்களை நான் அங்கே சந்தித்தது, பேசியது மிகவும் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89572673815329040832011-10-18T14:54:26.545+05:302011-10-18T14:54:26.545+05:30பயணம் நம்மை எப்படியெல்லாம் பக்குவபடுத்தும் என்பதற்...பயணம் நம்மை எப்படியெல்லாம் பக்குவபடுத்தும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டுSurya Prakashhttps://www.blogger.com/profile/09516338368331066507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18267222006389240412011-10-18T13:19:31.468+05:302011-10-18T13:19:31.468+05:30கூடன்குளத்துக்கு நேரில் சென்று அங்கே நிலவும் சூழ்ந...கூடன்குளத்துக்கு நேரில் சென்று அங்கே நிலவும் சூழ்நிலைகளை உங்கள் எழுத்தின் மூலமாக பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி. அந்த மக்களுடன் நேரில் பார்த்து உரையாடியதுபோன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றி கௌசல்யா அக்கா.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82438247315990104882011-10-18T11:29:29.111+05:302011-10-18T11:29:29.111+05:30உபயோகமான பதிவு கவுசல்யா.உபயோகமான பதிவு கவுசல்யா.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29793749315879206612011-10-18T08:04:56.358+05:302011-10-18T08:04:56.358+05:30good one. thanks kousalya.good one. thanks kousalya.adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22691462221604696542011-10-18T07:59:59.610+05:302011-10-18T07:59:59.610+05:30பதிவுக்கு நன்றி
அரசு இந்த இரு குற்றசாட்டுகளுக்கும்...பதிவுக்கு நன்றி<br />அரசு இந்த இரு குற்றசாட்டுகளுக்கும் பதில் தருவது இல்லை.<br /><br />1.அணு உலையில் பணியாற்றுபவர்களுக்கு கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சுற்று சூழலும் பாதிக்கப் படுகிறது<br /><br />2.அணு உலை பயன்பாடு முடிந்த பிறகு அதனை எப்படிஎங்கே dispose செய்வது?<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17458870276867749012011-10-18T03:22:03.448+05:302011-10-18T03:22:03.448+05:30Mika arumaiyana pakirvu ithu,Nanku arainthu ezhuth...Mika arumaiyana pakirvu ithu,Nanku arainthu ezhuthiyamaiku Nanri.Thanks for voicing ur Concern here.Luv to join U supporting U.MyKitchen Flavors-BonAppetit!.https://www.blogger.com/profile/09002999735006149370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17272303563906348672011-10-17T23:32:50.292+05:302011-10-17T23:32:50.292+05:30நேரடித் தகவல்கள்
அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும்....நேரடித் தகவல்கள் <br />அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64308007437686284112011-10-17T16:36:07.642+05:302011-10-17T16:36:07.642+05:30நேரில் சென்று பார்த்து எழுதிய தங்களுக்கு, பகிர்வுக...நேரில் சென்று பார்த்து எழுதிய தங்களுக்கு, பகிர்வுக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9894006756181217682011-10-17T15:17:51.944+05:302011-10-17T15:17:51.944+05:30அப்துல்கலாம் பத்துநாள் அவகாசம் கேட்டுருக்கிறார், வ...அப்துல்கலாம் பத்துநாள் அவகாசம் கேட்டுருக்கிறார், விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்கணுமாம், அப்போ இதுவரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமதானே இருந்துருக்காங்க...!!!!?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25398616836152732722011-10-17T14:44:15.029+05:302011-10-17T14:44:15.029+05:30காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின்...காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், <br />ஞாலத்தின் மாணப் பெரிது.<br /><br />தக்கநேரத்தில் தாங்கள் செய்த இச்செயல் போற்றத்தக்கது... சகோ...<br /><br />வாழ்த்துகள்.....ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60787882763823878492011-10-17T13:54:00.449+05:302011-10-17T13:54:00.449+05:30அது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக அமைந்திருக்கும் என...அது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக அமைந்திருக்கும் என்பதை படிக்கும் போதே புரிந்துகொள்ள முடிகிறதுcinecurrydotcomhttps://www.blogger.com/profile/10927383002872917127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42390249525357003152011-10-17T13:46:33.446+05:302011-10-17T13:46:33.446+05:30மேலும் பல தகவல்கள் அறிய இயன்றால் இந்த லிங்க் சென்ற...மேலும் பல தகவல்கள் அறிய இயன்றால் இந்த லிங்க் சென்று படிக்கவும் <br /><br /> http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_17.htmlKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90812118362863768332011-10-17T13:00:11.773+05:302011-10-17T13:00:11.773+05:30பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி .<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com